Browsing: செய்திகள்

“உங்களை என் அலுவலகத்தில் நான் மீண்டும் வரவேற்க வேண்டும்!”- பாரதிராஜாவிடம் நலம் விசாரித்த முதல்வர் | TN CM Stalin visited Director Bharathiraja at his house

இயக்குநர் பாரதிராஜா, சில வாரங்களுக்கு முன்னர் திடீரென உடலில் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவரை திரையுலக பிரபலங்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்து வந்தனர். இந்நிலையில் அவர் சிகிச்சை முடிந்து நேற்று மாலை வீடு திரும்பினார். இன்று காலை அவரை முதல்வர் நலம் விசாரித்தது குறித்து மனோஜ் பாரதியிடம் பேசினேன்.மனோஜ் பாரதிராஜா”ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு. முதல்வரும் அப்பாவும் நல்லா கலகலன்னு பேசிட்டு இருந்தாங்க. ‘கூடிய சீக்கிரம் நீங்க…

பிரிட்டன் அரசர் மூன்றாம் சார்ல்ஸின் பணிகள், அதிகாரங்கள் என்னென்ன?

பால்மோரல் கோட்டையில் தனது தாயார் இரண்டாம் எலிசபெத் ராணி மரணமடைந்த பிறகு, மூன்றாம் சார்ல்ஸ் மன்னராகி இருக்கிறார். அரசில் அவருடைய பங்கு என்ன? Source link

9 மாவட்ட ஊரக உள்ளாட்சிக்கான 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்

9 மாவட்ட ஊரக உள்ளாட்சிக்கான 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடக்கம். கொரோனா பாதிப்பு, அறிகுறி உள்ளவர்கள் மாலை 5 முதல் 6 மணி வரை வாக்களிக்கலாம். Source link

சிக்னல் கோளாறு காரணமாக தாம்பரம்- செங்கல்பட்டு மின்சார ரயில் சேவை பாதிப்பு

சென்னை: சிக்னல் கோளாறு காரணமாக தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு மார்க்கத்தில் செல்லும் ரயில் சேவை பாதிப்படைந்துள்ளது. சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு போகும் அனைத்து ரயில்களும் தாம்பரத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டது. Source link

கோவை: அதிவேகப் பயணம்; கட்டுப்பாட்டை இழந்த கார் – 120 அடி ஆழ கிணற்றில் பாய்ந்ததில் 3 மாணவர்கள் பலி

கோவை, வடவள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ரோஷன் (18). இவர் தன் நண்பர்களுடன், சிறுவாணி சாலையையில் உள்ள ஒரு கிளப்பில் ஓணம் பண்டிகை கொண்டாடியிருக்கிறார். தொடர்ந்து, நேற்று இரவு அங்கு அனைவரும் தங்கியிருக்கின்றனர். கிணற்றில் விழுந்த கார்கதவு, தடுப்புகள் இல்லை; அருகருகே இரண்டு கழிப்பிடங்கள்! – முகம் சுளிக்க வைக்கும் கோவை பொது கழிப்பறைஇதனிடையே, கல்லூரி செல்வதற்காக இன்று அதிகாலை கிளப்பிலிருந்து அவர்கள் எடுத்து சென்றிருந்த உறவினர் காரில் வடவள்ளிக்குப் புறப்பட்டிருக்கின்றனர்.காலை 6:15 மணியளவில் கார் போலுவாம்பட்டி -…

ராணி இரண்டாம் எலிசபெத் காலமானார், பக்கிங்ஹாம் அரண்மனை அறிவிப்பு

8 செப்டெம்பர் 2022புதுப்பிக்கப்பட்டது 18 நிமிடங்களுக்கு முன்னர்பிரிட்டனின் நீண்டகால முடியாட்சியை நடத்தி வந்த ராணி இரண்டாம் எலிசபெத், 70 ஆண்டுகள் ஆளுகைக்குப் பிறகு, 96 வயதில் பால்மோரலில் காலமானார்.வியாழக்கிழமை ராணியின் உடல்நிலை கவலைக்கிடமானதை அடுத்து, அவரது குடும்பத்தினர் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் எஸ்டேட்டில் கூடினர்.1952இல் அரியணைக்கு வந்த ராணி, மிகப்பெரிய சமூக மாற்றத்தை தன் வாழ்நாளில் கண்டார்.அவரது மரணத்துடன், முன்னாள் வேல்ஸ் இளவரசரான அவரது மூத்த மகன் சார்ல்ஸ், புதிய அரசராக இருந்து 14 காமன்வெல்த் நாடுகளுக்குத்…

கொலை வழக்கில் சிக்கிய திமுக எம்.பி மீது கட்சி நடவடிக்கை?- மு.க. ஸ்டாலின் ஆலோசனை

கடலூர் எம்.பி.ரமேஷ் விவகாரம் தொடர்பாக திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் தலைமையில் சென்னையில் ஆலோசனை நடைபெற்றது.கடலூர் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.வி.ரமேசுக்கு சொந்தமான முந்திரி தொழிற்சாலை பண்ருட்டி அருகே பணிக்கன்குப்பத்தில் உள்ளது. இந்த தொழிற்சாலையில் மேல்மாம்பட்டு கிராமத்தை சேர்ந்த கோவிந்தராசு(வயது 55) என்பவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த செப்டம்பர் 19 தேதி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் இருந்து கோவிந்தராசுவின் உடல் பிரேத பரிசோதனை அறிக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு கிடைக்கப்பெற்றது. அதில்…

கோலி, ராகுல் அதிரடி.. ஆப்கன் அணிக்கு 213 ரன்கள் வெற்றி இலக்கு

துபாய்: ஆப்கானிஸ்தான் அணிக்கு 213 ரன்களை இந்திய அணி வெற்றி இலக்காக நிறையித்தது. துபாயில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் முகமதுநபி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் களமிறங்கிய இந்திய அணி;  20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் குவித்தது. தொடர்நது 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கன் அணி அகளமிறங்க உள்ளது. இந்திய அணியில் அதிகபட்சமாக விராட்கோலி – 122, கே.எல்.ராகுல் 62…

இந்த உலகத்திலேயே மிகப்பெரிய யுவன் ரசிகன் நீங்க தானா? – Prove Pannunga Ticket Win Pannunga! | Are you the biggest Yuvan fan? Prove and Win Tickets!

சென்னையில் நடக்கும் யுவன் இசை நிகழ்ச்சியில் பங்குபெற வேண்டுமா? இந்த சிறப்பு குவிஸில் பங்குகொள்ளுங்கள்! Source link

இலங்கை மலையக தமிழ் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு – பிபிசி தமிழின் கள ஆய்வு

ரஞ்சன் அருண் பிரசாத்பிபிசி தமிழுக்காக 35 நிமிடங்களுக்கு முன்னர்படக்குறிப்பு, தன் மகனுடன் நிரூபாஇலங்கையில் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்து வருவதாக சிறார்களுக்கான ஐ.நா அமைப்பான யுனிசெப் அண்மையில் வெளியிட்ட தகவல், தற்போது பேசுபொருளாகியிருக்கிறது.ஊட்டச்சத்து குறைபாடுடைய சிறார்கள் வாழும் நாடுகள் பட்டியலில், இலங்கை ஆறாவது இடத்தை பிடித்துள்ளதாக யுனிசெப் அமைப்பின் தெற்காசிய வலயத்துக்கு பொறுப்பான பணிப்பாளர் ஜோர்ஜ் லெரி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இலங்கைக்கு வருகை தந்து கள நிலைமையை ஆராய்ந்த பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது விரிவாக இந்த விஷயங்களை விளக்கினார்.…

1 463 464 465 466 467 529