Browsing: செய்திகள்

வானை கிழித்துச்சென்ற எரி கல்; ஆச்சரியத்தில் மக்கள்

வானை கிழித்துச்சென்ற எரி கல்; ஆச்சரியத்தில் மக்கள்ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்து வான்பரப்பில் மிகப்பெரிய எரி கல் தென்பட்டுள்ளது. இரவு நேரத்தில் வானை கிழித்தபடி அந்த எரி கல் கடந்துசென்ற காட்சியை, பலரும் காணொளியாக பதிவுசெய்து, தங்கள் சமூகவலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளனர். Source link

Vintage MS Dhoni Seals Chennai Super Kings Play-off Berth with a Six vs Sunrisers Hyderabad, மிட்விக்கெட்டில் காணாமல் போன தல தோனியின் ‘பஞ்ச்’ சிக்சர் – News18 Tamil

சென்னை அணியில் ஹேசில்வுட் 3 விக்கெட்களையும், பிராவோ 2 விக்கெட்களையும், ஜடேஜா மற்றும் சர்துல் தாகூர் தலா ஒரு விக்கெட்களை வீழ்த்தினர். Source link

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.16 குறைந்து ரூ.37,040-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.16 குறைந்து ரூ.37,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து ரூ.4,630-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 20 காசுகள் குறைந்து ரூ.61.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது. Source link

நாயை காரில் கட்டி இழுத்துச் சென்ற கொடூரம்… வைரலான வீடியோ; டாக்டர் மீது எஃப்.ஐ.ஆர்!

விலங்குகளின் மீதான கொடூரமான தாக்குதல்கள் அவ்வப்போது அரங்கேறிக் கொண்டு தான் இருக்கின்றன. இந்நிலையில் சமீபத்தில் நாய் ஒன்றை காரில் கட்டி, காரை வேகமாக ஓட்டி நாயை இழுத்துச் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி பலரின் கண்டனங்களையும் பெற்று வருகிறது. ராஜஸ்தான் ஜோத்பூர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் இந்த கொடுமையான செயலில் ஈடுபட்டுள்ளார். சாலையில் இன்னும் பல வாகனங்கள் சென்று கொண்டிருக்க, நாயை காரில் கட்டி வேகமாகச் சாலையில் ஓட்டி சென்றுள்ளார். காரின் வேகத்திற்குப் பிடிகொடுக்க முடியாமல், நாய்…

டிஜிட்டல் பிட்காயின் மோசடி: தருமபுரி, கிருஷ்ணகிரியில் 40 பேர் புகார் – இருவர் கைது

டிஜிட்டல் காயின் நிறுவனம் நடத்தி பல கோடி ரூபாய் அளவுக்கு மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் விவகாரம் தொடர்பாக தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி, தருமபுரியில் மாநில பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி இரண்டு பேரை கைது செய்துள்ளனர். என்ன நடக்கிறது இந்த மாவட்டங்களில்? Source link

Am I a disgrace Like Morgan Said I was? Of Course NOT, Ravichandran Ashwin Hits Back at KKR Captain, அது ஓவர் த்ரோதான் ஏன் ஓடக்கூடாது?- அஸ்வின் தன்னிலை விளக்கம் – News18 Tamil

இது தொடர்பாக அஸ்வின் தன் சமூக ஊடகத்தில் கூறியிருப்பதாவது: “பீல்டர் த்ரோ போடும்போதே நான் ரன் எடுக்கத் தயாராகி விட்டேன், ரிஷப் பந்த் மேல் பந்து பட்டுச் சென்றதை நான் கவனிக்கவில்லை. ஆனால் நான் அதைப்பார்த்திருந்தாலும் ஓடித்தானிருப்பேன். அதற்கு எனக்கு அனுமதி உண்டு. மோர்கன் என்னைப் பார்த்து கேவலம் என்று சொல்லக்கூடிய வகையில் நடந்து கொள்பவனா நான்? இல்லை.நான் சண்டைப் போட்டேனா? இல்லை. நான் எனக்காக தைரியமாக நின்றேன் இதைத்தான் பெற்றோர்களும் ஆசிரியர்களும் சொல்லிக் கொடுத்துள்ளார்கள். உங்கள்…

மாற்றுத்திறனாளிகளுக்கு தையல் எந்திரம் வழங்குவதற்கான வயது உச்சவரம்பு 60-ஆக அதிகரிப்பு

சென்னை: மாற்றுத்திறனாளிகளுக்கு தையல் எந்திரம் வழங்குவதற்கான வயது உச்சவரம்பு 60-ஆக அதிகரித்துள்ளது. தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தப்படும் 235 இல்லங்களுக்கு வழங்கப்படும் உணவூட்டு மானியம் அதிகரித்துள்ளது. உணவூட்டு மானியம் ரூ. 900-ல் இருந்து ரூ. 1200 -ஆக உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளது. Source link

கழிவறை இருக்கைக்குள் நெளிந்த பாம்பு… பதறிய குடும்பம்! என்ன நடந்தது? |Bizarre incident – Snake in toilet seat

உடனடியாக அவர்கள், அப்பகுதி காவல் நிலைய அதிகாரிகளை உதவிக்கு அழைத்துள்ளனர். அங்கு விரைந்த போலீஸார், பாம்பு கழிவறையில் இருப்பதைப் பார்த்து வியந்ததோடு, அதைப் புகைப்படம் எடுத்து முகநூல் பக்கத்தில் பதிவை வெளியிட்டனர்.Eufaula Alabama Police Department Facebook “எங்கள் பணிநேரத்தின் போது என்ன மாதிரியான அழைப்புகள் வரும் என்று எங்களுக்குத் தெரியாது. இந்த நாள் அதற்கு விதிவிலக்கல்ல. இந்த நாளின் அழைக்காத விருந்தினரான பாம்பை அங்கிருந்து அப்புறப்படுத்தி, அதைப் பொருத்தமான இடத்தில் விட்டோம். அந்தப் பாம்பு பாதிப்பை…

ராணியின் இறுதிச் சடங்கு நாள் நிகழ்வுகள் இன்று எங்கே, எப்படி நடக்கும்?

விஷுவல் ஜர்னலிசம் அணி பிபிசி நியூஸ்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesகாலமான ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல் பல நாள்கள் பொது மக்கள் அஞ்சலிக்காக பார்வைக்கு வைக்கப்பட்ட நிலையில், இன்று திங்கள்கிழமை விமர்சையான அரசு மரியாதையுடன் கூடிய இறுதிச் சடங்கு நடக்கிறது. காலையில் தனது இறுதிப் பயணத்தை தொடங்கும் ராணியின் உடல் முதலில் வெஸ்ட்மின்ஸ்டர் அபே கொண்டு செல்லப்பட்டு அங்கே ஆயிரக் கணக்கானோர் முன்னிலையில் ஜெபக்கூட்டம் நடைபெறும். பிறகு விண்ட்சர் கோட்டைக்கு கொண்டு செல்லப்பட்டு…

திமுக மாவட்ட பொறுப்பாளருக்கான தேர்தல்: வேட்புமனு தாக்கல் தேதி அறிவிப்பு

திமுக மாவட்ட பொறுப்பாளர்களுக்கான வேட்பு மனுத் தாக்கல்,வரும் 22ம் தேதி தொடங்கி 25ம் தேதி முடிவடைகிறது.திமுகவில் புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் அவைத்தலைவர், செயலாளர், துணைச் செயலாளர்கள், தலைமைக்குழு செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுபினர்களுக்கு, மாவட்ட தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. 22ம் தேதி கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட 19 மாவட்டத்தினர் மனுத்தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.23ம் தேதி நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட 21 மாவட்டத்தினர் வேட்பு மனு அளிக்கலாம். 24ம் தேதி 16 மாவட்டத்தினரும், 25ம் தேதி சென்னை,…

1 458 459 460 461 462 529