Browsing: செய்திகள்

குஜராத்தில் ஆம் ஆத்மி வளர்ந்து வருவதை பாஜகவால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை; டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் பேச்சு

டெல்லி: குஜராத்தில் ஆம் ஆத்மி வளர்ந்து வருவதை பாஜகவால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இதனால், ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் மீது, பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு பொய்யான ஊழல் புகார்களை சுமத்துகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார். Source link

15 மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை… பொள்ளாச்சி அருகே மளிகைக்கடை முதியவர் கைது!

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன் (62). அங்கு சொந்தமாக மளிகைக் கடை நடத்தி வருகிறார். அவரிடம் ஏராளமான மக்கள் தினசரி மளிகைப் பொருள்கள் வாங்குவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். மளிகைக்கடை முதியவர் கைதுஇந்நிலையில், நடராஜன் தன் கடைக்கு வரும் சிறுமிகளிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது. பாலியல் குற்றத்தை குறைப்பதற்காக மாவட்டக் காவல்துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறை இணைந்து `புராஜக்ட் பள்ளிக் கூடம்’ என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர்.அதன்படி பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு தொடுதல்…

பஞ்சாபில் சக மாணவிகளை ஆபாசப் படம் எடுத்ததாக பல்கலைக்கழக மாணவி கைது – சண்டிகர் அருகே நள்ளிரவில் போராட்டம்

18 செப்டெம்பர் 2022, 06:59 GMTபுதுப்பிக்கப்பட்டது 24 நிமிடங்களுக்கு முன்னர்பஞ்சாபில் தனியார் பல்கலைக்கழக மாணவி ஒருவரே தமது சக மாணவிகளை ஆபாசமான வகையில் வீடியோ எடுத்து தமது ஆண் நண்பருக்கு அனுப்பியதாகவும், அவை இணையத்தில் வைரலானதாகவும் பஞ்சாபில் உள்ள சண்டிகர் பல்கலைக்கழகத்தில் பெரும் போராட்டம் வெடித்தது. இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவிகள் சிலர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர் என செய்திகளில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் காவல்துறையினர் அதை மறுத்துள்ளனர்.என்ன நடந்தது?பஞ்சாபின் மொஹாலி நகரின் அருகே உள்ள சண்டிகர்…

IPL 2021 Dhoni| விக்கெட் கீப்பர்னா இவர்தான்! சிஎஸ்கேவுக்காக ‘தல’ தோனி புதிய சாதனை

ஐபிஎல் டி20 தொடரில் சிஎஸ்கே அணிக்காக அந்த அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். சிஎஸ்கே அணிக்காக 100 கேட்சுகளை விக்கெட் கீப்பர் தோனி பிடித்துள்ளார். Source link

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் அனுமதி

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் அனுமதி அளித்துள்ளார். மாவட்ட நிர்வாகத்தால் நியமிக்கப்படும் அலுவலர் மற்றும் போலீஸ் கண்காணிப்பில் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. Source link

திரைப்படமாகும் ஜானி டெப் – ஆம்பர் ஹெர்ட் வழக்கு; அவசரமாக OTTயில் வெளியிடும் நிறுவனம் – காரணம் என்ன? | Johnny Depp, Amber Heard defamation trial being adapted into a film

‘பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்’ படம் மூலம் பிரபலமான ஹாலிவுட் நடிகர் ஜானி டெப், தன்னைவிட 25 வயது குறைவாக இருந்த அமெரிக்க நடிகை ஆம்பர் ஹெர்ட் மீது காதல் வயப்பட்டு 2015-ல் அவரைத் திருமணம் செய்துகொண்டார். ஆனால், இவர்களின் திருமண வாழ்க்கை வெகுநாள்கள் நீடிக்கவில்லை. 2016 மே மாதம் ஆம்பர் ஹெர்ட், ஜானி டெப் உடன் இணைந்து வாழ முடியாத காரணத்தால் விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்து இருவரும் பரஸ்பர விவாகரத்து பெற்றனர். இதையடுத்து 2018-ல்…

அறிவியல் அதிசயம்: 38 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மீனின் இதயம் கண்டுபிடிப்பு

பல்லவ் கோஷ்அறிவியல் நிருபர்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்பட மூலாதாரம், PALEOZOOபடக்குறிப்பு, கோகோ மீனின் மாதிரி வடிவம்38 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து புதைபடிவமான மீனின் இதயத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மனிதர்கள் உட்பட, முதுகெலும்புள்ள விலங்குகள் அனைத்திலும் காணப்படும் இதயம் எப்படி பரிணாம வளர்ச்சியடைந்துள்ளது என்பதை கண்டறிவதற்கான முக்கிய சான்றாக இது இருக்கும் அவர்கள் கூறுகின்றனர். இது ‘கோகோ’ (Gogo) என்ற மீனுக்கு சொந்தமான இதயம். தற்போது, இந்த மீன் இனம் அழிந்து போய்விட்டது. பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும்…

Samantha Akkineni-Naga Chaitanya Announce Divorce fans heartbroken comments | நாக சைதன்யா

கடந்த 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதலித்து சமந்தா திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்குப் பிறகும் சமந்தா திரைப்படங்களிலும், வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார். தமிழில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திலும், தெலுங்கில் சாகுந்தலம் படத்திலும் நடிக்கிறார். இதன் பிறகு சற்று பிரேக் எடுத்துக் கொள்வதாகவும் அறிவித்திருந்தார்.இந்நிலையில் நாகசைதன்யாவும், சமந்தாவும் தாங்கள் பிரிவதாக தத்தம் சமூக வலைதள பக்கங்களில் அறிவித்துள்ளனர். இதுகுறித்து நாகசைதன்யா இன்டாகிராம் பதிவில், ‘நீண்ட ஆலோசனைக்குக்குப் பிறகு கணவன்…

பிரதமர் மோடிக்கு கிடைத்த பரிசு பொருட்கள் இன்று முதல் ஏலம்

டெல்லி: பிரதமர் மோடிக்கு பரிசாக கிடைத்த 1,200 பொருட்கள் அவரது பிறந்தநாளான இன்று முதல் ஏலத்தில் விடப்பட உள்ளன. பல்வேறு நிகழ்வுகள், பயணங்களின்போது பிரதமருக்கு கிடைத்த பரிசு பொருட்களை ஏலத்தில் விற்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. Source link

உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் மருத்துவப்படிப்பை தொடர அனுமதி மறுப்பு – அரசு சொல்வதென்ன? | Students who returned from Ukraine… denied permission to pursue medical studies

ரஷ்யாவுடனான போரால், உக்ரைனில் மருத்துவம் படித்து கொண்டிருந்த இந்திய மாணவர்கள் தாயகம் திரும்பிய நிலையில், அவர்களை இந்திய கல்லூரிகளில் சேர்த்துக்கொள்ள முடியாது என்று மத்திய அரசு கூறியுள்ளது.இந்திய மாணவர்கள் அதிகளவில் உக்ரைன் நாட்டில் மருத்துவம் பயின்று வந்தனர். ஆனால் ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாக, அவர்கள் இந்தியாவுக்கு திரும்பினர். தொடர்ந்து இங்கு தங்களுடைய மருத்துவப் படிப்பை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று, மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.Medical StudiesPhoto from Pixabayஇந்நிலையில், மாணவர்களுக்கு அனுமதி அளிக்கும்…

1 459 460 461 462 463 529