Browsing: செய்திகள்

சினிமா, வெப்சீரிஸ்: இந்த வாரம் எதை பார்க்கலாம்?

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்பட மூலாதாரம், @SilambarasanTR_/twitterபடக்குறிப்பு, வெந்து தணிந்தது காடுஇந்த வாரம் திரையரங்குகளில் மூன்று தமிழ் படங்கள் வெளியாகி இருக்கின்றன. ஓடிடி தளங்களில் வழக்கம் போல சில குறிப்பிடத்தக்க படங்களும் தொடர்களும் வெளியாகியுள்ளன. இந்த வார இறுதியில் என்னென்ன படங்களைப் பார்க்கலாம்? 01. வெந்து தணிந்தது காடுகௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு, இஷா பத்நானி நடித்து உருவாகியுள்ள இந்தப் படம் வியாழக்கிழமையன்றே வெளியாகிவிட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் வறிய நிலையில் உள்ள இளைஞன் மும்பைக்குச் சென்று,…

Chennai climate change action paln report released

கடல் மட்டம் உயர்வால் அடுத்த 100 ஆண்டுகளில் சென்னையில் உள்ள மின் நிலையங்கள், பேருந்து, ரயில் நிலையங்கள் கடலுக்குள் முழ்கும் என்று சென்னை கால நிலை மாற்ற திட்ட வரை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.சென்னை காலநிலை மாற்ற செயல் திட்ட வரைவு அறிக்கையை சி40 அமைப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் “நெகிழ் திறனுடன் உந்துதலுடன் சென்னை” என்ற தலைப்பில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.2050-ம் ஆண்டுக்குள் கார்பன் சமநிலை என்பதை இலக்காக கொண்டு 6…

நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் ஒரே மாதிரியான சீருடையை அமல்படுத்தக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்..!!

டெல்லி: நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் ஒரே மாதிரியான சீருடையை அமல்படுத்தக்கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த விவகாரம் உச்சநீதிமன்ற வரம்பிற்கு உட்பட்டது அல்ல எனக்கூறி மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. Source link

“நான் நினைத்ததை விட நீண்ட காலம் விளையாடினேன்!” – ரோஜர் ஃபெடரரின் ஓய்வுச் செய்தி சொல்வது என்ன? | Tennis legend Roger Federer’s retirement message

அடுத்த வாரம் ஆட இருக்கும் லேவர் கப் போட்டிகள்தான் எனது கடைசி ஏ.டி.பி டென்னிஸ் போட்டி. எதிர்காலத்தில் நான் டென்னிஸ் ஆடலாம். ஆனால் கிராண்ட்ஸ்லாம் போன்ற போட்டிகளில் பங்கேற்க மாட்டேன். கசப்பு மருந்தை சுவைப்பது போன்ற முடிவுதான் இது. டென்னிஸ் எனக்குக் கொடுத்த அத்தனை அனுபவங்களையும் இனி இழந்துவிடுவேன்.ஆனால், நான் கொண்டாடவும் நிறைய விஷயங்கள் உள்ளன. இந்தப் பூமியிலேயே அதிர்ஷ்டசாலிகளில் ஒருவனாக என்னை நினைக்கிறேன். எனக்கு டென்னிஸ் அபூர்வ திறமையாக வாய்த்தது. கற்பனை செய்ய முடியாத அளவுக்கு…

லக்கிம்பூர் கேரியில் தூக்கில் தொங்கிய நிலையில் இரு சகோதரிகள்; 6 பேர் கைது

லக்கிம்பூர் கேரியில் தூக்கில் தொங்கிய நிலையில் இரு சகோதரிகள்; 6 பேர் கைதுஉத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில், தலித் குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு மைனர் சகோதரிகள் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதை அடுத்து பரபரப்பு ஏற்பட்டது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். சிறுமிகளை கடத்தியதாக அல்லது வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை எனவும் அவர்கள் கூறியுள்ளனர். Source link

புத்தக கண்காட்சியில் நரேந்திரமோடியை தவறுதலாக பேசியதாக பரபரப்பு!

புத்தக கண்காட்சியில் பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக சலசலப்பு ஏற்பட்டுள்ளது.ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் 35-வது தேசிய புத்தக கண்காட்சி தனியார் திருமண மகாலில் நடைபெற்று வருகிறது இந்நிலையில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காந்தியை பேசுவோம் என்ற தலைப்பில் தொகுப்பாளர் பேசியதில் நாளிதழில் காந்தியின் புகைப்படம் சிறிதளவு வந்துள்ளது எனவும் நரேந்திர மோடியின் புகைப்படம் பெரிய அளவு வந்து இருக்கிறது பாஜக அராஜகமாக நடந்து கொள்கிறார்கள்  எனவும் நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.புத்தக கண்காட்சிக்கு போகலூர்  சேர்ந்த பாஜக ஒன்றிய…

தமிழகத்தில் கடந்த 15 மாதங்களில் ரேசன் அரிசி கடத்தல் வழக்கில் 11,008 பேர் கைது: உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

சென்னை : தமிழகத்தில் கடந்த 15 மாதங்களில் ரேசன் அரிசி கடத்தல் வழக்கில் 11,008 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். கைது செய்யப்பட்டவர்களில் 113 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர் என கூறினார். Source link

“நினைத்திருந்தால் துப்பாக்கிச்சூடு நடத்தியிருக்க முடியும், ஆனால்…” – கலவரம் குறித்து மம்தா | Police could have opened fire on violent BJP protesters, but govt exercised restraint: Mamata

மேற்கு வங்கத்தில் பல அரசியல் முன்னெடுப்புகளை பா.ஜ.க செயல்படுத்திவருகிறது. அதைத் தொடர்ந்த நேற்று கொல்கத்தாவில் ‘நபன்னா அபிஜன்’, அதாவது ஊழலுக்கு எதிரான போராட்டம் என்ற அணிவகுப்பு திட்டமிடப்பட்டது. மேற்கு வங்கத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பா.ஜ.க உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் கலந்துகொள்ள பா.ஜ.க ஏழு ரயில்களை வாடகைக்கு எடுத்திருந்தது. இந்த நிலையில், நபன்னா அபிஜன் பேரணியின் போது காவல்துறைக்கும் பா.ஜ.க தொண்டர்களுக்கு மத்தியில் கலவரம் வெடித்திருக்கிறது. இதில் பல காவல்துறை அதிகாரிகளும், பா.ஜ.க தொண்டர்களும் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. பா.ஜ.க தொண்டர்கள்…

விமானத்தில் இருந்து விழுந்த மகனை நினைத்து ஏங்கும் தந்தை

விமானத்தில் இருந்து விழுந்த மகனை நினைத்து ஏங்கும் தந்தைகடந்த ஆண்டு ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் ஆட்சியை கைப்பற்றிய உடன் பல்லாயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து தப்ப முயற்சித்தனர். அப்போது சிலர் அமெரிக்க ராணுவ விமானங்களை பற்றிக்கொண்டு இருந்தபோதே விமானம் பறந்ததால் கீழே விழுந்து உயிரிழந்தனர். இதில் ஒரு குடும்பம் எப்படி பாதிக்கப்பட்டிருக்கிறது என்பது குறித்த காணொளி. Source link

நடிகை மீரா மிதுன் விரைவில் கைது… பெங்களூருவில் இருப்பதாக போலீஸ் தகவல்

Meera Mithun Arrest | பிடி வாரண்ட் பிறக்கப்பட்ட நடிகை மீரா மிதுன் பெங்களூருவில் இருப்பதாகவும், அவரை விரைந்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதாகவும் காவல் துறை தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. Source link

1 460 461 462 463 464 529