Browsing: செய்திகள்

வரும் ஞாயிறன்று 3வது தடுப்பூசி முகாம்! – News18 Tamil

தமிழத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதை ஊக்குவிக்கும் விதமாக மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், வரும் ஞாயிற்றுகிழமை மூன்றாவது தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.கொரோனா மூன்றாவது அலையை தடுக்கும் நோக்கில், தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை தமிழக அரசு துரிதப்படுத்தியுள்ளது. அதன்படி, செப்டம்பர் 12ம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது.  அன்றைய தினம் 43 ஆயிரத்து 51 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றன. 20 லட்சம் தடுப்பூசி செலுத்த…

தொடர் விடுமுறையை ஒட்டி சென்னையில் இருந்து கூடுதலாக 938 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை: தொடர் விடுமுறையை ஒட்டி சென்னையில் இருந்து இயக்கக்கூடிய 2,100 பேருந்துகளுடன் கூடுதலாக 938 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. நேற்று இயக்கப்பட்ட 2,844 பேருந்துகளில் ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 200 பயணிகள் பயணம் செய்துள்ளனர் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  Source link

துபாயிலிருந்து வந்த உத்தரவு; கேரளாவுக்குக் கடத்தப்பட்ட ரூ.14.70 கோடி பணம்; 4 பேர் சிக்கிய பின்னணி!

வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா காவல் நிலைய எல்லைக்குஉட்பட்ட சின்னகோவிந்தம்பாடி பகுதி தேசிய நெடுஞ்சாலையில், 29-ம் தேதி நள்ளிரவு 11 மணியளவில், எஸ்.ஐ பாஸ்கர் மற்றும் முதல்நிலைக் காவலர் பிரேம் இருவரும் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்த நேரத்தில், சென்னையிலிருந்து பெங்களூரு செல்லும் மார்க்கத்தில், 4 பேர் கும்பல் ஒரு காரிலிருந்து லாரியின் கேபின் பகுதிக்கு ஏதோ பண்டல்களை அவசர அவசரமாக ஏற்றிக் கொண்டிருந்தனர். இதைப் பார்த்து சந்தேகமடைந்த காவலர்கள் இருவரும், அந்தக் கும்பல் அருகே சென்று விசாரிக்கத்…

ராகுலின் பாத யாத்திரை: தமிழ்நாடு, கேரளா, இப்போது கர்நாடாவில் – வரவேற்பு எப்படி?

அஷ்ரஃப் படானாபிபிசி ஹிந்திக்காக5 மணி நேரங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், @INCINDIAராகுல் காந்தியின் நாடு தழுவிய பாத யாத்திரையின் தாக்கம், இந்திய தென் மாநிலங்களில் அதிகமாகவே தெரிகிறது.செப்டம்பர் 7ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய இந்தப் பயணத்தில், ராகுல் காந்தி தினமும் 20 முதல் 25 கிலோ மீட்டர் பயணம் செய்வது மட்டுமின்றி சமூகத்தின் பல்வேறு தரப்பினருடனும் உரையாடி வருகிறார்.செப்டம்பர் 30ஆம் தேதி கேரள எல்லையைத் தாண்டி கர்நாடகாவுக்கு வந்துள்ள ராகுல் காந்தி அங்கு 21 நாட்கள் பயணம் மேற்கொள்கிறார்.…

கொரோனா பக்க விளைவு சிகிச்சை முறைகள் வெளியீடு – News18 Tamil

உலக நாடுகளைக் கொரோனா தொற்று தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. நம் நாட்டில் இரண்டாம் அலையின் பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. இந்நிலையில், கொரோனாவில் பாதிக்கப்பட்டு குணமடைந்தோருக்கு பல பக்க விளைவுகள் ஏற்படுகின்றன. இதனை லாங் கோவிட் என்று மருத்துவ வட்டாரங்கள் அழைக்கின்றன. இவ்வாறு பக்க விளைவு கள் ஏற்படுவோருக்கு சிகிச்சை அளிப்பதற்கான வழிமுறைகள் உருவாக்கப்பட்டு உள்ளன.கோவிட்டினால் நீண்ட பாதிப்புக்கு உள்ளானோர் தங்களுக்கு நெகட்டிவ் என்று பிறகு வந்தாலும் தாங்கள் ஆரோக்கியமாக உணர்வதில்லை என்கின்றனர். கடும் களைப்பு, மூச்சு…

புதுச்சேரி மின்துறையை தனியார் மயமாக்கும் ஒன்றிய மாநில அரசுகளை கண்டித்து திமுக தலைமையில் போராட்டம்

புதுச்சேரி: புதுச்சேரி மின்துறையை தனியார் மயமாக்கும் ஒன்றிய மாநில அரசுகளை கண்டித்து திமுக தலைமையில் போராட்டம் நடந்து வருகின்றது. திமுக தலைமையில் மதச்சார்பற்ற கூட்டணி கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். அண்ணா சிலை அருகே நடைபெற்று வரும் சாலை மறியல் போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். Source link

பல மாதங்களாக வேலை இல்லை; விரக்தியில் மாடல் அழகி மும்பை ஹோட்டலில் தூக்குப்போட்டு தற்கொலை! | model hangs herself in Mumbai hotel police investigation goes on

கொரோனாவுக்குப் பிறகு பாலிவுட்டில் வளர்ந்து வரும் பல நடிகர், நடிகைகள் போதிய பட வாய்ப்பு இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர். மும்பை லோகண்ட்வாலா பகுதியைச் சேர்ந்த மாடல் அழகி அகான்ஷா மோகன் (30) என்பவர் அந்தேரி வர்சோவா பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நேற்று முன் தினம் இரவு அறை எடுத்து தங்கினார். இரவில் சாப்பாடு ஆர்டர் செய்து சாப்பிட்டார். காலையில் ஹோட்டல் ஊழியர்கள் மாடல் அழகி தங்கியிருந்த அறையின் கதவை தட்டிப்பார்த்தனர். ஆனால் கதவு திறக்கப்படவில்லை. இதனால்…

புதுச்சேரியில் மின் துறை தனியார்மயத்துக்கு எதிர்ப்பு – பின்வாங்க மறுக்கும் அரசு

நடராஜன் சுந்தர்பிபிசி தமிழுக்காக29 செப்டெம்பர் 2022புதுச்சேரியில் மின் துறை தனியார் மயமாக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 2,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் காலவரையற்ற போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். இந்த நிலையில், தனியார் டெண்டரில் இருந்து பின்வாங்க முடியாது என்று மின்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். “லாபத்தில் இயங்கக்கூடிய பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள மின்துறையைத் தனியாருக்கு கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? இத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்ததில் அவர் பெற்ற நல்ல பெயரை முதல்வர் ரங்கசாமி இழக்க நேரிடும்,” சட்டமன்ற…

make sweet corn vadai for evening snacks

வடை என்றாலே அது பருப்பில் செய்வதாகத்தான் இருக்கும். அது மெது வடையாக இருந்தாலும் சரி, மசால் வடையாக இருந்தாலும் சரி… ஆனால் இனி அப்படியொரு ரூல்ஸெல்லாம் இனி இருக்காது. மசால் வடையை பருப்பே இல்லாமல் இனி செய்யலாம். அதுவும் ஆரோக்கியமான வகையில் செய்யலாம். எப்படி தெரியுமா..? அதே ஆர்வத்தோடு ரெசிபியை படிங்க…தேவையான பொருட்கள் :ஸ்வீட் கார்ன் – 1 காய்ந்த மிளகாய் – 3 பூண்டு – 5 இஞ்சி – 1 துண்டு மிளகு -…

திருமண ஆசை காட்டி ரூ. 50 லட்சத்துக்கு மேல் மோசடி செய்த வழக்கில் இளம் மருத்துவரின் ஜாமின் மனு தள்ளுபடி

சென்னை: திருமண ஆசை காட்டி ரூ. 50 லட்சத்துக்கு மேல் மோசடி செய்த வழக்கில் இளம் மருத்துவரின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. நாவாலுரை சேர்ந்த தினேஷ் கார்த்திக், பெண் மருத்துவர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி பண மோசடி செய்துள்ளார். Source link

1 453 454 455 456 457 529