Browsing: செய்திகள்

ஈரோடு: கல்குவாரி குட்டையில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி – மீன் பிடிக்கச் சென்றபோது நடந்த சோகம்! | In Erode 3 boys drowned in pond, police investigating

ஈரோடு மாவட்டம், அந்தியூர், தவுட்டுப்பாளையம் பழனியப்பா 4ஆவது குறுக்கு வீதியைச் சேர்ந்த வெங்கடேசன் மகன்  ராகவன் (10), அதே பகுதியைச் சேர்ந்த கோவிந்தன் மகன் நந்தகிஷோர் (10), ஏழாவது குறுக்கு வீதியைச் சேர்ந்த பாலன் மகன் சிபினேஷ் (11) ஆகிய மூன்று பேரும் காமராஜ் நகரில் உள்ள அரசுப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தனர்.நேற்றுமுந்தினம் மாலை 3 சிறுவர்களும், அரசு போக்குவரத்துக் கழக பணிமனை அருகே செங்காட்டுகுட்டையில் உள்ள கல்குவாரி குட்டைக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.மீன்…

கர்நாடகாவில் 16 தலித்துகளை பூட்டி வைத்து சித்ரவதை – கர்ப்பிணிக்கு கருச்சிதைவு

அக்டோபர் 9 ஆம் தேதி, பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான அர்பிதா, கர்ப்பமாக இருந்தார். போலீஸ் உதவியுடன் மீட்கப்பட்ட அவர் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தானும் தனது கணவரும் கெளடா குடும்பத்தாரால் தாக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டதாக அப்ரிதா கூறினார். அவரது வயிற்றில் இருந்த சிசு கருவிலேயே இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். Source link

எங்கள் போராட்டம் இந்துகளுக்கு எதிரானதல்ல… இந்துத்துவாவுக்கு எதிரானது – கே.பாலகிருஷ்ணன்!

’இந்து என்பதை மக்கள் ஏற்று கொண்டிருக்கிறார்கள். எனவே இந்து மதத்தை எதிர்த்தால் அது நமக்கே விரோதமாக அமையும்’ என்று  சி.பி.எம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்  நியூஸ்18 தமிழ் தொலைக்காட்சிக்கு அளித்த பிரத்யேக நேர்காணலில் தெரிவித்துள்ளார்.இன்று மாலை விசிக, இடதுசாரிகள்  உள்ளிட்ட கட்சிகள் சார்பில் சமூக நல்லிணிக்க மனித சங்கிலி போராட்டம் நடைபெறவுள்ள நிலையில், இதுதொடர்பாக நியூஸ்18 தமிழ் தொலைக்காட்சிக்கு சி.பி.எம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேட்டியளித்தார். தொலைக்காட்சியின் தலைமை செய்தி ஆசிரியர் கார்த்திகை செல்வனின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து அவர் பேசினார்.அப்போது பாலகிருஷ்ணன் பேசுகையில், ’திமுக,…

சென்னையில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி தொடக்கம்: ம.தி.மு.க. முஸ்லீம் லீக் உள்பட 24 கட்சிகள் பங்கேற்பு

சென்னை : சென்னை அண்ணா சாலையில் பெரியார் சிலையிலிருந்து சமூக நல்லிணக்க மனித சங்கிலி தொடங்கியுள்ளது. இதில் காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், வி.சி.க.வினர் மற்றும் ம.தி.மு.க. முஸ்லீம் லீக் உள்பட 24 கட்சிகள் பங்கேற்றுள்ளனர். Source link

`கட்சி பிரச்னையைச் சட்டமன்றத்திற்குள் கொண்டுவரக் கூடாது' – எடப்பாடியின் ஸ்ட்ரிக்ட் ஆர்டர்?!

ஒற்றைத் தலைமை விவகாரத்தால் பன்னீர், எடப்பாடி என இரண்டு அணிகளாக அதிமுக பிளவுபட்டுக் கிடக்கிறது. ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் பன்னீர் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். அதே பொதுக்குழுவில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிமுக எந்த திசையை நோக்கிப் பயணிக்கிறது என்ற குளறுபடியே இன்னும் நீங்கவில்லை. இதனால், கட்சியின் அடிப்படை தொண்டர்கள் கடும் மனவேதனையில் இருப்பதாக சொல்லப்பட்டது. அதிமுகவைக் கைப்பற்றுவதில் இரு அணிகளுக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவுகிறது. அதிமுக…

பிக் பாஸ் தமிழ் சீசன் 6: வைரலான ஜி.பி.முத்து – என்ன பேசினார்?

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைபிக் பாஸ் தமிழ் சீசன் 6: வைரலான ஜி.பி.முத்து – என்ன பேசினார்?8 மணி நேரங்களுக்கு முன்னர்’பிக் பாஸ் தமிழ்’ சீசன் 6 நிகழ்ச்சி ஆரம்பமாகிவிட்டது. பிரமாண்டமாக நடைபெற்ற நிகழ்ச்சியில் போட்டியாளர்களை அறிமுகப்படுத்தினார் கமல்ஹாசன். ‘விக்ரம்’ படத்தின் தீம் மியூசிக்குடன் ‘நாயகன் மீண்டும் வரான்’ பாடல் ஒலிக்க மேடைக்கு வந்தார் கமல்ஹாசன்.முதல்போட்டியாளராக பலரது யூகங்களிலும் இடம்பிடித்திருந்த யூடியூபர் ஜி.பி.முத்து வந்தார் . தன் கிராமத்தில் பெரும் வரவேற்புக்கு பின்னர், தன்னை பற்றி…

tender for chennai marina to guindy flyover feasibility study is open

சென்னை மெரினா கலங்கரை விளக்கம் முதல் கிண்டி வரை, ஒருங்கிணைந்த உயர்மட்ட மேம்பாலம் அமைப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வறிக்கை தயார் செய்யும் பணியை தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை துவக்கியுள்ளது. நாளுக்கு நாள் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழக நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் ஏ.வ.வேலு ரூ. 45 லட்சம் மதிப்பீட்டில் ஒரு விரிவான ஆய்வு அறிக்கையை தயார் செய்வதற்கான அறிவிப்பை சட்டப்பேரவையில் வெளியிட்டார்.சென்னை மெரினா கலங்கரை விளக்கம்…

அந்தியூர் அருகே மீன்பிடிக்க சென்ற 3 சிறுவர்கள் குட்டை நீரில் மூழ்கி உயிரிழப்பு

ஈரோடு: அந்தியூர் அருகே மீன்பிடிக்க சென்ற 3 சிறுவர்கள் குட்டை நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். 5-ம் வகுப்பு படிக்கும் சிறுவர்கள் சிபிநேசன் (11), ராகவன் (10), நந்தகிஷோர் (10) நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். Source link

தென்காசி: கஞ்சா சோதனையில் கட்டுக்கட்டாகச் சிக்கிய கள்ளநோட்டுகள்! – இருவர் கைது | fake currency seized by police, two were arrested in tenkasi

தென்காசி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் உத்தரவின்படி, தென்காசி காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான போலீஸார் கஞ்சா கடத்தல், விற்பனை ஆகியவற்றைத் தடுக்க தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். போலீஸாரின் சோதனையில் மணிச்செல்வன், மணிகண்டன் ஆகியோர் பிடிபட்டனர்,கட்டுக்கட்டாக கள்ள நோட்டுகள்பேருந்து நிலையத்தில் இருவரும் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றுகொண்டிருந்ததால் போலீஸார் அவர்களின் பையை சோதனையிட்டிருக்கின்றனர். அதில் ரூ.1,20,000 மதிப்பிலான 4 கிலோ கஞ்சா இருந்திருக்கிறது. அத்துடன், இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான 500 ரூபாய் கள்ளநோட்டுகள் கட்டுக்கட்டாக இருந்திருக்கிறது.…

முலாயம் சிங் யாதவ் காலமானார் – பல அரசுகளை உருவாக்கி, ஆட்டிவைத்த அரசியல் தலைவர்

ரெஹான் ஃபசல்பிபிசி செய்தியாளர்18 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesசமாஜ்வாதி கட்சியின் முன்னாள் தலைவரும் இந்தியாவின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவருமான முலாயம் சிங் யாதவ் காலமானார். அவருக்கு வயது 82.உடல்நலக் குறைவு காரணமாக ஹரியாணா மாநிலம் குருகிராமில் உள்ள ஒரு மருத்துவமனையில் அவர் கடந்த சில நாட்களாகவே சிகிச்சை பெற்று வந்தார்.1989-1991, 1993-1995, 2003-2007 காலகட்டத்தில் உத்தர பிரதேச மாநிலத்தின் முதல்வராக மூன்று முறை பதவி வகித்த அவர், 1996-1998ஆம் ஆண்டுகளில் தேவ கௌடா மற்றும் இந்தர்…

1 448 449 450 451 452 529