துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் – News18 Tamil
சர்வதேச நகரமான ஆரோவில்லில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகமாக உள்ளது எனவும், விசா, பாஸ்போர்ட் இல்லாமல் தங்கி இருப்பவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று ஆரோவில் நிர்வாக குழு உறுப்பினரும், துணைநிலை ஆளுநர் மான, தமிழிசை சௌந்தராஜன் எச்சரித்துள்ளார்.புதுச்சேரியை அடுத்த ஆரோவிலில் சர்வதேச நகரம் அமைந்துள்ளது. அன்னையின் கனவுத் திட்டத்தை நிறைவேற்ற இங்கு விரிவாக்கப் பணி நடைபெற்று வருகிறது, இதற்காக மரங்கள் வெட்டப்படுவதாக ஆரோவில் வாசியின் ஒரு தரப்பினர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வந்தனர், இதனால் விரிவாக்க…









