Browsing: செய்திகள்

அமைச்சர்கள், துறை சார்ந்த செயலாளர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை

சென்னை: அமைச்சர்கள், துறை சார்ந்த செயலாளர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்துகிறார். தேர்தல் வாக்குறுதிதியில் அளித்த திட்டங்களின் நிலை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடைபெறுகிறது. Source link

பஞ்சாப் பாடகரைக் கொலைசெய்த லாரன்ஸ் மிரட்டல் எதிரொலி; சல்மான் கானுக்குப் பாதுகாப்பு அதிகரிப்பு! | Security has been beefed up for actor Salman Khan in Mumbai.

பஞ்சாப்பில் பாடகர் சிது மூஸ்வாலா இரண்டு நாள்களுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலைச் சம்பவத்தில் திஹார் சிறையில் இருக்கும் லாரன்ஸ் பிஸ்னோய் முக்கியக் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருக்கிறார். சல்மான் கான் கடந்த 2018-ம் ஆண்டு ராஜஸ்தானில் கறுப்பு ரக அபூர்வ மான்களை வேட்டையாடியதாக அவர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த வகை மான்களை பிஸ்னோய் சமுதாயத்தினர் புனிதமாகக் கருதுவதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து கடந்த 2018-ம் ஆண்டு லாரன்ஸ் பிஸ்னோய் கோர்ட்டுக்கு வெளியில் அளித்த பேட்டியில், “நாங்கள் சல்மான்…

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக தீர்மானம்: ‘யாருக்கு தர்ம சங்கடம்?’ ஆதரவும் மறுப்பும் சொல்வது என்ன?

ஆ. விஜயானந்த் பிபிசி தமிழ்3 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Udhayanidhi Stalin facebook page’உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும்’ எனத் தமிழநாடு அமைச்சர்களே கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியிருப்பது விவாதப் பொருளாக மாறியுள்ளது. ‘ உதயநிதியை குளிர்விப்பதற்காக இதுபோன்று தீர்மானங்களை நிறைவேற்றுகின்றனர். அப்படியொரு சிந்தனை உதயநிதிக்கு இருந்தாலும் இந்த விவகாரத்தில் பா.ஜ.க அரசியல் செய்யவே வாய்ப்பு அதிகம்’ என்கின்றனர், அரசியல் விமர்சகர்கள். அமைச்சர்களின் தீர்மானம்திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் தி.மு.க தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் 30…

சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக அமலாக்கத் துறை நடவடிக்கை – News18 Tamil

பஞ்சாம் முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி உறவினர் பூபேந்தர சிங் ஹனி சட்டவிரோதமாக மணல் அள்ளிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். பஞ்சாப் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 16 நாட்களே உள்ள நிலையில், இந்த கைது சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியின் மருமகன் பூபேந்திர சிங் ஹனி, சட்டவிரோத மணல் கடத்தல் வழக்கில் அமலாக்க இயக்குநரகத்தால் (ED) கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று மாலை ஹனியை காவலில் எடுத்த விசாரணை நிறுவனம் இன்று சிபிஐ…

கோயில் குளத்தில் மூழ்கி வாலிபர் சாவு

திருவள்ளூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியை சேர்ந்தவர் ரவி (40). இவர் மப்பேட்டில் உள்ள சிங்கீஸ்வரர் கோயிலில் நடைபெற்று வரும் கும்பாபிஷேக பணியில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில், கோயில் அருகில் உள்ள குளத்தில் கால் கழுவதற்கு சென்றபோது கால்வழுக்கி குளத்தில் விழுந்ததில் சேற்றில் சிக்கிய அங்குள்ள தாமரைச் செடி கொடிகள் இடையே சிக்கி தண்ணீரில் மூழ்கி தத்தளித்துள்ளார். அப்போது அவரை காப்பாற்ற யாரும் வராததால் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். Source link

நீண்டநாள் குடும்ப பகை; இரட்டைக் கொலையில் முடிந்த வாக்குவாதம்! – திருவாரூரில் பயங்கரம்

திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே உள்ள செருகளத்தூர் மாதா கோயில் தெருவில் வசித்துவருபவர் பாஸ்கர். 55 வயதான இவர் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் சுமைதூக்கும் தொழிலாளராக வேலைப் பார்த்து வருகிறார். இதே ஊரில் பாஸ்கரின் சகோதரர் ஆரோக்கியதாஸ் என்பவரும் வசித்து வருகிறார். இந்நிலையில் பாஸ்கருக்கும், ஆரோக்கியதாஸூக்கும் இடையே கடந்த பல ஆண்டுகளாகச் சொத்து தகராறு இருந்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. இதனால் இரு குடும்பத்தினர் இடையே அடிக்கடி மோதல் போக்கு நிலவி வந்திருக்கிறது.இந்த நிலையில்தான், அந்தப்…

தமிழ்நாட்டை புறக்கணிக்கிறதா மத்திய அரசின் டாக்டர் அம்பேத்கர் ஃபவுண்டேஷன்?

மோகன்பிபிசி தமிழுக்காகஒரு மணி நேரத்துக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, “நிவாரண திட்டங்களில் பலன்பெற அவை எளிமையான வகையில் இல்லை,” என்று ஆர்டிஐ மூலம் தகவல்களைப் பெற்ற கார்த்திக் கூறுகிறார்மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறையின் கீழ் இயங்கி வரும் டாக்டர் அம்பேத்கர் ஃபவுண்டேஷன் கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வெறும் ஐந்து பயனாளிகளுக்கு மட்டுமே நிதியுதவி வழங்கியுள்ளது தகவல் அறியும் உரிமைச் சட்டம் (ஆர்.டி.ஐ) மூலம் பெறப்பட்ட தரவுகளின்படி தெரியவந்துள்ளது.மதுரையைச்…

இன்றைய டாப் 10 செய்திகள், பிப்ரவரி 07… – News18 Tamil

இன்றைய டாப் 10 செய்திகள், பிப்ரவரி 07… தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகளில், 135 படகுகளை இலங்கை அரசாங்கம் ஏலத்தில் விற்பனை செய்துள்ளது. திமுக அரசு கொள்ளையடிப்பதிலேயே குறியாக இருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் கடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட அதிமுக பெண் வேட்பாளர் தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றார். நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு வழங்குவது சட்டவிதி மீறலாக இருக்காது என கட்டாய…

சென்னை ராஜமங்கலம் பகுதியில் பொறியாளர் வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் நகை கொள்ளை

சென்னை: சென்னை ராஜமங்கலம் பகுதியில் பொறியாளர் கிருஷ்ணன் வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணனின் மனைவி பிந்தியா கேரளாவுக்கு சென்றபோது கொள்ளையர்கள் விடு புகுந்து கொள்ளை அடித்துள்ளனர். Source link

திருப்பதி: வைகுண்ட ஏகாதசியை விட அதிக எண்ணிக்கையில் குவிந்த பக்தர்கள்; தேவஸ்தானம் முக்கிய வேண்டுகோள்! | Unprecedented rush in Tirumala… Devasthanam’s request to the devotees

தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் குறைந்தபட்சம் 48 மணிநேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சாதாரணமாக ஒரு மணிநேரத்தில் 4,500 நபர்கள் மட்டுமே தரிசனம் செய்ய முடியும் என்ற நிலையில் ஒரு நாளைக்கு எழுபதாயிரம் பக்தர்கள் வரை தரிசனம் செய்துவந்தனர். திடீரென்று லட்சக்கணக்கில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது, அங்கே ஓர் அசாதாராண சூழ்நிலையை ஏற்படுத்தி வருகிறது.திருமலைTTD PHOTOதேவஸ்தானம், பக்தர்களுக்குத் தேவையான உணவு, குடிநீர் வசதிகளைப் போர்க்கால அடிப்படையில் தயார் செய்து விநியோகித்து வருகிறது. இந்நிலையில் வி.ஐ.பி பக்தர்கள் மற்றும்…

1 439 440 441 442 443 457