Tamil News Live: பந்துவீச்சில் ஃபயர்.. ஜிம்பாவே அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா வெற்றி
Latest Tamil News: செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள் Source link
Latest Tamil News: செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள் Source link
நாமக்கல்: அதிமுக உடையவில்லை; ஒன்றாகத்தான் இருக்கிறது என்று நாமக்கல்லில் எடப்பாடி பழனிசாமி பேசினார். அதிமுக தலைமையில் நாடாளுமன்ற தேர்தலில் மெகா கூட்டணி அமைக்கப்படும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். Source link
சென்னை அடுத்துள்ள ஊரப்பாக்கத்தில், ஃப்ரிட்ஜ் வெடித்து மூன்று பேர் இறந்த சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மெக்கானிக் முரளிஇந்தச் சம்பவத்தால் மக்களுக்கு ஃப்ரிட்ஜ் பயன்பாடு குறித்து அச்சம் வரத் தொடங்கியுள்ளது. இதுகுறித்து சென்னையைச் சேர்ந்த மெக்கானிக் முரளி விளக்கம் அளிக்கிறார்…பொதுவாக ஃப்ரிட்ஜ் வெடிக்க அதிக வாய்ப்புகள் இல்லை. ஃப்ரிட்ஜில் ஏதாவது மெக்கானிக் வேலை மேற்கொண்டு, தவறுதலான பிரஷர் அல்லது தவறுதலான கியாஸை வெளியேற்றாமல் விட்டுவிட்டால் வெடிக்க வாய்ப்புகள் உள்ளது. ஆனால், இந்தச் சம்பவத்தைப் பொறுத்தவரை ஃப்ரிட்ஜ் எதனால்…
2 மணி நேரங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesஞாயிற்றுக் கிழமையன்று டி20 உலகக் கோப்பை குரூப்-2 பிரிவில் மூன்று போட்டிகள் நடக்க இருக்கின்றன. இந்த மூன்று போட்டிகளுமே அரையிறுதிக்குச் செல்லும் அணிகளைத் தீர்மானிக்க இருக்கின்றன. இந்தப் பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, வங்கதேசம், ஜிம்பாப்வே ஆகிய 5 அணிகளுக்கும் அரையிறுதிக்குச் செல்லும் வாய்ப்பு இருப்பதால் இந்தப் போட்டிகள் முக்கியத்துவம் பெறுகின்றன.இந்தப் பிரிவில் இருக்கும் 6 அணிகளுக்குமே இவை தங்களது கடைசிப் போட்டிகளாக இருக்கும். வெற்றி தோல்விகள் மாத்திரமல்லாமல்…
குஜராத் மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் தொடங்கியுள்ள நிலையில், இப்போதே தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் கடந்த சில வாரங்களாகவே தேர்தல் பரப்புரைகளை மேற்கொள்ள தொடங்கியுள்ளனர். குஜராத்தில் 20 ஆண்டுகளுக்கு மேலாக பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், எதிர்க்கட்சியாக காங்கிரஸ் உள்ளது.டெல்லியில் முதலில் ஆட்சியை கைப்பற்றிய ஆம் ஆத்மி அரசு டெல்லி மாடல் அரசு என்ற கோஷத்தை முன்னெடுத்து பஞ்சாப்பிலும் ஆட்சியை கைப்பற்றிய ஆம் ஆக்மி கட்சி,…
சென்னை: ஒய்வு பெற்ற தமிழக கிரிக்கெட் வீரர்களுக்கு மாதம் ரூ.10,000 உதவித்தொகை வழங்கப்படும் என்று அசோக் சிகாமணி அறிவித்துள்ளார். பள்ளி, கல்லூரி அளவில் மகளிர் கிரிக்கெட் போட்டிகளை நடத்த திட்டமிட்டுளோம் என்று அசோக் சிகாமணி கூறியுள்ளார். ரஞ்சி கோப்பையை வெல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளோம் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் தெரிவித்துள்ளார். Source link
மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் உள்ள பொறியியல் கல்லூரியில் 3வது ஆண்டு படிப்பவர் ஷியாம். தானே மாவட்டம் டோம்பிவலியை சேர்ந்த ஷியாம் தொழிலதிபர் ஒருவரின் மகன் ஆவார். கடந்த ஆண்டு இதே கல்லூரியில் படிப்பை முடித்த சாகர், சுபம், ரோஹன் ஆகியோர் தங்களது கல்லூரி படிப்பு முடிகிறது என்பதால் பார்ட்டி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந்த பார்ட்டி பண்ணை வீடு ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பார்ட்டிக்கு ஷியாம் அழைக்கப்பட்டு இருந்தார். பார்ட்டியில் ஷியாமிற்கு மயக்க மருந்து கலந்த…
அவதார் 2 உலகம் முழுவதும் சலசலப்பை ஏற்படுத்துவது ஏன்? Source link
சேமிக்கும் பழக்கம் ஒருவருக்கு இல்லையென்றால் எதிர்காலத்தில் நாம் மிகுந்த சிரமத்தை சந்திக்கத் தயாராக உள்ளோம் என்று தான் அர்த்தம். நாம் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு சிறிய தொகையை சேமிப்பில் செலுத்தி வந்தால் நம்முடைய பொருளாதார நிலை உயரக்கூடும் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை. எனவே வயதானக் காலத்தில் நீங்கள் எவ்வித பொருளாதார சிக்கல் இன்றி இருக்க வேண்டும் என்றால் இளம் வயதிலேயே சேமிக்கும் பழக்கத்தைத் தொடங்குங்கள். உங்களுக்காகவே வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் பல சேமிப்புத்திட்டங்கள் நடைமுறையில்…
சென்னை: சென்னை பூக்கடை மிண்ட் தெருவில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் கங்குதேவி (60) என்பவர் உயிரிழந்துள்ளார். 3 பேர் காயம் அடைந்துள்ளனர். சம்பவம் தொடர்பாக பூக்கடை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். Source link