Browsing: செய்திகள்

10% இடஒதுக்கீடு: உச்சநீதிமன்ற தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி திமுக மனு – 10 தகவல்கள்

பட மூலாதாரம், Getty Images9 மணி நேரங்களுக்கு முன்னர்பொருளாதாரத்தில் பின்தங்கிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் 103ஆம் அரசியலமைப்பு திருத்தம் செல்லும் என்று உறுதிப்படுத்தி உச்ச நீதிமன்றம் கடந்த நவம்பர் 7ஆம் தேதி அளித்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரும் மனுவை இந்திய உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாட்டில் ஆளும் திமுக தாக்கல் செய்துள்ளது. இந்த மனு தாக்கல் செய்யப்பட்ட தகவலை மாநிலங்களவை திமுக உறுப்பினரும் வழக்கறிஞருமான வில்சன் பிபிசியிடம் உறுதிப்படுத்தினார். முக்கியத்துவம்…

Tamil News Live: 10% இடஒதுக்கீடு: திமுக சார்பில் மறு சீராய்வு மனு தாக்கல்!

Latest Tamil News: செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள் Source link

2001-02ம் கல்வியாண்டு முதல் பொறியியல் படிப்பில் அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கு ஜன.2ம் தேதி முதல் தேர்வு: அண்ணா பல்கலைக்கழகம்

சென்னை: 2001-02ம் கல்வியாண்டு முதல் பொறியியல் படிப்பில் அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கு ஜன.2ம் தேதி முதல் தேர்வு என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இளநிலை, முதுநிலை பொறியியல் மாணவர்களுக்கான அரியர் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 9 மையங்களில் அரியர் தேர்வு நடைபெற உள்ளது. Source link

“ஒட்டுமொத்த அரசியலும் பிடிக்கவில்லை; 100 நாள்களில் அதிமுக என்கிற கட்சியே இருக்காது!” – ஜெ.தீபா | J Deepa talks about ADMK party politics in Jayalalitha’s death anniversary

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆறாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில், சென்னையிலுள்ள போயஸ் கார்டன் இல்லத்தில் ஜெயலலிதாவின் உருவ படத்துக்கு மலர்தூவி ;அஞ்சலி செலுத்திய ஜெ.தீபா, `இன்னும் 100 நாள்களில் அ.தி.மு.க என்கிற கட்சியே இருக்காது’ எனக் கூறியிருக்கிறார்.இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய தீபா, “ஆறாம் ஆண்டு நினைவு நாளில் சர்ச்சை இருக்கிறது. ஆறுமுகசாமி ஆணையம் ரிப்போர்ட்டுக்கு எந்த ஒரு தீர்வும் இல்லாமல் இருக்கிறது. அதற்கு அடுத்த கட்ட நடவடிக்கையும் இப்போது…

அதானியின் விழிஞ்சம் துறைமுகம்: போராட்டங்களை மீறி பினராயி விஜயன் அரசு ஆதரிப்பது ஏன்

கட்டுரை தகவல்பட மூலாதாரம், KB JAYACHANDRANகட்டி முடிக்கப்பட்ட பிறகு இந்தியாவின் மிகப்பெரிய துறைமுகமாக அறியப்பட இருக்கும் இந்தியாவின் சமீபத்திய துறைமுக திட்டம் வழக்கமான பொருளாதார, சமூக மற்றும் கலாசார சர்சைகளில் சிக்கியுள்ளது. அதானி துறைமுகம் என பிரபலமாக அறியப்படும் கேரள அரசின் 7,500 கோடி ரூபாய் மதிப்புள்ள துறைமுகத் திட்டமான விழிஞ்சம் சர்வதேச துறைமுகம் அமைக்கப்பட்டுவரும் இடத்தில் கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதி போராட்டக்காரர்கள் கட்டுமானத்தை நிறுத்தியது முதல் குழப்பச் சூழல் நிலவுகிறது. கடந்த…

குண்டர் சட்டத்தை ரத்து செய்யகோரி சதீஷ் தொடர்ந்த வழக்கில் பதிலளிக்க அரசுக்கு உத்தரவு

குண்டர் சட்டத்தில் அடைத்த உத்தரவை ரத்து செய்யக்கோரி பரங்கிமலை சதீஷ் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு எட்டு வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை பரங்கிமலை காவல் குடியிருப்பில் வசித்த கல்லூரி மாணவி சத்யபிரியாவும், அதே குடியிருப்பில் வசித்த சதீஷ்குமாரும் காதலித்து வந்த  நிலையில், சத்யாவின் பெற்றொர் எதிர்ப்பால் சதீசுடன் பேசுவதை நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சதீஷ் அக்டோபர் 13ஆம் தேதி கல்லூரிக்கு செல்ல பரங்கிமலை ரயில் நிலையம் வந்த சத்யாவை, ரயில் முன்…

 உலககோப்பை கால்பந்து போட்டி: போலந்து அணியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது பிரான்ஸ்

உலககோப்பை கால்பந்து போட்டி: போலந்து அணியை வீழ்த்தி பிரான்ஸ் காலிறுதிக்கு முன்னேறியது. இன்று நடந்த ரவுண்ட் 16 சுற்றில் 1-3 என்ற கோல் கணக்கில்  போலந்து அணியை வீழ்த்தி பிரான்ஸ் அணி வீழ்த்தியது. Source link

ஹிஜாபுக்கு எதிரான தொடர் மக்கள் போராட்டம்; இரானில் அறநெறி காவல்துறையின் நடவடிக்கைகள் ஒழிக்கப்பட்டன! | Iran abolishes controversial morality police amid huge anti-hijab unrest: Report

இரானில் போராட்டங்கள் வலுத்ததைத் தொடர்ந்து, கடந்த செப்டம்பர் மாதம், இரானின் முன்னாள் சீர்த்திருத்தவாதியும் ஜனாதிபதியுமான முகமது கடாமியின் உறவினர்களால் உருவாக்கப்பட்ட அந்நாட்டின் முக்கிய சீர்திருத்தக் கட்சியான யூனியன் ஆஃப் இஸ்லாமிக் இரான் என்னும் மக்கள் கட்சி, “கட்டாய ஹிஜாப் சட்டத்தை ரத்து செய்யவதற்கு வழி வகுக்கும் வகையில் சட்டத்தை தயார் செய்ய வேண்டும்” என்று அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டது. அதோடு கடந்த சனிக்கிழமை (3-12-22) அன்று, “அறநெறி காவல்துறையினரின் இந்த நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் ” என்றும்…

இந்திய சுதந்திர போராட்ட வரலாறு: 18 வயதில் தூக்கிலிடப்பட்ட குதிராம் போஸ்

கட்டுரை தகவல்பட மூலாதாரம், NIYOGI BOOKSபடக்குறிப்பு, குதிராம் போஸ் 1905 ஜூலை 19 ஆம் தேதி வங்காளத்தைப் பிரிக்க கர்சன் பிரபு முடிவு செய்தவுடன், வங்காளத்தில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவிலும் மக்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராக கோபமடைந்தனர். எல்லா இடங்களிலும் போராட்டங்கள், வெளிநாட்டு பொருட்களை புறக்கணித்தல் மற்றும் செய்தித்தாள்களில் ஆங்கிலேயர்களுக்கு எதிரான கட்டுரைகள் என்று ஒரு வகையான எதிர்ப்பு அலை ஏற்பட்டது.அந்த நேரத்தில் சுவாமி விவேகானந்தரின் சகோதரர் பூபேந்திரநாத் தத், ‘ஜுகாந்தர்’ நாளிதழில் எழுதிய கட்டுரையை, தேச துரோகமாக…

நடிகர்கள் மனசாட்சி இல்லாமல் ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களில் நடிக்கிறார்கள்.. அன்புமணி ராமதாஸ்

வன்னியர்களுக்கு 10.5 சதவீத  இட ஒதுக்கீடு வழங்கிய போது புள்ளி விவரங்கள் இல்லை எனக் கூறிய நிலையில் தற்போது எந்த அடிப்படையில் உயர்சாதி ஏழைகளுக்கு எப்படி 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளனர்.திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் பகுதியில் திருவள்ளூர் மேற்கு மற்றும் வடக்கு மாவட்டம் சார்பில் பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட ஆலோசனை கூட்டத்தில் கட்சித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினர். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய…

1 422 423 424 425 426 529