Browsing: செய்திகள்

யார் சிறந்த கேப்டன் ரூட்டா, நானா?- லைவ் ஷோவில் மொயின் அலி-குக் குடுமிப்பிடி சண்டை

பிடி ஸ்போர்ட் நிகழ்ச்சியில் விவாதம் ஒன்றில் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் மொயின் அலியும் முன்னாள் கேப்டனும் இங்கிலாந்தின் அதிக ரன்கள் எடுத்த பேட்டருமான அலிஸ்டர் குக்கும் சண்டையிட்டுக்கொண்டது பரபரப்பாகியது. அதுவும் ஜோ ரூட் சிறந்த கேப்டனா, அல்லது நான் சிறந்த கேப்டனா என்று என்று குக் கேட்க மொயின் சொன்ன பதிலால் குடுமிப்பிடி சண்டை நிகழ்ந்தது, பெரிய கசப்பான அனுபவமாக நெட்டிசன்களால் பார்க்கப்படுகிறது.அதாவது தான் ஆடியதில் ஜோ ரூட் கேப்டன்சியில்தான் தான் நன்றாக ஆடியதாகக் கூறப்போக, அப்ப நான்…

சென்னை விமான நிலையத்தில் ரூ.98.55 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்: ஒருவர் கைது

சென்னை: மும்பையில் இருந்து விமானம் மூலம் சென்னை கடத்தி வரப்பட்ட ரூ.98.55 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இலங்கையை சேர்ந்த முகமது இம்ரான் என்பவரை சென்னை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். சோதனையின் பொது 11 பண்டல் தங்கப்பசை கண்டுபிடிக்கப்பட்டது. அதை உருக்கியபோது 2.137 கிலோ தங்கம் கிடைத்துள்ளது. தங்கத்தை பறிமுதல்  செய்து அதிகாரிகள் கடத்தலில் ஈடுபட்ட பயணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.   Source link

போக்சோ வழக்கில் சிறை சென்று ஜாமீனில் வந்தவர் படுகொலை; செய்யாறு அருகே பயங்கரம் – 5 பேர் கைது | A youth has been hacked to death in Tiruvannamalai district due to animosity

ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய நிலையில், செய்யாறு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முருகன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த கொலை சம்பவம் குறித்து முருகனின் மனைவி தூசி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்ற காவல்துறை அதிகாரிகள், முருகனின் கொலை சம்பவத்திற்கு காரணமாக கருதப்படும் தணிகைமலை, தேவிகா, வேல்முருகன், சுரேஷ், விக்னேஷ் என்ற 5 பேர் மீதும் வழக்கு பதிந்து, கைது செய்து சிறையில் அடைத்தனர்.திருவண்ணாமலைமுன்விரோதம் காரணமாக, இளைஞர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம்…

முகமது ஜுபைருக்கு ஜாமீன் மறுப்பு – அரசு வழக்கறிஞர் அடுக்கும் புதிய குற்றச்சாட்டுகள்

ஜுபைரின் வழக்கறிஞர் விருந்தா குரோவர், ஒருவர் தமது சிம் கார்டு அல்லது அலைபேசியை மாற்றுவது குற்றமா? புத்திசாலித்தனமாக இருப்பது குற்றமா? இவை அனைத்தும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழோ அல்லது வேறு எந்த சட்டபிரிவிலோ குற்றமாகாது,” என்று வாதிட்டார். Source link

An awareness short film against narcotic drugs titled War on Drugs by velore police

போதைப்பொருள் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு குறும்படம் ( War On Drugs) ‘போதைக்கு எதிரான போர்’ என்ற தலைப்பில், வேலூர் காவல்துறை டிஐஜி டாக்டர் Z ஆனி விஜயா. ஐபிஎஸ் & டாக்டர் K.S. பாலகிருஷ்ணன், BVSc ஆகியோர் வெளியிட்டனர்சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும்  கருப்பொருள்களை அடிப்படையாகக் கொண்ட குறும்படங்கள் சமூகத்தில் மக்களிடமும் பார்வையாளர்களிடமும் அதிக அளவில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக, பல்துறைகளில் சிறந்து விளங்கும்  முன்னணி நட்சத்திரங்கள், நம்பிக்கைக்குரிய திறமையாளர்கள்  கொண்ட குழுவிலிருந்து அப்படிப்பட்ட படைப்பு வரும்போது,…

தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக திருந்திய வழிகாட்டுதல் செயல்முறைகள் வெளியீடு

சென்னை: தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக திருந்திய வழிகாட்டுதல் செயல்முறைகள் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற இடைக்கால ஆணையின் அடைப்படையில் திருந்திய வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. Source link

“தேனியில் அனைவரும் எடப்பாடிக்கே ஆதரவு; அவரே ஒற்றைத் தலைமை ஏற்பார்!” –  ஜக்கையன் உறுதி | jakkaiyan press meet about admk single leadership issue

தேனி மாவட்ட அ.தி.மு.க-வினர் மட்டுமல்லாது, தமிழகம் முழுவதும் உள்ள நூறு சதவிகித அ.தி.மு.க-வினரின் ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கு உள்ளது. இதில் எவ்வித குழப்பமும் இல்லை. எவ்வித சட்டச்சிக்கலும் இல்லை. வரும் 11-ம் தேதி பொதுக்குழு திட்டமிட்டபடி நடைபெறும். அந்தப் பொதுக்குழுவில் அ.தி.மு.க-வின் ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வமாக ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்படுவார். எடப்பாடி பழனிசாமி விரைவில் தலைமைப்பொறுப்பை ஏற்பார்” என்றார்.இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் சோலைராஜ், முன்னாள் கம்பம் ஒன்றியச் செயலாளர் இளையநம்பி, மற்றும்…

தஞ்சாவூரில் திருடப்பட்ட முதல் தமிழ் பைபிள் லண்டனில் கண்டுபிடிப்பு

18 நிமிடங்களுக்கு முன்னர்ஸீகன்பால்குவால் அச்சிடப்பட்டு தஞ்சாவூர் ராஜாவுக்கு அளிக்கப்பட்டு காணாமல்போன பைபிள் ஒன்று லண்டனில் உள்ள சேகரிப்பில் கண்டறியப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.தஞ்சாவூரில் உள்ள சரஸ்வதி மகால் காட்சியகத்தில் தமிழில் முதன்முதலில் ஸீகன்பால்க் பாதிரியாரால் அச்சிடப்பட்ட வேதாகமப் புத்தகம் ஒன்று காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. 2005ஆம் ஆண்டில் அந்தப் புத்தகம் காணாமல் போனது. தற்போது அந்தப் புத்தகம் லண்டனில் உள்ள ஒரு சேகரிப்பில் இருப்பதாகத் தெரியவந்துள்ளது என தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு…

India vs South Africa 3rd test Kagiso Rabada means fire – South Africa Captain Dean Elgar, கேகிசோ ரபாடான்னா அமைதி இல்ல ஃபயர்

தென் ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் கேக்சோ ரபாடாவின் முதல் பெயர் கேகிசோவுக்கு ஆங்கிலத்தில் peace-அமைதி, சமாதானம் என்று பொருள், ஆனால் பந்து வீச்சு என்று வந்து விட்டால் அவர் அமைதி இல்லை, சமாதானம் இல்லை ஃபயர் என்று புஷ்பா பட அல்லு அர்ஜுன் பாணியில் கூறுகிறார் தென் ஆப்பிரிக்கா கேப்டன் டீன் எல்கர்.முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் குட்லெந்திலிருந்து பந்தை எழுப்பி கையை உடைப்பது ஹெல்மெட்டை தாக்குவது, வயிற்றில் கொடுப்பது என்று இந்திய பேட்டர்களை ரொம்பவும் படுத்தி…

தமிழ்நாட்டில் 210 ஆர்டர்லிகள் திரும்பப் பெற்றுள்ளதாக தமிழக காவல்துறை அறிவிப்பு

சென்னை: காவல்துறை உயரதிகாரிகள் மற்றும் ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகளின் வீடுகளில் ஆர்டர்லிகளாக இருந்த 210 காவலர்களை திரும்பப் பெற்றுள்ளதாக தமிழக காவல்துறை அறிவித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்ற அறிவுறுத்தலை தொடர்ந்து ஆர்டர்லிகளை தமிழக காவல்துறை திரும்பப் பெற்றுள்ளது. Source link

1 424 425 426 427 428 457