Browsing: செய்திகள்

Breaking news | நடிகர் விஜய் உறவினர் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு /Income tax raid on actor Vijay relative Xavier britto house hrp – News18 Tamil

மாஸ்டர் பட தயாரிப்பாளர் மற்றும் விஜய் உறவினருமான சேவியர் பிரிட்டோ இல்லத்திலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. நேற்று முதல் நடைபெற்று வரும் செல்போன் உதிரிபாக தயாரிப்பு நிறுவனம் தொடர்பான வருமான வரி சோதனையில் பிரிட்டோவிற்கும் தொடர்பிருப்பதாக தகவல்.சீன நிறுவனமான ஷியோமி ( xiaomi) நிறுவனத்திற்கு சொந்தமான 25 இடங்களில் சென்னையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். பெங்களூருவிலும் இந்த சோதனை நடைபெற்று வரும் நிலையில்.இந்த நிறுவனத்தின் உதிரிபாகங்களை ஏற்றுமதி இறக்குமதி கையாள்வதில்(logistics) பிரிட்டோவின்…

கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள குஜராத்திற்கு தேவையான உதவிகள் வழங்கப்படும்: பிரதமர் மோடி

டெல்லி: கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள குஜராத்திற்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் என்று  பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தேசிய பேரிடர் மீட்புப் படை உள்ளிட்ட உதவிகள் குஜராத் மாநிலத்திற்கு வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். Source link

“இலங்கை அதிபருக்கு நடந்ததுதான் மோடிக்கும்; ராஜினாமா செய்துவிட்டு ஓடுவார்..!”- திரிணாமுல் எம்எல்ஏ | Like Sri Lankan President Gotabaya Rajapaksa, PM Narendra Modi will also resign and flee: TMC MLA Idris Ali

இலங்கையில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி காரணமாக அந்த நாட்டு மக்கள் பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர். அரசுக்கு எதிரான மக்களின் போராட்டம் தீவிரமடைந்திருப்பதால், அதிபர் கோத்தபய ராஜபக்சே கப்பல் மூலம் நாட்டைவிட்டு தப்பியோடி விட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. உக்கிரத்தில் மக்கள், காலியாகும் தலைமை என இலங்கையின் அரசியல் சூழல் தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. அதிபரும், பிரதமரும் பதவி விலக வேண்டும் என்பதில் போராட்டக்காரர்கள் உறுதியாக இருப்பதால், அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ…

இலங்கை: ஜனாதிபதி மாளிகையில் பணம் – காவல்துறையிடம் திருப்பி கொடுத்த போராட்டக்காரர்கள்

5 மணி நேரங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesநேற்றைய தினம் கொழும்பில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகைக்குள் இருந்து கோடி கணக்கான ரூபாயை பொதுமக்கள் கையகப்படுத்தியுள்ளதாக கொழும்பு போலிஸ் பொறுப்பு அதிகாரிக்கு கிடைத்த தகவலையடுத்து கோட்டை போலிஸ் பொறுப்பு அதிகாரி உள்ளிட்ட குழுவினர் ஜனாதிபதி மாளிக்கைக்கு சென்ற அந்த பணத்திற்கு பொறுப்பேற்றுள்ளனர்.பொதுமக்களால் இந்த பணம் எடுக்கப்பட்டு இது தொடர்பில் விசேட அதிரடிப் படையினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கொழும்பு பொலிஸ் ஊடக பிரிவுக்கு பொறுப்பு அதிகாரி அறிவுறுத்தப்பட்ட நிலையில்…

பள்ளி மாணவர்களுக்கு சத்துணவில் அழுகிய முட்டை… தலைமை ஆசிரியர் உட்பட 3 பேர் சஸ்பெண்ட்

குளித்தலையில் பணியில் கவனக் குறைவாக செயல்பட்ட சத்துணவு அமைப்பாளர், சமையலர் மற்றும்  கண்காணிக்கத் தவறிய பள்ளி தலைமையாசிரியை ஆகிய 3 பேரையும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.கரூர் மாவட்டம்குளித்தலை ஒன்றியத்துக்கு உட்பட்ட நாகனூர் அரசு துவக்கப்பள்ளி சத்துணவு மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் முட்டை அழுகிய நிலையில் இருந்தது. இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் இன்று நாகனூர்…

இலங்கையில் தற்போதைய சூழலை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்: இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்

டெல்லி: இலங்கையில் தற்போதைய சூழலை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்று  இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இலங்கையில் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இதுவரை 3.8 பில்லியன் டாலர் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இலங்கையும் அதன் மக்களும் எதிர்கொள்ளும் பல சவால்களை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிகிறது. இந்த கடினமான காலகட்டத்தை கடக்க முயற்சிக்கும் இலங்கை மக்களுடன் இந்தியா துணை நிற்கும் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. Source link

Youtuber பிறந்த நாள் கொண்டாட்டம்: டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் குவிந்த ஆயிரக்கணக்கானோர். |Delhi Metro Rail station gets crowded as thousands gather to celebrate YouTuber’s birthday

கூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீஸார் மிகவும் சிரமப்பட்டனர். இதனால் கொரோனா விதிகளை மீறி கூட்டத்தை கூட்டியதாக கெளரவ் மனைவியை முதலில் நொய்டா போலீஸார் கைது செய்தனர். அதனை தொடர்ந்து கெளரவையும் கைது செய்தனர். இச்சம்பவத்தால் மெட்ரோ ரயில் நிலையத்தில் சில மணி நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் சில மணி நேரத்தில் இருவரும் ஜாமீனில் வெளியில் வந்தனர். நேற்று நள்ளிரவில் கெளரவ் தனது குடும்ப புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு பிறந்தநாள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்திருந்தார்.…

இலங்கை நெருக்கடி: ஜனாதிபதி மாளிகைக்குள் முதலில் சென்ற மலையகத் தமிழர் – பிபிசி தமிழ் செய்தியாளரின் கள அனுபவம்

ரஞ்சன் அருண் பிரசாத்பிபிசி தமிழுக்காகஒரு மணி நேரத்துக்கு முன்னர்பட மூலாதாரம், Reutersபடக்குறிப்பு, இலங்கை ஜனாதிபதி மாளிகைக்குள் நாலாபுறமும் நிறைந்து கிடக்கும் போராட்டக்காரர்கள்இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வசித்து வரும் மாளிகையின் வாழ்வை ஒரு சில நிமிடங்கள் அனுபவிக்க கிடைத்த வாய்ப்பை போராட்டக்காரர்கள் சனிக்கிழமை மாலை பயன்படுத்திக் கொண்டனர். அங்குள்ள கள நிலவரத்தை பிபிசி தமிழுக்காக செய்தியாளர் ரஞ்சன் அருண் பிரசாத் நேரில் பார்வையிட்டு வழங்கிய சிறப்புத் தகவல்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.இலங்கை வரலாற்றிலேயே முதல் முறையாக போராட்டக்காரர்களால்…

Swadeshi Jagran Manch demands withdrawal permissions of Amazon Flipkart

அமேசான் நிறுவனத்தின் வர்த்தக உரிமையை ரத்து செய்ய வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். ஆதரவு அமைப்பான சுதேசி ஜக்ரான் மஞ்ச் வலியுறுத்தி உள்ளது.சில தினங்களுக்கு முன்பாக ஆர்.எஸ்.எஸ். ஆதரவு பத்திரிகையான பஞ்சன்யா, அமேசான் நிறுவனம் மோசடியில் ஈடுபடுவதாகவும், கிறிஸ்தவத்தை இந்தியாவில் பரப்ப முயற்சி செய்வதாகவும் குற்றம் சாட்டி இருந்தது.இதையும் படிக்க : அமேசானில் கஞ்சா விற்பனை வழக்கை விசாரித்த எஸ்.பி மாற்றம்: அனைத்து இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு கண்டனம் அமேசான் நிறுவனம் பல மோசடிகளில் ஈடுபடுவதாக தொடர்ச்சியாக புகார்கள் வந்து…

ரணில் விக்ரமசிங்கே இல்லத்துக்கு தீ வைப்பு

கொழும்பு: இலங்கையில் உள்ள ரணில் விக்ரமசிங்கே இல்லத்துக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். போராட்டக்காரர்கள் ரணில் வீட்டில் நுழைந்து பொருட்களை அடித்து உடைத்தனர். இலங்கையில் புரச்சியில் இறங்கியுள்ள மக்களின் ஆவேசம் இன்னும் தணியவில்லை. Source link

1 420 421 422 423 424 457