Browsing: செய்திகள்

இமாச்சல பிரதேசத்தில் பெரும்பான்மைக்கு தேவையான 35 இடங்களில் காங்கிரஸ் முன்னிலை

இமாச்சல்: இமாச்சல பிரதேசத்தில் பெரும்பான்மைக்கு தேவையான 35 இடங்களில் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது. பாஜக 29 இடங்களில் மட்டும் முன்னிலை பெற்று திணறிவருகிறது. இமாச்சல பிரதேசத்தில் 68 தொகைதிகளில் ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. Source link

`ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் தினமும் ரூ.2,500 பெறலாம்!’ – சத்தியமங்கலத்தில் பலே மோசடி | The executives of the herbal medicine factory were arrested for defrauding the public by running a financial company

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில், ‘குவாலிட்டி டிரேடர்ஸ், ரிலீஃப் ஹெர்பல் ப்ராடக்ட்’ என்ற பெயரில் மூலிகை மருந்து தயாரிக்கும் ஆலை கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்டு செயல்பட்டது. இந்நிறுவனத்தை கெம்பநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த தங்கராஜ் தலைமையில் துரைசாமி, புளியங்கோம்பை பிரகாஷ், கோனார்நாயக்கன்பாளையம் ஆனந்தகுமார், பவானி ஆண்டிபாளையம் பிரபாகரன், சத்தி வடக்குப்பேட்டை பொன்னுசாமி ஆகியோர் இந்த ஆலையின் பங்குதாரர்களாக இருந்தனர். ஆஸ்துமா, கை கால் குடைச்சல், மூலம் போன்றவற்றுக்கு இந்நிறுவனம் தயாரிக்கும் மூலிகை மருந்தை பயன்படுத்தினால் உடனடி நிவாரணம் அளிக்கும் எனக்…

குஜராத், இமாச்சல பிரதேசம் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை: மிகுந்த எதிர்பார்ப்புடன் பாஜக, காங்கிரஸ் கட்சிகள்

பட மூலாதாரம், Getty Images25 நிமிடங்களுக்கு முன்னர்குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச மாநிலங்களுக்கு நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை வியாழக்கிழமை காலையில் தொடங்குகிறது. இதையொட்டி இரு மாநிலங்களிலும் ஆளும் பாரதிய ஜனதா கட்சி மற்றும் அவற்றில் எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் காங்கிரஸ் கட்சி தேர்தல் முடிவுகளை மிகுந்த எதிர்பார்ப்புடன் உற்று நோக்கி வருகின்றன. குஜராத் மாநிலத்துக்கு டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் நடைபெற்ற வாக்குப்பதிவுக்கான எண்ணிக்கை வியாழக்கிழமை காலை 8 மணிக்கு…

Tamil News Live: சென்னையை நெருங்கும் மாண்டஸ் புயல்

6 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு அடுத்த சில மணி நேரங்களில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் தென்காசி ஆகிய 6 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல். Source link

126 வார்டுகளில் வெற்றி பெற்று டெல்லி மாநகராட்சியை கைப்பற்றியது அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி; தொண்டர்கள் கொண்டாட்டம்..!!

டெல்லி: 250 வார்டுகள் கொண்ட டெல்லி மாநகராட்சியை அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி கைப்பற்றியது. மொத்தமுள்ள 250 வார்டுகளில் ஆம் ஆத்மி 126 வார்டுகளிலும், பாரதிய ஜனதா கட்சி 97 வார்டுகளிலும், காங்கிரஸ் 7 வார்டுகளிலும் வெற்றிபெற்றது. 2007 முதல் 3 முறை வென்று டெல்லி மாநகராட்சியை பாஜக தக்க வைத்த நிலையில் ஆம் ஆத்மி அபார வெற்றி பெற்றுள்ளது. ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள் வெற்றியை கொண்டாடி வருகின்றனர். Source link

Doctor Vikatan: சீக்கிரமே பருவமடைவதால், மெனோபாஸும் முந்திக்கொள்ளும் என்பது உண்மையா? | doctor vikatan – early puberty also precedes menopause

Doctor Vikatan: ஒரு பெண் சீக்கிரமே, அதாவது சராசரி வயதுக்கு முன்பே பூப்பெய்திவிட்டால், அவளுக்கு மெனோபாஸும் சீக்கிரமே வந்துவிடும் என்பது உண்மையா? 10-11 வயதில் பூப்பெய்வது அந்தப் பெண்களின் ஆரோக்கியத்தை பாதிக்குமா?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, மகப்பேறு மருத்துவரும், லேப்ராஸ்கோப்பி அறுவைசிகிச்சை நிபுணருமான ஆர். கார்த்திகா.டாக்டர் கார்த்திகா10- 11 வயதில் பூப்பெய்துவதால் எந்தப் பிரச்னையும் வராது. ஆனால் அதுவே 8 வயதுக்கு முன்பே ஒரு பெண் குழந்தை பூப்பெய்திவிட்டால், அதை அலட்சியம் செய்யாமல் மருத்துவரை அணுகி ஆலோசனை…

இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த ஜனாதிபதி அனுமதியா? இலங்கை அமைச்சர் விளக்கம்

படக்குறிப்பு, டக்ளஸ் தேவானந்தா8 மணி நேரங்களுக்கு முன்னர்இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்படுமா என மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் நாடாளுமன்றத்தில் இன்று கேள்வியொன்றை எழுப்பியிருந்தார். அதற்கு சிங்கள மொழியில் பதிலளித்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இந்த விவகாரத்தில் ஜனாதிபதி தனக்கு முழுமையான அதிகாரத்தை வழங்கியுள்ளதாக கூறினார். நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் எழுப்பிய கேள்விக்கு, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கிய பதிலின் ஊடாக,…

மலை உச்சியில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது

தீபத்திருவிழா : பாதுகாப்பு பணியில் 12,500 காவலர்கள்  தீபத்திருவிழாவையொட்டி, திருவண்ணாமலையில் அதிகாலை முதலே பக்தர்கள் பலர் கிரிவலம் வருகின்றனர். இதையொட்டி கிரிவல பாதையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காவல்துறை சார்பில் உதவி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. தீபத்திருவிழாவுக்காக திருவண்ணாமலைக்கு 2,300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னை, தாம்பரம், மதுரையிலிருந்தும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. 20 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில் 12 ஆயிரத்து 500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். Source link

கார்த்திகை பெருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் லட்ச தீபங்கள் ஏற்றி பக்தர்கள் வழிபாடு

மதுரை: கார்த்திகை பெருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் லட்ச தீபங்கள் ஏற்றி பக்தர்கள் வழிபாடு செய்தனர். கோயில் பொற்றாமரை குளம் மற்றும் அம்மன், சுவாமி சன்னதி உள்பட கோயில் முழுவதும் தீபங்கள் ஏற்றப்பட்டன. Source link

`கொரோனா வைரஸ் மனிதனால் உருவாக்கப்பட்டது’ – விஞ்ஞானி வெளியிட்ட அதிர்ச்சித் தகவல் | Covid Was Man-Made Virus, Says Wuhan Lab Scientist In New Book

சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா தொற்று உலகையே ஆட்டிப்படைத்தது. கொரோனா தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.இந்தநிலையில், சீனாவின் வூஹான் மாகாணத்தில் இயங்கும் `வுஹான் இன்ஸ்டிடியூட் ஆஃப் வைராலஜி’ என்னும் ஆய்வுக்கூடத்திலிருந்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா வைரஸ் கசிந்திருக்கிறது என்று அமெரிக்க விஞ்ஞானி ஆண்ட்ரூ ஹஃப் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அங்கு பணியாற்றிய முக்கிய விஞ்ஞானிகளில் அவரும் ஒருவராவார். அமெரிக்காவைச் சேர்ந்த ஆண்ட்ரூ ஹஃப் என்ற விஞ்ஞானி சீனாவின்…

1 421 422 423 424 425 529