Browsing: செய்திகள்

விராட் கோலி – இந்தியா, இலங்கை கிரிக்கெட்: இன்னொரு சதம் அடிக்க முடிந்தது எப்படி? கோலி கூறிய மந்திரம்

பட மூலாதாரம், BCCI/TWITTERஒரு மணி நேரத்துக்கு முன்னர்இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக பெரிய ரன்களைக் குவிக்க முடியாமல் கடுமையான விமர்சனங்களுக்கு ஆளான விராட் கோலி, சமீப காலமாக தனது ஆட்டத்தைப் புதுப்பித்து உலகத்தை வியக்க வைத்திருக்கிறார்.2019 நவம்பர் முதல் 2022 செப்டம்பர் வரை ஒரு சதம் கூட அடிக்கவில்லை என்று விமர்சித்தவர்களுக்கு பதில்கூறும் விதமாக இன்னொரு சதத்தை இந்திய மண்ணில் பதிவு செய்திருக்கிறார்.“ஒவ்வொன்றும் கடைசி ஆட்டம்தான்” என்கிறார் விராட் கோலி. அதுதான் அவருடைய மந்திரம். இத்தனை ஆண்டுகளில் எப்போதும்…

ரேஸ் மீதான பிணைப்பு! அஜித்தின் மாஸ் வாட்ஸ் அப் டிபி! அமீர் ஷேர் செய்த போட்டோ!

துணிவுநேர்க்கொண்ட பார்வை, வலிமை ஆகியப் படங்களுக்குப் பிறகு மீண்டும் அஜித், ஹெச்.வினோத், போனி கபூர் கூட்டணி புதிய படத்தில் இணைந்துள்ளது. அஜித்தின் 61-வது படமான இதில் நடிகை மஞ்சு வாரியர் ஹீரோயினாக நடிக்கிறார். ஜிப்ரன் இசையமைக்கிறார். இப்படத்திற்காக அஜித் முற்றிலும் மாறுபட்ட இரண்டு கெட் அப்களில் நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ‘ஏகே 61’ படத்தில் அஜித் கதாநாயகனாகவும், வில்லனாகவும் நடிப்பதாகக் கூறப்படுகிறது . வங்கிகொள்ளையை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. துணிவு எனப்பெயரிடப்பட்ட இந்த படத்தில்…

இலங்கைக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

குவஹாத்தி: இலங்கைக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. குவஹாத்தியில் நடைபெற்ற போட்டியில் 374 ரன் இலக்கை எட்ட முடியாமல் 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 306 ரன்கள் எடுத்து இலங்கை அணி தோல்வி அடைந்துள்ளது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக விராட் கோலி 87 பந்துகளில் 113 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். Source link

தண்ணீர் தொட்டி திறப்பு விழா; கவுன்சிலரை அடித்த அமைச்சர் கே.என்.நேரு… பகிரப்படும் வீடியோ | Minister k.n.Nehru hits DMK councillor in trichy video surfaces

மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி திறப்பு விழாஇந்த தண்ணீர்த் தொட்டி திறப்பு விழாயொட்டி, அந்தப் பகுதிப் பெண்கள் சிலருக்கு சில்வர் குடங்கள் இலவசமாக வழங்கப்பட்டன. மேலும், புதிதாகத் திறக்கப்பட்ட குடிநீர்த் தொட்டியிலிருந்து அந்த சில்வர் குடங்களில் தண்ணீரைப் பிடித்து பெண்களுக்கு வழங்கினார் அமைச்சர் கே.என்.நேரு. திருச்சி மாநகராட்சியின் 54-வது வார்டு தி.மு.க கவுன்சிலர் புஷ்பராஜ் சில்வர் குடங்களில் தண்ணீரைப் பிடித்து அமைச்சரிடம் கொடுத்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில், குடங்களை வழங்குவதில் பொறுமையாகச் செயல்பட்டதாக, அமைச்சர் கே.என்.நேரு திடீரென கவுன்சிலர்…

ஜோஷிமட் – மண்ணுக்குள் புதையும் நகரம்: 20 ஆயிரம் பேரை காப்பாற்ற முடியுமா?

பட மூலாதாரம், Getty Images47 நிமிடங்களுக்கு முன்னர்உத்தராகண்ட் மாநிலத்தில் இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள சிறிய மலை நகரமான ஜோஷிமட்டில் உள்ள தனது வீட்டில் ஜனவரி 2ஆம் தேதி அதிகாலையில் கேட்ட பெரும் சத்தம் பிரகாஷ் பூட்டியாலை தூக்கத்தில் இருந்து எழுப்பியது.52 வயதாகும் இந்த தையல்காரர் எழுந்து, புதிதாக கட்டப்பட்டுள்ள தனது இரண்டு அடுக்கு மாடி வீட்டை பார்வையிட்டார். அந்த வீட்டிலிருக்கும் 11 அறைகளில் ஒன்பது அறைகளின் சுவர்களில் விரிசல் இருப்பதை கண்ட அவரது குடும்பத்தினர் பீதியடைந்தனர். உடனடியாக…

நாடுவானில் பறந்த விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்… அவசரமாக தரையிறக்கம்

ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவிலிருந்து கோவா நோக்கி ரஷ்யாவின் அசுர் ஏர் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் நேற்று சென்றுகொண்டிருந்தது. அப்போது, விமானத்தில் குண்டு வைக்கப்பட்டிருப்பதாக கோவாவில் உள்ள விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டுப் பிரிவுக்கு தகவல் வந்தது. இதனைத் தொடர்ந்து, அந்த விமானம், குஜராத்தின் ஜாம் நகரில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.விமானத்திலிருந்து 236 பயணிகளும், 8 ஊழியர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு, சோதனை நடைபெற்றது. விமானப்படை தளம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. பயணிகளுக்கு உணவு வழங்க…

சபரிமலை கோயில் தேவசம் போர்டுக்கு கேரள ஐகோர்ட் உத்தரவு

எர்ணாகுளம்: சபரிமலை கோயிலுக்குள் சினிமா போஸ்டர்கள் எடுத்து வருவது, இசைக்கருவிகள் இசைப்பதற்கு தடை விதிக்குமாறு தேவசம் போர்டுக்கு கேரள ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்கள், வழிபாடு செய்ய உரிமை உள்ளது; ஆனால், அது கோயிலின் நடைமுறை மற்றும் பாரம்பரியத்திற்கு உட்டபட்டதாக இருக்க வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளது. Source link

"ஆர்.என்.ரவி ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அண்ணாமலை பதவிக்குச் செல்லலாம்!" – கி.வீரமணி தாக்கு

சேலம், அஸ்தம்பட்டி சுற்றுலா மாளிகையில் திராவிடர் இயக்கத்தின் தலைவர் கி.வீரமணி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் படிக்க வேண்டிய உரையை படிக்காமல், பாதியிலேயே ஆளுநர் வெளியேறியது ஜனநாயகத்தை கொச்சைப்படுத்தும் செயல். அது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை அவமதிக்கும் செயலாகும். அந்த வகையில் தனது கடமையிலிருந்து தவறிய அரசு ஊழியர் குற்றத்துக்கு ஆளாகிஇருகிறார்.தமிழ்நாட்டின் நீண்ட நெடிய வரலாற்றில் ஜனநாயகத்தை கொச்சைப்படுத்தக்கூடிய கீழ்தரமான செயலில் எந்த ஒரு ஆளுநரும் ஈடுபடவில்லை. ஆளுநர் உரை…

பிரேசில் நாடாளுமன்றத்தில் வன்முறை: கவலை தெரிவித்த பிரதமர் மோதி; என்ன நடக்கிறது?

பிரேசில் நாட்டில் நடக்கும் வன்முறை சம்பவங்கள் கவலை கொள்ளும் வகையில் அமைந்துள்ளதாக இந்திய பிரதமர் நரேந்திர மோதி உட்பட உலகத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். Source link

“திராவிட மாடல், பெரியார், அண்ணா…” வார்த்தையை படிக்காமல் தவிர்த்த ஆளுநர்…!

திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு தமிழ்நாடு அரசை திராவிட மாடல் அரசு என்றே அனைத்து இடங்களிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  உள்பட அமைச்சர்கள் அனைவரும் அழைத்து வருகின்றனர். இந்த நிலையில் ஆளுநர் உரை தயாரிக்கப்பட்டபோது அதில் திராவிட மாடல் என்ற வார்த்தை இடம்பெற்றிருந்தது. ஆனால், ஆளுநர் உரை வாசிக்கும்போது திராவிட மாடல் என்ற வார்த்தையை தவிர்த்துவிட்டார்.ஆளுநர் உரை தமிழாக்கத்தின் 47வது பக்கத்தில், “தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் போன்ற…

1 405 406 407 408 409 529