Browsing: செய்திகள்

ரஷ்யா, உக்ரைன் நாடுகள் இடையே சிறை கைதிகள் பரிமாற்றம்

ரஷ்யா: ரஷ்யா, உக்ரைன் நாடுகள் சிறை கைதிகளை பரிமாறிக் கொண்டதில் 100 ராணுவ வீரர்கள் சொந்த நாட்டுக்கு திரும்பினர். கடந்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்கி நடைபெற்று வரும் போரின் ஒரு பகுதியாக சிறைபிடிக்கப்பட்ட ராணுவ வீரர்கள் விடுவிக்கப்பட்டனர். உக்ரைனால் சிறைபிடிக்கப்பட்ட 50 ரஷ்ய ராணுவ வீரர்கள் சொந்த நாட்டுக்கு திரும்பினர். Source link

`புராஸ்டேட் கேன்சர்… விறைப்புத்தன்மை குறைய காரணமாகுமா?’ – காமத்துக்கு மரியாதை | S 3 E 24 – Some reasons behind Prostate cancer and Erectile dysfunction…

புராஸ்டேட் பயாப்ஸி செய்திருப்பதாகச் சொல்லியிருக்கிறீர்கள். ஆனால், அறுவை சிகிச்சை செய்து புராஸ்ட்டேட் சுரப்பியை நீக்கி விட்டார்களா என்பது பற்றிச் சொல்லவில்லை. அப்படி நீக்கியிருந்தாலும், சிலருக்கு விறைப்புத்தன்மை ஏற்படுவதில் பிரச்னை வரலாம். இது மூன்றாவது காரணம்.நான்காவது காரணம், நீங்கள் குறிப்பிட்டுள்ள மாத்திரை. பொதுவாக, உங்களுடைய பிரச்னைக்கு tamsulosin + dutasteride என்ற காம்பினேஷன் மருந்தைத்தான் மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள்.நீங்கள் எடுத்து வருகிற மாத்திரையும் அந்த வகையைச் சேர்ந்ததுதான். இந்த மருந்து ஆண் ஹார்மோனின் செயல்பாட்டைத் தடுக்கும். இதனால் விறைப்புத்தன்மை குறையும்.…

அதானி மோதியுடனான நட்பு, ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் குறித்து என்ன பேசினார்?

பட மூலாதாரம், Getty Imagesமுக்கிய சாராம்சம்”ராகுல் காந்தி ஒரு மூத்த காங்கிரஸ் தலைவர். ஒரு தொழிலதிபராக நான் அவரைப் பற்றி கருத்து சொல்வது நல்லதல்ல.””நிறுவனத்தின் மதிப்பீட்டின் அடிப்படையில் கடன் வழங்கப்படுகிறது. யார் சொல்வதாலும் அல்ல.””இன்று நாங்கள் 22 மாநிலங்களில் தொழில் செய்கிறோம். எல்லா இடங்களிலும் பாஜக ஆட்சியில் இல்லை. எங்களுக்கு எங்கும் பிரச்னை இல்லை.””ராகுல் காந்தியும் எங்களது முதலீட்டைப் பாராட்டியிருந்தார். ராகுல் காந்தியின் கொள்கை வளர்ச்சிக்கு எதிரானது அல்ல என்று நான் நம்புகிறேன்.””மோதியிடமிருந்து எந்தத் தனிப்பட்ட உதவியையும்…

பெண் உயிரிழந்த வழக்கின் விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்

டெல்லி கஞ்சன்வாலா பகுதியில் கடந்த ஞாயிற்றுக் கிழமை அதிகாலை  கார் விபத்து நிகழ்ந்துள்ளது. அந்த விபத்தில் அடையாம் தெரியாத வாகனம் ஒன்று மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண் ஒருவர் பல கிலோமீட்டர் தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டு கொடூரமாக உயிரிழந்து கிடந்தார். பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்று அந்தப் பெண்ணின் சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்த போது, பெலினோ…

தமிழ்நாட்டில் வெளிமாநில தொழிலாளர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது: விஜயகாந்த்

சென்னை: தமிழ்நாட்டில் வெளிமாநில தொழிலாளர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.அவர்களின் வருகையை வரைமுறைப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.தமிழ்நாட்டில் வசிக்கும் வெளிமாநில தொழிலாளர்களை கணக்கெடுப்பு நடத்தியபிறகு,மக்கள் ஐடி போன்ற திட்டங்களை வெளிப்படையாக  செயல்படுத்த வேண்டும் என்று விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார். Source link

நீலகிரி: ஹெத்தையம்மன் திருவிழாவுக்கு பாரம்பர்ய உடையில் வந்த சாய் பல்லவி – எக்ஸ்க்ளூசிவ் படங்கள்! | Actress Sai Pallavi appears in traditional attire at the Hethai Amman Festival

இந்த நிலையில், முன்னணி திரைப்பட நடிகையான சாய் பல்லவி பாரம்பர்ய உடையான ஹெத்தையம்மன் உடையணிந்து விழாவில் பங்கேற்று அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். சாய் பல்லவி சாய் பல்லவிபடுகரின பெண்கள் பாரம்பர்யமாக உடுத்தும் வெண்ணிற ஆடையில் வந்ததுடன் பாரம்பர்ய அணிகலன்களான வெள்ளி நகைகளையும் அணிந்து கொண்டு ஹெத்தையம்மன் கெட்டப்பில் தன் உறவினர்களுடன் திருவிழாவில் பங்கேற்றிருக்கிறார். திரைப்பட உலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் சாய் பல்லவியை ஹெத்தையம்மன் அவதாரத்தில் கண்ட உள்ளூர் மக்கள் திகைப்பில் ஆழ்ந்துள்ளனர். அதே…

கேரளாவில் விழிஞ்சம் துறைமுக திட்டத்தை மக்கள் எதிர்ப்பது ஏன்?

என்னதான் நடக்கிறது விழிஞ்சத்தில்? எதற்காக இந்த துறைமுகம்? இதற்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் போராட்டங்கள் ஏன்? Source link

வீட்டு சாப்பாடு மட்டும் தான்… 5 மாதங்களில் 40 கிலோ வரை எடையை குறைத்த மும்பை பெண்..!

ஆரோக்கிய உணவு மற்றும் உடற்பயிற்சி முறை: உடல் எடையைக்குறைப்பதற்கு எளிமையான முறையைக் கற்றுக்கொடுத்துள்ளார் ரிஹானா குரேஷி. 3 வேளையும் நன்றாக சாப்பிட வேண்டும் என்றும் கடைகளில் சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். வீட்டில் சமைத்த உணவுகள் எதுவாக இருந்தாலும் சாப்பிடலாம் என தெரிவித்துள்ளதோடு, வாரத்திற்கு 3 முறை வலிமை பயிற்சியும், இதேப் போன்று வாரத்தின் அடுத்த 3 நாள்களுக்கு கார்டியோ பயிற்சியும் செய்ய பரிந்துரைத்துள்ளார். இவ்வாறு செய்வதன் மூலம் உடலில் தங்கியுள்ள தேவையற்ற கொழுப்புகள்…

காஞ்சிபுரம் மாவட்டம் வெள்ளை கேட் அருகே சிமெண்ட் பாரம் ஏற்றி வந்த கனரக லாரி விபத்தில் சிக்கியது..!!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் வெள்ளை கேட் அருகே சிமெண்ட் பாரம் ஏற்றி வந்த கனரக லாரி விபத்தில் சிக்கியது. ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. Source link

சிவகாசி: மனைவியுடன் திருமணம் மீறிய உறவு… இளைஞரை கல்லால் அடித்துக் கொன்ற கணவர்!| Sivakasi, husband kills wife’s affair, police arrests

சாத்தூர் படந்தால் பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி. எட்டாக்காப்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இதே பட்டாசு ஆலையில், சிவகாசி விஸ்வநத்தம் பகுதியைச் சேர்ந்த பாண்டிச்செல்வம் என்பவரின் மனைவி பத்மாவும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். ஒரே பட்டாசு ஆலையில் பணிபுரிந்து வந்த நிலையில், கருப்பசாமியும், பத்மாவும் நெருங்கி பழகி வந்ததாக சொல்லப்படுகிறது. நாளடைவில் இவர்கள்‌ இருவருக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.கருப்பசாமிஇந்நிலையில் வி.குமாரலிங்கபுரத்தில் வசித்துவரும் பத்மாவின் மாமியார், தான்…

1 406 407 408 409 410 529