Browsing: செய்திகள்

ஈரோடு கடம்பூரை அடுத்த எக்கத்தூரில் மான் வேட்டையாடிய இருவர் கைது..!!

ஈரோடு: ஈரோடு கடம்பூரை அடுத்த எக்கத்தூரில் மான் வேட்டையாடிய இருவர் கைது செய்யப்பட்டனர். மான் வேட்டையாடிய வீரன், ராமர் ஆகியோரை வனத்துறையினர் கைது செய்தனர். Source link

சியாச்சினில் சிங்கப்பெண்: உலகின் உயரமான போர்களத்தின் முதல் பெண் அதிகாரி கேப்டன் ஷிவா சவுகான்! | Shiva chauhan deployed indian army’s first female officer at siachen

உலகின் மிக உயரமான போர்க்களமான, பனிபடர்ந்த சியாச்சின் மலைப்பகுதி இந்திய ராணுவப்படைப் பிரிவின் முதல் பெண் ராணுவ அதிகாரி என்ற பெருமையை, கேப்டன் ஷிவா சவுகான் பெற்றுள்ளார். இமயமலையில், காரகோரம் மலைத்தொடரில் அமைந்துள்ள சியாச்சின் பனிப்பாறை, சுமார் 20,000 அடி உயரத்தில் உள்ள உலகின் மிக உயர்ந்த ராணுவமயமாக்கப்பட்ட மண்டலம். இங்கு, சுமார் 15,600 அடி உயரத்தில் அமைந்துள்ள குமார் போஸ்ட்டில், தன்னுடைய மூன்று மாத கடுமையான பயிற்சிக்குப் பிறகு, கடந்த திங்கள்கிழமை அன்று ராணுவ அதிகாரியாக…

உலகின் உயரமான மனிதன் – தினசரி வாழ்வில் சந்திக்கும் சிக்கல்

கட்டுரை தகவல்உலகின் உயரமான மனிதராக வடக்கு கானாவை சேர்ந்த ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். ஆனால் உயரத்தை அளக்க போதிய வசதிகள் இல்லாததால், அவரின் சாதனையை உறுதி செய்ய முடியாத நிலை காணப்படுகிறது. உள்ளூரில் இருக்கும் மருத்துவமனையில், இவரின் உயரத்தை துல்லியமாக அளக்க உதவும் கருவிகள் இல்லாத காணப்படுகிறது.”அளக்க டேப் இல்லை”வடக்கு கானாவில் உள்ள ஒரு உள்ளூர் மருத்துவமனைக்கு சமீபத்தில் வழக்கமான பரிசோதனைக்கு சென்று இருந்தார் 29 வயதான சுலைமானா அப்துல் சமத். ஆனால் இவரை இந்த வட்டாரத்தில்…

OLA : அசத்தலான 6 எலக்ட்ரிக் பைக்குகள் அறிமுகம்… தயாராகும் ஓலா

OLA | 2027 ஆம் ஆண்டிற்குள் புதிய அசத்தலான 6 எலக்ட்ரிக் பைக்குகளை அறிமுகம் செய்யும் முயற்சியில் ஓலா நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது Source link

பெரம்பலூர் அருகே சென்னையிலிருந்து கொடைக்கானல் சென்ற கார் இருசக்கர வாகனம், வேன் மீது மோதி விபத்து

பெரம்பலூர்: பெரம்பலூர் துறைமங்கலத்தில் சென்னையிலிருந்து கொடைக்கானல் சென்ற கார் முன்னாள் சென்ற இருசக்கர வாகனத்தில் மோதியதில் நிலை தடுமாறி கார் சென்டர் மிடியனை தாண்டி எதிர்திசையில் வந்த வேன் மீது மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் மற்றும் காரில் வந்த ஒருவர் என இரண்டு பேர் இறந்தனர் வேன் சாலையில் கவிழ்ந்து பெண்களுக்கு காயம் ஏற்பட்டது. Source link

`வெளி உணவுப்பொருள்களுக்கு தடை விதிக்க தியேட்டர்களுக்கு உரிமை உண்டு’: உச்சநீதிமன்றம் | Cinema theatres have right to ban carrying food from outside – SC

வெளியில் இருந்து உணவு மற்றும் பானங்களை மல்டிபிளக்ஸ்கள், திரையரங்குகளுக்குள் எடுத்துச் செல்வதைக் கட்டுப்படுத்த, திரையரங்க உரிமையாளருக்கு உரிமை உண்டு என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.ஜம்மு காஷ்மீரில், அம்மாநில அரசு வகுத்துள்ள விதிகளின்படி, திரையரங்குகளில் பார்வையாளர்கள் வெளியில் இருந்து கொண்டு வரும் உணவுகளை அனுமதிக்க வேண்டும் என்று, உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றத்தின் 2018-ம் ஆண்டு தீர்ப்பை எதிர்த்து, திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் மல்டிஃபிளக்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா அமைப்பு சார்பில் உச்ச…

கோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்க குடியுரிமைக்கு மீண்டும் விண்ணப்பமா?

பட மூலாதாரம், PMDபடக்குறிப்பு, கோப்புப் படம்52 நிமிடங்களுக்கு முன்னர்இலங்கை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அமெரிக்க குடியுரிமைக்கு மீண்டும் விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கோட்டாபய ராஜபக்ஷ, 1971ஆம் ஆண்டு இலங்கை ராணுவத்தில் இணைந்ததுடன், அவர் 90ஆம் ஆண்டு காலப் பகுதியில் ராணுவத்திலிருந்து விலகியிருந்தனர். அதனைத் தொடர்ந்து, 1998ம் ஆண்டு காலப் பகுதியில் அமெரிக்காவிற்கு சென்ற கோட்டாபய ராஜபக்ஷ, அங்கு குடியுரிமையை பெற்றுக்கொண்டார்.  2005ம் ஆண்டு காலப் பகுதியில் மஹிந்த ராஜபக்ஷ, இலங்கையின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட நிலையில்,…

கன்னிக்கு தேவை கவனம்.. துலாமுக்கு வருமானம்.. உங்கள் ராசிக்கு என்ன? இன்றைய ராசிபலன்!

மேஷம்:நிதி நெருக்கடிக்கு விரைவில் தீர்வு கிடைக்கும். பணியிடத்தில் ஒரு புதிய நபர் அவருடைய நல்ல குணத்திற்காக உங்களுடைய கவனத்தை ஈர்க்கலாம். இன்று மனம் முழுவதும் நேர்மறையான, நம்பிக்கையான எண்ணம் நிறைந்திருக்கும். மேஷ ராசிக்காரர்களில் சிலர் பயணம் செய்ய திட்டமிருந்தால், அது தள்ளிப்போக வாய்ப்புள்ளது. கடினமான பணிகளை நிர்வகிக்க எளிய அணுகுமுறையை முயற்சி செய்யவும்.உங்கள் அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் – முத்துரிஷபம்:உங்களுடைய குழப்பத்திற்கு இன்றோடு முற்றுப்புள்ளி வைக்கப்படும். வேலை தேடும் போது அல்லது விருப்பமான பாத்திரத்தை தேடும் போது தெளிவான…

ஈரோடு மாவட்டம் தாளவாடி பகுதியில் சுற்றித்திரியும் யானை கருப்பனை பிடிக்க 2 கும்கி யானைகள் வரவழைப்பு..!!

ஈரோடு: ஈரோடு மாவட்டம் தாளவாடி பகுதியில் சுற்றித்திரியும் யானை கருப்பனை பிடிக்க 2 கும்கி யானைகள் வரவழைக்கபட்டுள்ளது. பொள்ளாச்சியில் இருந்து முத்து, கபில்தேவ் ஆகிய கும்கி யானைகள் வரவழைக்கபட்டது. Source link

“மத்திய அமைச்சரானதே அதிமுக தயவில்தான்!” – அன்புமணியைச் சாடிய ஜெயக்குமார் | ADMK ex minister Jayakumar slams PMK president anbumani ramadoss

பா.ம.க சார்பில் புத்தாண்டு தினத்தன்று நடத்தப்பட்ட கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில், “அ.தி.மு.க நாலா ஒடஞ்சிருக்கு, தி.மு.க மீது மக்களோட விமர்சனங்கள் பயங்கரமா இருக்கு. அடுத்து நாம தான் இருக்கோம். மத்தவங்களாம் வெறும் சத்தம் தான்” என்று அன்புமணி கூறியிருந்தார்.இந்த நிலையில் அ.தி.மு.க குறித்த அன்புமணியின் பேச்சுக்கு அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்திருக்கிறார். சென்னையில் பத்திரிகையாளர்களிடம் அன்புமணியின் விமர்சனம் குறித்துப் பேசிய ஜெயக்குமார், “உண்மையில் ஒருபக்கம் வருத்தமும் வேதனையும். ஒருபக்கம் கடுமையான கண்டனத்தையும் நாங்க தெரிவிச்சிக்கிறோம்.அ.தி.மு.க…

1 408 409 410 411 412 529