Browsing: செய்திகள்

குடியரசு தின விழா புறக்கணிப்பு; “தன்னிச்சையாகச் செயல்படுகிறார் ஆணையர்!” – சாடும் நகராட்சித் தலைவர் | Municipal President boycotts Republic Day celebrations in Erode

ஈரோடு மாவட்டம், புன்செய் புளியம்பட்டி நகராட்சித் தலைவராக ஜனார்த்தனனும், துணைத் தலைவராக பி.ஏ.சிதம்பரமும் பதவி வகித்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்றைய தினம் புளியம்பட்டி நகராட்சி வளாகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் பங்கேற்காமல் நகராட்சித் தலைவர் ஜனார்தனன், துணைத் தலைவர் சிதம்பரம் உள்ளிட்ட தி.மு.க., காங்கிரஸ் கவுன்சிலர்கள் புறக்கணித்தனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பேசுபொருளானது. இந்தப் புறக்கணிப்பின் பின்னணி குறித்து நகராட்சித் தலைவர் ஜனார்த்தனனிடம் விசாரித்தோம். நம்மிடம் பேசிய அவர், “குடியரசு தின…

IND Vs NZ: இந்திய அணியை தோற்கடித்த ‘பவர் பிளே திகில்’

பட மூலாதாரம், sportzpics/BCCI27 ஜனவரி 2023, 17:18 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்360 டிகிரி ஆட்டக்காரரான சூர்ய குமார் யாதவ் ஒரு ஓவர் முழுவதும் கிரீஸில் நின்று ரன் எதுவும் எடுக்கவில்லை என்றால் நம்பமுடியவில்லை அல்லவா. இப்படி நம்ப முடியாத பலவும் நடந்தது நியூஸிலாந்துக்கு எதிராக இந்தியா ஆடிய முதலாவது டி20 போட்டியில். சூர்யகுமார் யாதவ் அப்படி நின்றது பவர்பிளேயின் கடைசி ஓவரில். சான்ட்னர் வீசிய அந்த ஓவரில் சூர்யகுமார் யாதவின் 360 டிகிரி மாயாஜாலங்கள்…

தென்னிந்திய அளவிலான கைப்பந்து போட்டியில் தமிழ்நாடு காவல்துறை அணி முதலிடம்

சித்தூர்: தென்னிந்திய அளவிலான கைப்பந்து போட்டியில் தமிழ்நாடு காவல்துறை அணி முதலிடம் பெற்றுள்ளது. ஆந்திராவின் சித்தூரில் நடைபெற்ற போட்டிகளில் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக அணி இரண்டாமிடம் பெற்றது. இந்த போட்டியில் சென்னை பல்கலைக்கழகம் மூன்றாமிடம் பெற்றுள்ளது. Source link

பசுவதை தடுக்கப்பட்டால் பூமியில் அனைத்து பிரச்னைகளும் தீர்ந்துவிடும்… குஜராத் நீதிமன்றம் கருத்து! | All problems on earth will be solved if cow Slaughter are banned: Gujarat Court Opinion

பசுவதைக்கும், பருவ நிலை மாற்றத்திற்கும் தொடர்பு இருக்கிறது. தற்போதுள்ள பிரச்னைக்கு வெறித்தனமும், முன்கோபமும்தான் காரணமாகும். இவை அதிகரிப்பதற்கு பசுவதை தான் ஒரே காரணமாகும் என்று தெரிவித்த நீதிபதி இவ்வழக்கில் பசு மாட்டை கடத்திய நபருக்கு ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்டார். கடந்த ஆகஸ்ட் மாதம் 16 பசு மாடுகளை கடத்தியதாக இவ்வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள நபர் கைது செய்யப்பட்டார். குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை கொடுக்கப்பட்டதோடு 5 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.ஆனால் நீதிபதியின் கருத்துக்கு அறியல்…

பெண்கள், பொருளாதாரம்: பெண்களுக்கு மட்டுமே கடன் வழங்கும் சிறப்பு வங்கி

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைPlay video, “பெண்களுக்கு மட்டுமே கடன் வழங்கும் சிறப்பு வங்கி”, கால அளவு 4,3304:33காணொளிக் குறிப்பு, பெண்களுக்கு மட்டுமே கடன் வழங்கும் சிறப்பு வங்கிஒரு மணி நேரத்துக்கு முன்னர்மகாராஷ்டிராவில் கடந்த 25 ஆண்டுகளாக மான் தேஷி மகிளா சககாரி வங்கி செயல்பட்டுவருகிறது. இந்த வங்கியில் யார் வேண்டுமானாலும் கணக்குத் தொடங்கி பணத்தை வைப்பு செய்யலாம். ஆனால், பெண்களுக்கு மட்டுமே கடன் வழங்கப்படும். கடந்த 25 ஆண்டுகளில் இந்த வங்கி ஒரு லட்சம்…

மதுராந்தகம் அருகே கருங்குழி பகுதியில் டயர் வெடித்து வேன் கவிழ்ந்த விபத்தில் 3 பேர் உயிரிழப்பு

மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே கருங்குழி பகுதியில் டயர் வெடித்து வேன் கவிழ்ந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். டயர் வெடித்து சாலையில் வேன் கவிழ்ந்ததில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். படூர் கிராமத்திலிருந்து சென்னை வேளச்சேரிக்கு திருமணத்துக்காக சென்றபோது வேன் டயர் வெடித்து சாலையில் கவிழ்ந்தது Source link

பழநி முருகன் உபதெய்வக் கோயில்களில் கும்பாபிஷேகம் – திரளாகப் பங்கேற்ற பக்தர்கள்!

திண்டுக்கல் மாவட்டம் பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகம் நாளைக் காலை நடைபெறவுள்ளது. கடந்த 18 -ம் தேதி முதல் கும்பாபிஷேக பூஜைகள் தொடங்கின. யாக பூஜைகளுக்காக 90 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு கடந்த 23 -ம் தேதி முதல் பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இன்று காலை முதல் 6 -ம் கால யாக பூஜைகள் நடக்கின்றன. இதனைத்தொடர்ந்து இன்று மாலை 7 -ம் கால யாக பூஜைகள் தொடங்கவுள்ளன. இன்று காலை 10 மணியளவில் படிப்பாதை மற்றும் மரத்தடிகளில் உள்ள தெய்வங்களுக்கான…

தமிழ்நாடு: ‘விடியல் இன்னும் வரல’ – கல்பனா சாவ்லா விருது பெற்ற வீராங்கனையின் வேதனை

கட்டுரை தகவல்தமிழ்நாட்டைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி விளையாட்டு வீராங்கனை தீபா(40) வறுமையின் பிடியில் சிக்கியுள்ளார். கடந்த 20 ஆண்டுகளில் விளையாட்டுத் துறையில் இந்தியாவை முன்னிறுத்தி சர்வதேச விளையாட்டு போட்டிகளில் தங்கம், வெள்ளி, வெண்கலம் என பல பதக்கங்களை வென்ற தடகள வீராங்கனையான இவர், தற்போது சென்னையில் ஒரு விடுதியில் சமையல் பணியாளராக வேலை செய்கிறார். தமிழ்நாடு அரசின் கல்பனா சாவ்லா விருதைப் பெற்ற முதல் பெண் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.மதுரை, சொக்கத்தம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தீபா ஒன்றரை வயதில்…

சென்னையில் நடந்த குடியரசு தின விழா அலங்கார ஊர்திகள் அணிவகுப்பில் பங்கேற்ற காவல்துறை ஊர்திக்கு முதல் பரிசு

சென்னை: சென்னையில் நடந்த குடியரசு தின விழா அலங்கார ஊர்திகள் அணிவகுப்பில் பங்கேற்ற காவல்துறை ஊர்திக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது. தீயணைப்பு துறை ஊர்திக்கு 2-ம் பரிசு, செய்தி மக்கள் தொடர்புத் துறை ஊர்திக்கு 3-ம் பரிசு வழங்கப்பட்டுள்ளது. Source link

விழுப்புரம்: அரசுப் பள்ளி வாசலில் ஆசிரியருக்கு அரிவாள் வெட்டு; சொத்து பிரச்னை காரணமா? | Govt school teacher brutally attacked in Villupuram police investigation goes on

அப்போது, பள்ளியின் வாயில் அருகே வந்த அவரின் அண்ணன் ஸ்டாலின், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை கொண்டு நடராஜின் கையிலும், முதுகிலும் வெட்டியுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பள்ளி மாணவர்கள் சிலர், அவர்களை தடுக்க முயன்றுள்ளனர். அப்போது 3 மாணவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. மேலும், வெட்டுக் காயமடைந்த ஆசிரியரை மீட்ட சக ஆசிரியர்கள், அவரை உடனடியாக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். தகவலின் பேரில் பள்ளிக்கு வந்த வளவனூர் காவல்துறை அதிகாரிகள்,…

1 397 398 399 400 401 529