Browsing: செய்திகள்

வீட்டில் கொடூரமாக இறந்து கிடந்த சிறுமி, பெற்றோர் கைது – என்ன நடந்தது ?

படக்குறிப்பு, கெய்லியா லூயிஸ் டிட்ஃபோர்ட்4 மணி நேரங்களுக்கு முன்னர்’வேல்ஸின் போவிஸ் பகுதியில் 16 வயது சிறுமி ஒருவர் தனது அறையின் படுக்கையிலேயே இறந்து கிடந்தார். அரிய வகை நோயினாலும், உடல் பருமனாலும் பாதிக்கப்பட்டிருந்த அவரது உடலை தூக்கும்போது அங்கே பூச்சிகள் மொய்த்தன, அவரது படுக்கையில் புழுக்கள் ஊறிக் கொண்டிருந்தன. அங்கே தாங்க முடியாத துர்நாற்றம் வீசியது. உணவு பொட்டலங்கள் அறை முழுவதும் சிதறிக்கிடந்தன. பிளாஸ்டிக் பால் பாட்டில்களில் சிறுநீர் இருந்தது. சுவர்களில் மலம் படிந்து கிடந்தது’.   தனது…

கோயில் திருவிழாவில் கிரேன் விழுந்து 3 பேர் பலி.. விபத்திற்கு காரணம் இதுதான்..!

கோயில் திருவிழாவில் கிரேன் அறுந்து விழுந்த விபத்து தொடர்பாக வேலூர் சரக டிஐஜி முத்துசாமி பேட்டியளித்துள்ளார். Source link

ஸ்டெர்லைட் பற்றிய கருத்தரங்கு வழக்கு ஒத்திவைப்பு

சென்னை: ஸ்டெர்லைட் ஆலை பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கிற்கு அனுமதி கோரிய வழக்கு 25ம் தேதிக்கு ஒத்திவைவைத்துள்ளனர். தமியாக அரசின் கூடுதல் அட்வொகேட் ஜெனரல் ஆஜராக அவகாசம் கேட்டதால் ஐகோர்ட் கிளை ஒத்திவைத்துள்ளது. Source link

`என்னோடு வா, ஏ.சி பெட்டியில் இடம் இருக்கு’ – குழந்தையுடன் சென்ற பெண் ரயிலில் வன்கொடுமை; டி.சி கைது! | Woman waiting with child sexually assaulted in train

உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் ரயில் நிலையத்தில் 32 வயது பெண், தனது 2 வயது மகனுடன் இரவில் ரயிலுக்காக காத்திருந்தார். அவர் ரயிலின் பொதுப்பெட்டியில்(முன்பதிவு இல்லாத பெட்டி) ஏற டிக்கெட் பெற்றிருந்தார். அந்நேரம் அப்பெண்ணுக்கு தெரிந்த ராஜு சிங் என்ற டிக்கெட் பரிசோதகர் அங்கு வந்தார். அவர் அப்பெண்ணிடம், `ஏன் தனியாக பொதுப்பெட்டியில் ஏறுகிறாய், அதில் அமர இடம்கூட கிடைக்காது. என்னுடன் வா, ஏ.சி.ரயில் பெட்டியில் இடம் ஏற்பாடு செய்து தருகிறேன்” என்று கூறி ஏ.சி. பெட்டிக்கு…

ஹாக்கி உலகக் கோப்பை: இந்திய அணியின் கோப்பை கனவு ‘சடன் டெத்தில்’ தகர்ந்தது

பட மூலாதாரம், Hockey India5 மணி நேரங்களுக்கு முன்னர்எப்படியும் வெற்றிபெற்றுவிடுவோம் என்ற நம்பிக்கையுடன் ஆட்டத்தின் முக்கால் பகுதி நேரம் வரை விரைந்து சென்று கொண்டிருந்த இந்திய அணி கடைசியில் தோற்றுப் போனதால் அதன்  ஹாக்கி உலகக் கோப்பை கனவு தகர்ந்து போனது.ஒடிசாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் நியூசிலாந்து அணி பெனால்டி ஷூட் அவுட், சடன் டெத் முறையில் இந்தியாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.இரு அணிகளுக்கும் இடையிலான இந்த ஆட்டம் பரபரப்பாக அமைந்தது. நிர்ணயிக்கப்பட்ட…

Chennai Power Cut | சென்னையில் நாளை (அக்டோபர் 07) முக்கிய பகுதிகளில் மின்தடை

சென்னையில் நாளை (07.10.2022) காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தி.நகர் பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.  மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.தி.நகர் பகுதி: ஆர்.ஆர்.காலனி அசோக் நகர் பகுதி, மேற்கு ஜோன்ஸ் சாலை, ஜோதியம்மாள் நகர், ஏரிக்கரை தெரு, ஜாபர்கான்பேட்டை மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய…

திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 14 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, சிவகங்கை, ராமநாதபுரம், காரைக்கால் ஆகிய 14 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. Source link

“நேதாஜி ஓர் இடதுசாரி; இன்று அவர் உயிரோடிருந்திருந்தால்..!” – பாஜக குறித்து நேதாஜி மகள் | Netaji Was Leftist, If Netaji was alive today BJP would not have honored him, says Anita Bose Pfaff

ஆங்கிலேயர்களுக்கெதிரான இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்காற்றியவர்களில் ஒருவரான, நேதாஜி என அழைக்கப்படும் சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாள் நாளை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், கொல்கத்தாவிலுள்ள ஷாஹித் மினார் மைதானத்தில் நடைபெறும் பொது நிகழ்ச்சியில் நாளை உரையாற்றவிருக்கிறார்.இந்த நிலையில் நேதாஜியின் மகள் அனிதா போஸ்-பாஃப் (Anita Bose-Pfaff), தன்னுடைய தந்தை ஓர் இடதுசாரி என்றும், பா.ஜ.க-வும், ஆர்.எஸ்.எஸ்ஸும் அவரை பிரதிபலிக்கப்போவதில்லை என்றும் கூறியிருக்கிறார். Source link

உடல்நலம், மருந்துகள்: போதை பொருளாக மாற்றப்படும் மயக்க மருந்துகள் – கட்டுப்படுத்துவதில் என்ன சிக்கல்?

கட்டுரை தகவல்பட மூலாதாரம், Getty Imagesகோவை மாவட்ட காவல்துறையினர் கஞ்சா மற்றும் போதை ஏற்படுத்தியக்கூடிய மாத்திரைகள், ஊசிகளை விற்பனைக்காக வைத்திருந்த இளைஞர்கள் மூவரை கைது செய்துள்ளனர். கடந்த 18ஆம் தேதியன்று பெரியநாயக்கன்பாளையம் காவல்துறையினர் போதைப் பொருள் புழக்கம் தொடர்பாகக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஒரு சோதனையை மேற்கொண்டனர். அப்போது மத்தம்பாளையம் பகுதியில் போதைப் பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த கோவர்தனன், பிட்டு பிரவீன் (எ) பிரவீன்குமார், நவீன்குமார் ஆகியோரைக் கைது செய்தனர். அவர்கள் விற்பனைக்கு வைத்திருந்த 200 கிராம் கஞ்சா,…

எங்களுக்கே இரட்டை இலை.. பாஜக போட்டியிட்டால் ஆதரவு.. ஓபிஎஸ் அதிரடி அறிவிப்பு..!

திருமகன் ஈவெரா மறைவைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. அதிமுக கூட்டணியில் கடந்த முறை தமாகா போட்டியிட்ட நிலையில், இந்த முறை அதிமுக போட்டியிட விட்டுக்கொடுத்துள்ளது. இதனால் காங்கிரஸ் – அதிமுக இடையே நேரடி போட்டி உருவாகியுள்ளது. அதிமுகவில் தனி அணியாக செயல்படும் ஓ.பன்னீர்செல்வத்தின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.இந்த நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம்,…

1 399 400 401 402 403 529