Browsing: செய்திகள்

பர்கூர் அருகே குடும்பத்தகராறில் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தாயும் விஷம் குடிப்பு

கிருஷ்ணகிரி: பர்கூர் அருகே குடும்பத்தகராறில் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தாயும் விஷம் குடித்தார். குழந்தைகள் ஜீவன், பாவனாஸ்ரீ ஆகியோர் உயிரிழந்தநிலையில் தாய் கவுரிக்கு தருமபுரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. Source link

சென்னை: ரூ.30,000 கடன்; சிக்கன் கடைக்காரர் கொலை – நண்பனைக் கைது செய்த போலீஸ் – youth murdered his friend in chennai

சென்னை துரைப்பாக்கம் மேட்டுக்குப்பம் சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஏஜேஸ். இவர் அந்தப்பகுதியில் சிக்கன் கடை நடத்தி வந்தார். ஏஜேஸின் நண்பர் ஸ்ரீதர். இவரிடம் கடந்த ஆண்டு 30,000 ரூபாய் கடனாக வாங்கியிருக்கிறார் ஏஜேஸ். அதன்பிறகு அவர் பணத்தை திரும்ப கொடுக்கவில்லை. அதனால் நண்பர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டிருக்கிறது. இந்தநிலையில் கடந்த 17-ம் தேதி காணும் பொங்கல் தினத்தன்று ஏஜேஸிடம் பணத்தை ஸ்ரீதர் திரும்ப கேட்டிருக்கிறார். அப்போது நண்பர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதில் ஆத்திரமடைந்த ஸ்ரீதர்,…

அலுவலக வேலை ஏன் சோர்வைத் தருகிறது? – பின்னணியில் உள்ள ஆபத்தான காரணம்

கட்டுரை தகவல்பட மூலாதாரம், Getty Images1970களின் முற்பகுதியில் பர்னவுட் (burnout) என்ற முற்றிலும் சோர்வடைந்த நிலையால் நீங்கள் அவதிப்படுவதாக யாரிடமாவது சொன்னால், சிலர் புருவங்களை உயர்த்தியிருக்கலாம். ஏனென்றால் இந்த வார்த்தை அதிகமாக போதைப்பொருள் பயன்படுத்துபவர்கள் எதிர்கொள்ளும் பக்கவிளைவுகளை விவரிக்க அதிகாரப்பூர்வமற்ற முறையில் பயன்படுத்தப்பட்டு வந்தது. எனினும், ஜெர்மன்-அமெரிக்க உளவியலாளர் ஹெர்பர்ட் ஃபிராய்டன்பெர்கர் 1974ஆம் ஆண்டு நியூயார்க் நகரில் போதைக்கு அடிமையானவர்கள் மற்றும் வீடற்றவர்களுக்கான மருத்துவமனையில் பர்னவுட் பிரச்னையை முதன்முதலில் கண்டறிந்தபோது, அதை போதைப்பொருள் பயன்படுத்துபவர்களுக்கான…

ஷாருக்கானின் பதான் படத்துக்கு பாதுகாப்பை உறுதி செய்த குஜராத் அரசு

பதான் படத்துக்கு பாதுகாப்பு தருவதாக குஜராத் அரசு தெரிவித்துள்ளது. யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ள ‘பதான்’ திரைப்படம் தொடர்ந்து செய்திகளில் இடம்பெற்று வருகிறது. இதில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை திரையிடும் குஜராத் மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் அச்சுறுத்தலுக்கு ஆளாகின.இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல், குஜராத் மல்டிபிளக்ஸ் அசோசியேஷன், இந்த விவகாரத்தை உடனடியாக கவனிக்குமாறு குஜராத் அரசின் உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளதாகத் தெரிகிறது. அந்தக் கடிதத்தில் குஜராத் மல்டிபிளக்ஸ்…

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக பாஜகவிடம் நாளை ஆதரவு கோருகிறது அதிமுக

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுக பாஜகவிடம் நாளை ஆதரவு கோருகிறது. சென்னை தியாகராயர் நகரில் உள்ள அலுவலகத்தில் பாஜக நிர்வாகிகளை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் ஆதரவு கோருகின்றனர். Source link

பிக் பாஸ் Exclusive: பரபரப்பான ஓட்டு சேகரிப்பு; எதிர்பாராத எவிக்சன்; வெளியேறிய போட்டியாளர்!|Article about bigg boss tamil season 6 mid week eviction

விஜய் டிவியில் பிக் பாஸ் தமிழ் சீசன் 6 கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சி நாளை மறுதினத்துடன் முடிவடைகிறது. சமூக வலைதாளங்களில் தங்களுக்கு விருப்பமான போட்டியாளர்களுக்கு ஆதரவாக பலரும் ஓட்டுக் கேட்கத் தொடங்கியிருக்கிறார்கள்.பிக் பாஸ் டைட்டில் வெல்வதற்கான ரேஸில் அசிம், விக்ரமன், ஷிவின், அமுதவாணன், `மைனா’ நந்தினி ஆகியோர் இருந்த நிலையில், அமுதவாணன் பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.தொடர்ந்து நான்கு பேர் இறுதியாக களத்தில் இருந்தனர். பிக்…

லீனா மணிமேகலையின் ‘காளி’ சர்ச்சை போஸ்டர்: கைது செய்ய உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை

பட மூலாதாரம், @LEENAMANIMEKALIஒரு மணி நேரத்துக்கு முன்னர்’காளி’ ஆவணப்பட சர்ச்சை போஸ்டர் தொடர்பான வழக்கில் இயக்குநர் லீனா மணிமேகலைக்கு எதிராக பிப்ரவரி மூன்றாம் வாரம் வரை கைது செய்வது உள்ளிட்ட எந்தவித நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. என்ன சர்ச்சை?இயக்குநர் லீனா மணிமேகலை, தான் இயக்கிய ’காளி’ எனும் நிகழ்த்து ஆவணப்படத்தின் போஸ்டரை கடந்த ஆண்டு ஜூலை 2ஆம் தேதி தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அந்த போஸ்டரில் ‘காளி’ போன்று வேடமணிந்த பெண், தன் வாயில்…

I, J எழுத்துக்களில் உங்களது பெயர் ஆரம்பிக்கிறதா.? அப்ப உங்களிடம் இந்த குணங்கள் நிச்சயம் இருக்கும்.!

இன்றைக்கு ஜோதிடம் பார்க்கும் பழக்கம் மக்களிடம் எந்தளவிற்கு அதிகரித்து வருகிறதோ? அந்தளவிற்கு நியூமராலஜி எனப்படும் எண் கணித முறையைப் பார்த்துத் தான் முடிவெடுக்கின்றனர். பிறந்த நேரம், பெயர் ஆகியவற்றைக் கொண்டு எந்த எண்கள் மற்றும் எந்த எழுத்துக்களில் உங்களது பெயர் ஆரம்பிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கிறது நியூமராலஜி. இதன் மூலம் எதிர்கால வளர்ச்சி, குணாதிசயங்கள் போன்றவற்றை அறிந்துக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை மக்களிடம் அதிகளவில் உள்ளது. இன்றைக்கு I மற்றும் J எழுத்துக்களில் உங்களின் பெயர்கள்…

ஜனவரி -20: பெட்ரோல் விலை 102.63, டீசல் விலை 94.24 – க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. Source link

பொங்கல் விழா தகராறு; தலைக்கேறிய போதை… இளைஞரை மீன் வெட்டும் கத்தியால் வெட்டிக்கொன்ற நபர்!

கரூர் மாவட்டம், குளித்தலை அருகேயுள்ள லாலாபேட்டை ஆண்டியப்பன் நகரைச் சேர்ந்தவர் முருகேசன் மகன் விக்னேஷ் (27). இவர், லாரி ஓட்டுநராக வேலை பார்த்துவருகிறார். அதேபோல், அதே பகுதியைச் சேர்ந்த சந்திரனின் மகன் பிரவீன். இவர், கஞ்சா போதைக்கு அடிமையானதோடு, மனம்போன போக்கில் தன்னைப் பெரிய ரௌடியாக நினைத்துக்கொண்டு வலம் வந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், பொங்கல் பண்டிகையையொட்டி அந்தப் பகுதியில் விளையாட்டுப் போட்டி நடைபெற்றிருக்கிறது. இந்தப் போட்டியை விக்னேஷ், அவரின் நண்பர்கள் ஏற்பாடுசெய்து நடத்தினர். அப்போது கஞ்சா…

1 400 401 402 403 404 529