Browsing: செய்திகள்

இந்தியாவை இதற்கு முன் உலுக்கிய ரயில் விபத்துகள் – எங்கு, எப்போது நடந்தன?

பட மூலாதாரம், SAMIRATMAJ MISHRA2 மணி நேரங்களுக்கு முன்னர்ஒடிஷாவின் பாலாசோர் மாவட்டம் அருகே 3 ரயில்கள் ஒன்றோடொன்று மோதி பயங்கர ரயில் விபத்து நிகழ்ந்துள்ளது.இந்த விபத்தில் 261 பேர் உயிரிழந்துள்ளதாக, ஒடிஷாவின் தலைமைச் செயலர் பிரதீப் ஜெனா, ட்வீட் செய்துள்ளார். இந்தச் சம்பவத்தில் சுமார் 900 பேர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.இந்தியாவில் ரயில் விபத்துகளின் வரலாறு புதிதல்ல. நாட்டில் இதுவரை நடந்த மிகப்பெரிய ரயில் விபத்துகள் மீது ஒரு பார்வை.இந்தியாவில் நடந்த ரயில் விபத்துகள்2017, ஆகஸ்ட்19: உத்தர பிரதேசத்தின்…

ஒடிசா ரயில் விபத்து – தமிழ்நாடு, புதுச்சேரி அரசு சார்பில் உதவி எண்கள் அறிவிப்பு

கொல்கத்தாவில் இருந்து சென்னையை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சுமார் 7 மணியளவில் ஒடிசா மாநிலம் பாலசோர் ரயில் நிலையத்தை கடந்து கொண்டிருந்தது. இதனிடையே, பாஹநகர் பஜார் நிலையம் அருகே பெங்களூருவிலிருந்து ஹவுரா சென்ற சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டுள்ளது. விபத்துக்குள்ளான இந்த ரயிலின் பெட்டிகள் அருகே இருந்த தண்டவாளத்தில் கவிழ்ந்தன.அருகில் இருந்த தண்டவாளத்தில் சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், தடம்புரண்ட கிடந்த பெங்களூரு- ஹவுரா ரயிலின் பெட்டிகள்…

ஒடிசா ரயில் விபத்து: கருணாநிதி 100-வது பிறந்தநாள் நிகழ்ச்சிகள் – பொதுக்கூட்டங்கள் அனைத்தும் ரத்து! | DMK government cancelled all kanunanidhi 100 birthday events after train accident

ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொல்கத்தாவிலிருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பெங்களூரு – ஹவுரா அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் சரக்கு ரயில் ஆகிய 3 ரயில்கள் ஒடிசாவில் பயங்கர விபத்திற்குள்ளாகி 230-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளது நாட்டையும் – நாட்டு மக்களையும் உலுக்கி அனைவரையும் பேரதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது. மனித உயிர்கள் கொத்துக்கொத்தாக உயிரிழந்துள்ள இந்த படுமோசமான விபத்தில் 900-த்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து, மீட்கப்பட்டவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில்…

ஒடிசா ரயில் விபத்து: 38 பேர் பலி, 300க்கும் மேற்பட்டோர் காயம் – எப்படி நடந்தது?

“தடம் புரண்ட கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள், அதற்கு அருகே மற்றொரு தண்டவாளத்தில் யஸ்வந்த்பூரில் இருந்து ஹௌராவுக்கு சென்று கொண்டிருந்த ரயிலின் மீது மோதியது. இதன் காரணமாக அதிலும் சில பெட்டிகள் தடம் புரண்டன.” Source link

காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்: இந்த வெட்டுக்குத்துக் கெல்லாம் முட்டுச்சந்தே இல்லையா முத்தையா?|Kathar Basha Endra Muthuramalingam Movie digital Review

காதர்பாட்ஷாவாக நடித்துள்ள ஆர்யா,  சண்டைக் காட்சிகளில் எதிரிகளைப் பந்தாடும் கிராமத்து இளைஞராக, வேட்டி இடுப்பில் நிற்காத முத்தையாவின் கிராமத்து இளைஞராக  ந(அ)டித்துள்ளார். வெறித்தனமாக சண்டைக் காட்சிகளில் காட்டும் வீரியத்தை வசன உச்சரிப்பில் சிறிதேனும் காட்டியிருக்கலாம். கொஞ்சமே வரும் உணர்வுபூர்வமான காட்சிகளிலும் உணர்ச்சிகளைக்  கடத்துவதில் திணறுகிறார். தைரியமாக எதிரிகளை எதிர்கொள்வது, அண்ணன் மகள்களுக்காக உருகுவது என தான் ஏற்றுள்ள கதாபாத்திரத்துக்கு ஏற்றவகையில் நடித்திருக்கிறார் நாயகி சித்தி இத்னானி.விகடன் விமர்சனம்மதுசூதன ராவ், ஆடுகளம் நரேன், தமிழ், அவினாஷ், ஆர்.கே விஜயமுருகன்…

கிருஷ்ணர் ஆட்சி செய்த ‘துவாரகை’ உண்மையில் இருந்ததா? – கடலில் மூழ்கிய ஒரு நகரத்தின் தேடல்

கட்டுரை தகவல்“துவாரகை நகரத்திற்கு சிறப்பு முக்கியத்துவம் உள்ளது. மஹாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிகழ்வுகள் நடந்ததாகச் சொல்லப்படும் காலகட்டத்தைச் சேர்ந்த ஒரே இடமாக அது உள்ளது,” என்கிறார் இந்திய தொல்லியல் ஆய்வுத்துறையின் கூடுதல் தலைமை இயக்குநரான முனைவர்.அலோக் திரிபாதி.“நான் ஒரு நீரடி தொல்லியல் ஆராய்ச்சியாளர். இந்திய நீர்நிலைகளில் மூழ்கிப்போன தொன்மையான இடங்களின் தேடலில் நான் ஈடுபட்டுள்ளேன்,” என்று கூறும் டாக்டர் அலோக் திரிபாதி, “நீருக்கு அடியில் ஆய்வு மேற்கொள்ளும் தொல்லியல் ஆய்வுப் பிரிவால் ஒரு மிகப்பெரிய அகழ்வாராய்ச்சி துவாரகையில் மேற்கொள்ளப்பட்டது.…

பிரதமர் மோடி, ராகுல் காந்தியின் `தமிழ்ப்பற்று’ அரசியலுக்குப் பின்னால்..?! | Prime Minister Modi, Rahul Gandhi’s ‘Tamil politics’

`தமிழ்மொழி அச்சுறுத்தப்படுவதை அனுமதிக்கமாட்டேன்!’ – ராகுல் காந்தி:தமிழ் மொழியையும் தமிழ்நாட்டு செங்கோலையும் கையில் எடுத்துக்கொண்டு பிரதமர் மோடி ஸ்கோர் செய்த நிலையில், அதற்கு ஈடுகொடுக்கும் விதமாக ராகுல் காந்தியும் தன் பங்குக்கு தமிழ்மொழி மீதான பற்றை நாடு கடந்து பொழிந்திருக்கிறார். பத்து நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்றிருக்கும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, சான் பிரான்சிஸ்கோவில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் ஒருங்கிணைத்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ராகுல்…

தோனிக்கு முழங்கால் அறுவை சிகிச்சை: வலிகளுக்கு நடுவே நனவான கோப்பை கனவு – அடுத்து என்ன?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்2023 ஐபிஎல் சீசன் முழுவதும் முழங்கால் வலியோடு விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு, இடதுகால் மூட்டில் இன்று வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.முழங்கால் வலியைப் பொருட்படுத்தாமல், ஐஸ் பேக் வைத்து விளையாடிய தோனி, சிஎஸ்கே அணிக்கு கோப்பையை பெற்றுத் தந்த பிறகு அறுவை சிகிச்சை செய்து தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.எங்கு அறுவை சிகிச்சை நடந்ததுமும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் தோனிக்கு இன்று நடந்த முழங்கால்…

Maamannan: “விளையாட்டா நடிக்கத் தொடங்கி விளையாட்டு துறை அமைச்சராகிட்டிங்க”-சிவகார்த்திகேயன் | actor sivakarthikeyan speen in Maamannan Audio & Trailer Launch:

இதில் படக்குழுவினர் உட்பட திரைப்பிரபலங்கள் பலர் கலந்துகொண்டுள்ளனர். இந்நிலையில் இவ்விழாவில் கலந்து பேசியுள்ள நடிகர் சிவகார்த்திகேயன், உதயநிதி குறித்தும் மார்செல்வராஜ் மற்றும் வெற்றிமாறன் குறித்தும் கலகலப்பாகப் பேசியுள்ளார்.மாமன்னன் ஆடியோ வெளியிட்டு விழாஇதுகுறித்து விழா மேடையில் பேசிய அவர், “என்னோட இயக்குநர் ராஜ்குமார், ஃபர்ஸ்ட் லுக் வரும்வரை என் முடியோட லுக்கக் காட்டவேணாம். கெட்டப் லாம் சொல்லாதீங்கனு சொல்லிருக்கார் ..அதுவும் கமல் சார் முன்னாடி அப்படிலாம் சொல்லக் கூடாது. ரஹ்மான் சார் , உங்க டான்ஸ் ரொம்ப நல்லா…

பன்றிக் கொழுப்பில் விமான எரிபொருள் தயாரிக்க திட்டம் – ‘ஆபத்து’ என எச்சரிக்கும் நிபுணர்கள்

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்இறந்து போன பன்றிகள், கால்நடைகள் மற்றும் கோழியிலிருந்து கிடைக்கும் கொழுப்பைப் பயன்படுத்தி விமானங்களுக்கான பசுமை எரிபொருள் தயாரிக்கப்பட்டால் எதிர்காலத்தில் மிகப் பெரிய பாதிப்பு ஏற்படுத்தும் என்று ஓர் ஆய்வில் தெரிய வந்துள்ளது.விலங்குகளின் கொழுப்பு ஒரு தேவையற்ற பொருளாகக் கருதப்படுகிறது. இந்தக் கொழுப்பைப் பயன்படுத்தி விமானப் போக்குவரத்துக்கான எரிபொருளைத் தயாரிக்கும்போது மிகக் குறைந்த அளவிலான கரிம வாயு மட்டுமே வெளியாகிறது.விலங்குகளைக் கொண்டு தயாரிக்கப்படும் பொருட்களில் இருந்து எரிபொருள் உற்பத்தி செய்வது வரும் 2030ஆம்…

1 338 339 340 341 342 530