Browsing: செய்திகள்

அடிக்கடி ரீசார்ஜ் கவலையா? இதோ சூப்பரான ஐடியா.. இந்த ஆப்ஷன்களை கவனிங்க..!

மொபைல் யூஸர்களை பொருத்தவரை எப்போதுமே போஸ்ட்பெய்ட் யூசர்களை விட ப்ரீபெய்ட் யூசர்களுக்கு சில கூடுதல் சலுகைகள் இருப்பதை நம்மால் மறுக்க முடியாது. ஏனெனில் புதிதாக பிளான்கள் அறிமுகப்படுத்தப்படும் பட்சத்தில் தாராளமாக அவர்களால் அதன் வேலிடிட்டி, விலை மற்றும் பயன்பாடுகளை பொறுத்து எந்த பிளான் தனக்கு பொருத்தமானது என்பதை யோசித்து அதில் தம்மை இணைத்துக் கொள்ள முடியும்.இந்தியாவின் முக்கிய டெலிகாம் நிறுவனங்களாக இருக்கும் ஏர்டெல், ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா டெலிகாம் நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு குறுகிய கால…

திருமணத்தன்று மாயமான மணமகள்; 13 நாள்கள் காத்திருந்த மணமகன்! இறுதியில் நடந்தது என்ன? | Rajasthan groom waits 13 days for missing bride from marriage fix day

ராஜஸ்தானில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட தினத்தில் மணமகள் திடீரென காணாமல்போனதையடுத்து, கட்டினாள் அந்தப் பெண்ணைத்தான் கட்டுவேன் என விடாப்பிடியாக 13 நாள்கள் காத்திருந்த மணமகனுக்கு, இறுதியில் காத்திருப்பின் பலன் கிடைத்துவிட்டது.முன்னதாக ராஜஸ்தானின் சாய்னா கிராமத்தில் இளைஞர் ஒருவருக்கும், இளம்பெண் ஒருவருக்கும் மே 3-ம் தேதியன்று திருமணம் நடக்கவிருந்தது.மணமகன் – மணமகள்அதன்படி சரியாக திருமண நாளில் மணமகன் வீட்டார் மணப்பெண்ணின் வீட்டுக்கு வந்தனர். கிட்டத்தட்ட அனைத்து சம்பிரதாயங்களும் முடிந்துவிட்டன. இந்த நிலையில், மணமகளும், மணமகனும் மணமேடையில் ஒன்றாகச் சுற்றிவரும் சம்பிரதாயத்துக்கு…

ChatGPT: செயற்கை நுண்ணறிவு போட்டியில் அமெரிக்காவை வெல்லுமா சீனா?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்ஜி7 நாடுகளின் உச்சி மாநாடு கடந்த வார இறுதியில் ஜப்பானில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட்ட முக்கிய அம்சங்களில் ஒன்றான செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் தற்போது பேசுபொருளாகி உள்ளது.செயற்கை நுண்ணறிவின் எதிர்மறை தாக்கங்கள் குறித்து வெளிப்படுத்தப்படும் கவலைகள், இந்த நவீன தொழில்நுட்பத்தில் சீனாவின் ஆர்வத்தைத் தடுக்கும் அமெரிக்காவின் முயற்சியாக இருக்குமோ என்று பார்க்க வேண்டியுள்ளது.செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் தற்போது அமெரிக்காவின் கை ஓங்கியுள்ளது என்றுதான் சொல்லவேண்டும். அத்துடன் தகவல் தொழில்நுட்ப…

Tamil Live Breaking News | 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

29 May 2023 14:34 (IST)அசாமில் முதல் வந்தே பாரத் ரயில் சேவை : பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்அசாம் மாநிலம் கவுகாத்தி – மேற்கு வங்க மாநிலம் நியூ ஜல்பைகுரி இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை, காணொலி காட்சி வாயிலாக பிரதமர் நரேந்திரமோடி தொடங்கிவைத்தார். Northeast gets its first Vande Bharat Express today. It will boost tourism, enhance connectivity. https://t.co/6DpRIeQUjg — Narendra Modi (@narendramodi) May 29,…

அரவிந்த் கெஜ்ரிவாலை ஆதரிக்க ராகுல் காந்தி தயங்குவது ஏன்?! – டெல்லி அரசியல் பின்னணி

டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடக்கிறது. இங்கு துணை நிலை ஆளுநராக இருப்பவர் வினய் குமார் சக்சேனா. இவருக்கும் மாநில அரசுக்கும் இடையில் நீண்ட நாள்களாக மோதல் போக்கு இருந்து வருகிறது.வினய் குமார் சக்சேனா,அரவிந்த் கெஜ்ரிவால்இந்த பிரச்னை ஐஏஎஸ் அதிகாரிகளை நியமிக்கும் விவகாரத்தில் வெடித்தது. இதையடுத்து ‘மாநில நிர்வாகத்தில் யாருக்கு அதிகாரம் இருக்கிறது’ என்பது குறித்து உச்ச நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை உச்ச நீதிமன்ற…

மழை ‘விளையாடியதால்’ ஐபிஎல் இறுதிப்போட்டி ரத்து: ரிசர்வ் டேவிலும் மழை பெய்தால் என்ன நடக்கும்?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்எழுதியவர், போத்திராஜ்பதவி, பிபிசி தமிழுக்காக28 மே 2023, 19:24 GMTபுதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோதி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடக்கவிருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் டி20 போட்டியின் இறுதி ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது.மாலையில் இருந்து இடைவெளிவிட்டு, தொடர்ந்து மழை பெய்ததையடுத்து, குறைந்த அளவு ஓவர்களில்கூட போட்டி நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, ஆட்டம் முழுமையாக…

தமிழ்நாட்டை நோக்கி முதலீட்டாளர்களை அழைத்து வர வேண்டும் : ஜப்பான் வாழ் இந்தியர்களிடம் முதல்வர் வேண்டுகோள்

சிங்கப்பூர் பயணத்தை முடித்துக் கொண்டு தற்போது ஜப்பானில்  தமிழ்நாடு முதலமைச்சர் அரசு முறை பயணம் மேற்கொண்டு வருகிறார் Source link

Kerala Honey Trap : ஹோட்டல் உரிமையாளர் கொலை வழக்கில் `திகில் திருப்பம்! – இளம்பெண் உட்பட மூவர் கைது | Kerala hotelier murder a honey trap case 3 arrested

கேரள மாநிலம், மலப்புறம் மாவட்டம் தானூரைச் சேர்ந்த ஹோட்டல் உரிமையாளர் சித்திக் (58) என்பவர் கொலைசெய்யப்பட்டு துண்டு துண்டாக வெட்டப்பட்டு, ட்ராவல் பேக்கில் அடைக்கப்பட்டு அட்டப்பாடியில் வீசப்பட்ட வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த வழக்கில் சித்திக்கின் ஹோட்டலில் வேலைசெய்த ஷிபிலி (22), ஃபர்ஹானா(19), ஆஷிக் ஆகியோர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். விசாரணையில் ஃபர்ஹானா, ஷிபிலி, ஆஷிக் ஆகிய மூவரும் சேர்ந்து திட்டமிட்டு, சித்திக்கைக் கொலைசெய்தது தெரியவந்திருக்கிறது. சித்திக்கின் நண்பரின் மகள்தான் பர்ஹானா. பர்ஹானா சித்திக்கிடம் பணம் பறிப்பதற்காக…

சாவர்க்கர் வரலாறு: இந்தியாவில் சிலருக்கு அவர் ஹீரோ, சிலருக்கு வில்லனாக இருப்பது ஏன்?

ரெஹான் ஃபசல்பிபிசி செய்தியாளர்3 ஜூலை 2022புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்பட மூலாதாரம், SAVARKARSMARAK.COMபடக்குறிப்பு, சாவர்க்கர்1906, அக்டோபர் மாதம், லண்டனில் ஒரு குளிர் மாலை. சித்பாவன பிராமணரான விநாயக் தாமோதர் சாவர்க்கர், இந்தியா ஹவுஸில் உள்ள தனது அறையில் இறால்களை வறுத்துக் கொண்டிருந்தார். தென்னாப்பிரிக்காவில் வாழும் இந்தியர்களுக்கு இழைக்கப்படும் அநீதியை, உலகின் கவனத்துக்குக் கொண்டு வருவதற்காக லண்டன் வந்திருந்த அந்த குஜராத்தி வைஷ்யரை அன்று இரவு உணவிற்கு அழைத்திருந்தார் சாவர்க்கர். அந்த விருந்தினரின் பெயர், மோகன்தாஸ் கரம்சந்த்…

1 340 341 342 343 344 530