Browsing: செய்திகள்

GT vs RCB : ‘ஆர்.சி.பி அந்த சவாலை திறம்பட சமாளித்திருக்கிறது’ – சச்சின் பாராட்டு|Sachin tendulkar praises rcb team

விளையாட்டைப் பொறுத்தவரை, வெற்றி என்பது உங்கள் மீது விழும் கேள்விகளை மாற்றிக் கொண்டே இருக்கும். நீங்கள் ஒரு முறை வென்றபின், உங்களுக்கான சவால் உங்களால் வெல்ல முடியுமா? என்கிற இடத்திலிருந்து உங்களால் இந்த வெற்றியை தக்க வைக்க முடியுமா எனும் நிலைக்கு நகர்ந்து விடும்.ஆர்.சி.பி அந்த சவாலை திறம்பட சமாளித்திருக்கிறது. ஒரு தகுதிவாய்ந்த அணி செய்திருக்கும் மதிப்புமிக்க சாதனை இது” என்று பாராட்டி இருக்கிறார். Source link

சர்ச்சைகளை சந்திக்கும் திருச்செந்தூர் முருகன் கோயிலின் வரலாறு என்ன? – யார் இந்த திரிசுதந்திரர்கள்?

பட மூலாதாரம், TNGovt/HRCEகட்டுரை தகவல்திருச்செந்தூர் முருகன் கோயிலில் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் ஆய்வின்போது அர்ச்சகர் பணம் பெற்றதாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன் காவல்துறை சார்பில் வழக்கு பதிவும் செய்துள்ளனர்.ஆனால் “இது அர்ச்சகர்களை இழிவுபடுத்தும் செயல்” என திமுக சட்டப்பேரவை உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் தனது அறிக்கை மூலம் தெரிவித்திருந்தார்.திருச்செந்தூர் முருகன் கோயிலில் கைங்கர்யம் மேற்கொள்ளும் திரிசுதந்திர அர்ச்சகர்கள் யார்? முருகன் கோயிலின் வரலாற்று பின்னணி என்ன?என்பதைப் பார்க்கலாம்.திருச்செந்தூர் கோயில் எப்போது உருவானது?பட மூலாதாரம், Getty Imagesதமிழ்நாட்டில்…

தென்காசி: பொதுமக்களை அரிவாளால் வெட்டிய 9 பேர் கைது; மற்றொரு குற்றவாளியைச் சுட்டுப் பிடித்த போலீஸ் | Tenkasi: 9 arrested for hacking with sickle, police shoot and nab another accused

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் கிராமத்தில் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த மக்கள் வசிக்கிறார்கள். இந்தக் கிராமத்தில், மே 29-ம் தேதி மாலையில் மூன்று இரு சக்கர வாகனங்களில் முகமூடி அணிந்து வந்த 8 பேர் கொண்ட கும்பல், கண்ணில் கண்டவர்களை எல்லாம் சரமாரியாக வெட்டினர். அதனால் கிராமத்து மக்கள் அலறியடித்தபடி வீட்டுக்குள் ஓடித் தப்பினார்கள். இருப்பினும், நெட்டூர் கிராமத்தைச் சேர்ந்த 6 பேருக்குப் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டது. அதன் பின்னர் அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள்…

குற்றம் உறுதியாகியும் சிறை இல்லையா? பாதிக்கப்பட்ட சிறுமி குமுறல்

காணொளிக் குறிப்பு, காணொளி: பாலியல் குற்றம் உறுதியாகியும் சிறை இல்லையா? பாதிக்கப்பட்ட சிறுமி குமுறல்பிரசுரிக்கப்பட்டது 34 நிமிடங்களுக்கு முன்னர்பிரிட்டனின் ஹாம்ப்ஷயரில் வசிக்கும், பாலியல் வன்கொடுமைக்கு ஆளான ஒரு பதின்ம வயது சிறுமி, தன்னை பாலியல் வன்கொடுமை செய்தவர்களைப் பார்த்து “பயப்படாமல்” வீட்டை விட்டு வெளியேறும் சூழல் தனக்கு வேண்டும் என்று பிபிசியின் விக்டோரியா டெர்பிஷயரிடம் தெரிவித்துள்ளார்.நவம்பர் 2024, ஜனவரி 2025 ஆகிய மாதங்களில் நடந்த தனித்தனி சம்பவங்களில், அப்போது 15 மற்றும் 14 வயதுடைய இரண்டு சிறுமிகள்,…

என்னுயிர் நின்னதன்றோ – சிறுகதை

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்முன் குறிப்பு: கதை நடக்கும் வருடம் 2006 என அறிக .கீழ் வானம் சிவக்கும் காலை நேரம் .. மாட்டு மணிச் சத்தமும் பறவைகளின் கீச்சொலியும் கலந்து விடியலின் வரவுக்கு வாழ்த்து சொல்லும் இதமான பொழுது .. வீசும் காற்றில் இன்னும் இரவின் ஈரம் மிச்சம் மீதமிருந்தது. …

ஆர்சிபி-க்கு 2வது ஐபிஎல் கோப்பை வென்று கொடுப்பாரா கேப்டன் ரஜத் பட்டிதார்?

பட மூலாதாரம், ANIகட்டுரை தகவல்எழுதியவர், பாபா இந்திரஜித்பதவி, கேகேஆர் முன்னாள் வீரர்பிரசுரிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – இரண்டாவது ஐபிஎல் கோப்பையைக் குறிவைத்து ஞாயிற்றுக்கிழமை (மே 31) நடக்கும் ஐபிஎல் 2026 இறுதிப் போட்டியில் களமிறங்குகிறது. 17 ஆண்டு காலம் ஒரு கோப்பைக்காகக் காத்திருந்தவர்கள், தற்போது 2 ஆண்டுகளில் இரண்டாவது கோப்பையை வெல்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.ஆமதாபாத்தில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி மீண்டும் ஐபிஎல் கோப்பையை வெல்ல அந்த அணியின்…

கோவை சிறுமி கொலை வழக்கில் கைதானவர் மீது சக கைதிகள் தாக்குதல் – சிறைக்குள் நடந்தது என்ன?

கோவை மாவட்டம் சூலூர் பகுதியை சேர்ந்த ஒரு 10 வயது சிறுமி, கடந்த 21ம் தேதியன்று மாலை 5 மணியளவில் அப்பகுதியில் உள்ள ஒரு கடைக்கு சென்றுள்ளார். வெகுநேரமாகியும் சிறுமி வீடு திரும்பததால் சந்தேகம் அடைந்த சிறுமியின் பெற்றோர், அக்கம் பக்கத்தில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து சூலூர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். பின்னர் மறுநாள் கண்ணம்பாளையம் பகுதியில் உள்ள குளக்கரையில் அச்சிறுமி சடலமாக கண்டெடுக்கப்பட்டார். காவல் துறையினர் நடத்திய விசாரணையில்…

சாய் சுதர்ஷன் மீண்டும் ஹிட் விக்கெட்: ஸ்டம்பை பேட் தகர்த்தாலும் எப்போதெல்லாம் அவுட் இல்லை?

பட மூலாதாரம், ANIபிரசுரிக்கப்பட்டது 27 மே 2026புதுப்பிக்கப்பட்டது 17 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்மே 26, குவாலிஃபயர் 1 போட்டியில் ஆர்சிபி நிர்ணயித்த இலக்கை குஜராத் டைட்டன்ஸ் துரத்துகையில், ஆஃப் திசையில் வந்த பந்தை கட் செய்தார் சாய் சுதர்ஷன், பந்து வேகமாக பவுண்டரியை நோக்கிச் சென்றது. ஆனால் சாய் சுதர்ஷனின் கையில் இருந்த பேட் நழுவி ஸ்டம்ப் மீது விழுந்ததால் ஹிட் விக்கெட் முறையில் அவர் ஆட்டமிழந்தார். சரியாக மூன்று நாட்கள் கழித்து மே…

ஹார்முஸ் நெருக்கடி: இந்திய எண்ணெய் கப்பல்கள் எப்படி பயணிக்கின்றன?|Hormuz Closed, Yet Indian Oil Keeps Flowing: Here’s How

ஈரான் போர் தொடங்கி கிட்டத்தட்ட 30 நாள்கள் ஆகிவிட்டன. தற்காலிக போர் நிறுத்தத்தால், என்ன தான் ஈரான், அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் மாறி மாறி பெருமளவில் தாக்கிக் கொள்ளவில்லை என்றாலும், ஹார்முஸ் நீர்சந்தி இன்னும் மூடி தான் இருக்கிறது. இந்தியாவிற்கு எரிசக்தி கொண்டு வரும் முக்கிய போக்குவரத்துப் பாதை “ஹார்முஸ் நீர்சந்தி’. ஹார்முஸ் நீர்சந்தி மூடப்பட்டிருந்தாலும், இந்தியாவிற்கு பல கப்பல்கள் அந்த வழியாக போர் தொடங்கிய நாள் முதலே வந்துக்கொண்டிருக்கின்றன. ஓபேஷ் குமார் ஷர்மா”ஹார்முஸ் நீர்சந்தியில்…

கில் – சாய் சுதர்ஷன் அதிரடியால் இறுதிப்போட்டிக்கு நுழைந்த குஜராத்

பட மூலாதாரம், ANIபடக்குறிப்பு, 53 பந்துகளில் 104 ரன்கள் எடுத்து தன் அணியின் வெற்றியை உறுதி செய்தார் சாய் சுதர்ஷன்பிரசுரிக்கப்பட்டது 29 மே 2026, 13:47 GMTபுதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்ஐபிஎல் 2026 தொடரின் இரண்டாவது குவாலிஃபயர் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை இன்று (மே 29) எதிர்கொண்டது குஜராத் டைட்டன்ஸ். நியூ சண்டிகரில் நடந்த இந்தப் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குஜராத் டைட்டன்ஸ். இந்தப் போட்டியில்…

1 29 30 31 32 33 529