Browsing: செய்திகள்

Doctor Vikatan: பிறந்த குழந்தையின் தொப்புள்கொடியை கத்தரிக்கோலால் வெட்டியது சரியா.. பாதிப்பு வருமா? | Does cutting the umbilical cord with scissors cause any side effects?

தொப்புள் கொடியை வெட்டும்போது, அதை வெட்டும் நபர் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும். கைகளில் கிளவுஸ் அணிந்திருக்க வேண்டும். சில நேரங்களில் இரண்டு கிளவுஸ்கூட அணிந்திருக்க வேண்டியிருக்கும். பிறந்த குழந்தைகள் எப்போது நோய்வாய்ப்படுவார்கள் என்று சொல்ல முடியாது.  பிறக்கும்போதே மஞ்சள்காமாலை வந்து குழந்தை பாதிக்கப்படலாம்.  அதுபோன்ற தருணங்களில், தொப்புள்கொடி மூலமாகத்தான் டிரான்ஸ்ஃபியூஷன் எனப்படும் ரத்த மாற்றம் செய்வது, மஞ்சள் காமாலை பாதிக்ப்படும்பட்சத்தில் ரத்தத்தை மாற்றிவிட்டு வேறு ரத்தம் ஏற்றுவது போன்றவற்றைச் செய்வோம்.பிரசவம்freepikஇப்படிச் செய்யாவிட்டால் மூளை பாதிக்கப்பட்டு குழந்தை இறந்துபோகலாம் அல்லது வலிப்பு நோய் ஏற்பட்டு…

வங்கதேசம்: ஷேக் ஹசீனாவுக்கு இந்தியா அரசியல் புகலிடம் தருமா? சாதக, பாதகங்கள் பற்றிய ஒரு பார்வை

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, ஷேக் ஹசீனா இந்தியாவில் இருப்பதாக இந்திய அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளதுகட்டுரை தகவல்எழுதியவர், சுப்ஜோதி கோஷ்பதவி, பிபிசி பங்களா21 அக்டோபர் 2024, 14:54 GMTபுதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர்வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா, வன்முறைப் போராட்டம் எதிரொலியாக இரண்டரை மாதங்களுக்கு முன்பு தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அந்த நாட்டைவிட்டு வெளியேறி ராணுவ விமானம் மூலம் இந்தியா வந்தார்.அதன் பிறகு அவர் பொது வெளிக்கு வரவில்லை.சமூக வலைதளங்களில் அவரது புகைப்படங்கள்…

Gold Purity-ஐ இப்படித்தான் Check பண்ணனுமா? | The Chennai Silks MD T.K.Chandiran Interview | PART-2

இந்த பிரத்யேக நேர்காணலில், தி சென்னை சில்க்ஸின் நிர்வாக இயக்குனர் சந்திரன், வெறும் 100 சதுர அடியில் தொடங்கப்பட்ட ஒரு சிறிய நிறுவனம் இன்று 50,000 பேருக்கு வேலை செய்யும் அளவிற்கு வளர்ந்துள்ளது என்ற எழுச்சியூட்டும் பயணத்தைப் பகிர்ந்து கொள்கிறார். ஜவுளித் துறையில் இந்த குறிப்பிடத்தக்க மாற்றத்தைத் தூண்டிய பார்வை, சவால்கள் மற்றும் புதுமையான உத்திகளைக் கண்டறியவும். இந்த வெற்றிக் கதையின் பின்னணியில் உள்ள தொழில்முனைவோர் மனப்பான்மை மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றை பகிர்ந்து கொள்கிறார் சந்திரன். அவற்றை…

ஷபூர்ஜி சக்லத்வாலா: டாடா செல்வந்த குடும்பத்தின் வாரிசு ஒரு கம்யூனிஸ்டாக மாறியது எப்படி?

பட மூலாதாரம், Picrylபடக்குறிப்பு, ஷபூர்ஜி சக்லத்வாலாகட்டுரை தகவல்எழுதியவர், செரிலன் மோல்லன்பதவி, பிபிசி நியூஸ், மும்பை 21 அக்டோபர் 2024, 05:59 GMTபுதுப்பிக்கப்பட்டது 33 நிமிடங்களுக்கு முன்னர்’ஷபூர்ஜி சக்லத்வாலா’ என்ற மனிதரின் பெயர் பெரும்பாலான மக்களுக்குப் பரிச்சயமில்லாமல் இருக்கலாம். ஆனால் இந்தியாவின் பெரும் செல்வமிக்க டாடா குடும்பத்தின் உறுப்பினரான இவரைப் பற்றிச் சொல்ல நிறைய கதைகள் உள்ளன.ஷபூர்ஜி சக்லத்வாலாவின் வாழ்க்கை பல்வேறு திருப்பங்களைக் கொண்டது. அவரது வாழ்க்கை தொடர்ச்சியான போராட்டம் மற்றும் விடாமுயற்சியால் நிறைந்திருந்தது. எந்தச் சூழலிலும் அவர்…

Basics of Share Market 7 : பங்குச்சந்தையில் 'டிரேடிங்' என்றால் என்ன? | Trading

‘ஷேர் மார்க்கெட்ல இன்னைக்கு காலைல இவ்ளோ காசு போட்டேன்… இப்போ இவ்ளோ சம்பாதிச்சுட்டேன்’ என்று நிறைய பேர் கூறி கேட்டிருப்பீர்கள். ஆனால், கடந்த அத்தியாயத்தில் ‘பங்குச்சந்தை நீண்ட கால முதலீட்டுக்குத்தான் ஏற்றது’ என்று கூறப்பட்டிருக்கிறது. அது உங்களுக்கு கொஞ்சம் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கும். அந்தக் குழப்பத்திற்கான பதில் இதோ…பணத்தைப் பெருக்குவதற்கு பங்குச்சந்தையில் ‘முதலீடு’ செய்யலாம். ஆனால், பங்குச்சந்தையில் வருமானம் பார்க்க ‘டிரேடிங்’ செய்ய வேண்டும். அதாவது குறிப்பிட்ட கால இடைவெளியில் காசு போட்டு, காசு எடுப்பது ஆகும். ரொம்ப…

Bioluminescence: சென்னையில் நீல, பச்சை வண்ணத்தில் மின்னிய கடல் – காரணம் என்ன? இது ஆபத்தானதா?

பட மூலாதாரம், Palayam/Special arrangement படக்குறிப்பு, நீல நிறத்தில் காட்சியளிக்கும் கடல் கட்டுரை தகவல்நேற்று முன்தினம் (சனிக்கிழமை) இரவு இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களை நீங்கள் கவனித்திருந்தால், பலரும் சென்னை கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டிய கடற்கரை பகுதிகளில் கடல் பச்சை, நீல வண்ணத்தில் பிரகாசமாக மிண்ணும் வீடியோக்களை வரிசையாக பகிர்ந்திருந்ததை பார்த்திருக்கலாம்.வண்ணமயமான விளக்குகளுடன் ஏதோ கண்கவர் நிகழ்வு நடைபெறுவது போல இருந்தது அந்த காட்சி.கடலில் ஏற்படும் இந்த விளைவை ஆங்கிலத்தில் ‘பயோலூமினசென்ஸ்’ (Bioluminescence) என அழைக்கின்றனர்.…

பஹ்ரைச் என்கவுன்டர்: உத்தரபிரதேசத்தில் இந்து – முஸ்லிம் கலவரத்தின் தொடர்ச்சியாக என்ன நடந்தது?

படக்குறிப்பு, அக்டோபர் 13ஆம் தேதி மாலை, துர்கா சிலை கரைக்கும் நிகழ்வின் போது, ​​இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, ராம் கோபால் மிஸ்ரா என்ற இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டார்.கட்டுரை தகவல்உத்தரபிரதேச மாநிலம் பஹ்ரைச் நகரில் அண்மையில் துர்கா சிலை கரைப்பு ஊர்வலத்தின் போது வன்முறை வெடித்தது. இந்த வன்முறையின் போது ராம் கோபால் மிஸ்ரா என்ற இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டார். இவ்வழக்கில் தற்போது புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.ராம் கோபால் மிஸ்ரா கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட…

Irunga Bhai: ரஜினி `டு' சிவகார்த்திகேயன் – இது கோலிவுட்டின் 'இருங்க பாய்' வெர்ஷன்! | Photo Album

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpXசினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX Source link

இஸ்ரேல்: பெஞ்சமின் நெதன்யாகு மீது நடந்த கொலை முயற்சியின் பின்னணி என்ன? யார் காரணம்?

பட மூலாதாரம், Getty Images6 நிமிடங்களுக்கு முன்னர்நேற்று (அக்டோபர் 19) இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வீடு மீது ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்நாட்டு பிரதமர் அலுவலகம் தெரிவித்தது. பிரதமர் நெதன்யாகுவின் வீடு, செசரியா என்ற கடற்கரை நகரத்தில் அமைந்துள்ளது. லெபனானில் இருந்து இந்த ஆளில்லா விமானம் அனுப்பப்பட்டதாகவும் பிரதமர் அலுவலக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்தத் தாக்குதல் தொடர்பாகப் பேசிய நெதன்யாகு, ஹெஸ்பொலா அவரைக் கொல்ல முயற்சி செய்து பெரிய தவறிழைத்துவிட்டதாகக் கூறினார்.பிரதமர் அலுவலகத்தில் இருந்து…

1 310 311 312 313 314 531