Browsing: செய்திகள்

நெப்ட் டேஷ்லரி: சோவியத் ஒன்றியம் உருவாக்கிய இந்த ஏழு கப்பல்களின் தீவில் என்ன இருக்கிறது?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, 1997-இல் எடுக்கப்பட்ட 48 மைல் நீள நெப்ட் டேஷ்லரி மிதக்கும் நகரத்தின் கழுகு பார்வைப் புகைப்படம்கட்டுரை தகவல்காஸ்பியன் கடலுக்கு நடுவே, வானுயர்ந்த ஸ்டீல் கோபுரங்கள், துருப்பிடித்த குழாய்கள், மரப் பாலங்கள், சோவியத் காலத்தை சேர்ந்த பிரமாண்டமான கட்டடங்கள் என உலக வரைபடத்தில் இல்லாத மனிதனால் உருவாக்கப்பட்ட தீவு ஒன்று இருக்கிறது. அது தான் நெப்ட் டேஷ்லரி நகரம். 1940களில், காஸ்பியன் கடலில் எண்ணெய் வளங்கள் இருப்பதை கண்டறிய ஜோசப் ஸ்டாலின் உத்தரவிட்டார்.…

Rain Alert: சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை… ‘இன்று காலை 10 மணி வரை எங்கெல்லாம் மழை இருக்கும்?’ | Rain updates in Chennai and Tamil Nadu

தென்மேற்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது உருவாகியுள்ளது என்றும், இது தீவிரமடைந்து அடுத்து இரண்டு நாட்களில் தமிழ்நாட்டை நோக்கி நகரும் என்றும் நேற்று சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது.இதையொட்டி, நேற்று இரவில் இருந்தே சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட சில கடலோர பகுதிகளில் லேசான மழையும், சில இடங்களில் கனமழையும் பெய்து வந்தது. இன்று அதிகாலையில்‌ இருந்து சென்னையில் சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்து வருகிறது. தாம்பரம், ஓ.எம்.ஆர் சாலை,…

COP29: டிரம்ப், அஜர்பைஜான் – இந்த ஆண்டு காலநிலை மாநாடு சர்ச்சையாவது ஏன்?

பட மூலாதாரம், Reutersகட்டுரை தகவல்காலநிலை மாற்றம் குறித்த உலகநாடுகளின் உச்சி மாநாடான COP29 இன்று (திங்கள், நவம்பர் 11) அஜர்பைஜானின் தலைநகரான பாகுவில் துவங்கியது.அடுத்த இரண்டு வாரங்கள் நடக்கவிருக்கும் இந்த மாநாட்டில் 200 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பார்கள்.இந்த ஆண்டு அஜர்பைஜானில் நடைபெறும் இம்மாநாட்டின் முக்கிய நோக்கம், ஏழை நாடுகளில் புவி வெப்பமயமாதலை ஏற்படுத்தும் வாயுக்களை கட்டுப்படுத்த நிதியளிப்பது, காலநிலை மாற்றத்தால் அதிகரிக்கும் விளைவுகளை எதிர்கொள்ள அந்த நாடுகள்க்கு எதிர்காலத் திட்டமிடல்களை உருவாக்குவது என்பனவாகும். ஆனால், காலநிலை மாற்றத்தில்…

Wayanad: படை திரட்டிய பிரியங்கா, கல்பெட்டாவில் கட்சியினரின் கலாச கொட்டு! ஓய்ந்தது சூறாவளி பிரசாரம்

வயநாடு தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. நாளை மறுநாள் ( நவம்பர்- 13) நடைபெற இருக்கும் இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரியங்கா காந்தி, பா.ஜ.க தரப்பில் நவ்யா ஹரிதாஸ், இடது ஜனநாயக முன்னணி சார்பில் சத்யன் மொகேரி உள்ளிட்ட பலர் வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர். இறுதி கட்ட பிரசாரம் கடந்த சில நாட்களாக தீவிர வாக்கு சேகரிப்பில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டு வந்தார். வயநாடு…

பிரியங்கா காந்தி: வயநாடு இடைத்தேர்தலில் முந்துவது யார்? கள நிலவரம் என்ன?

பட மூலாதாரம், ANIகட்டுரை தகவல்வயநாடு மக்களவைத் தொகுதி, ஆறே மாதங்களில் இரண்டாம் முறையாகத் தேர்தலைச் சந்திக்கிறது. இந்தத் தேர்தல் ராகுல் காந்தியால்தான் அவசியமின்றி நடப்பதாக, பிற கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. ஆனால் ராகுல் காந்தி தன்னுடைய இடத்தில் தன் சகோதரியை நிற்க வைத்திருப்பது வயநாடு மக்கள் மீதான அவரின் அன்பின் வெளிப்பாடு என்று கூறுகின்றனர் காங்கிரஸ் கட்சியினர்.பிரியங்கா காந்தி இங்கு போட்டியிடுவதால், தேசிய அளவில் இந்தத் தொகுதி மீண்டும் கவனம் பெற்றிருக்கிறது. வயநாடு இடைத்தேர்தலில் என்ன நடக்கிறது…

ரஷ்யா – யுக்ரேன் போரில் டிரம்பின் நிலைப்பாடு எப்படி இருக்கும்? அவரது முன்னாள் ஆலோசகர் தகவல்

பட மூலாதாரம், Reutersபடக்குறிப்பு, டொனால்ட் டிரம்ப் போரை நிறுத்துவது குறித்து அமெரிக்க தேர்தல் பரப்புரையில் தொடர்ச்சியாக குறிப்பிட்டு வந்தார்.கட்டுரை தகவல்எழுதியவர், சோஃபியா ஃபெரெய்ரா சாண்டோஸ்பதவி, பிபிசி செய்திகள் 10 நவம்பர் 2024புதுப்பிக்கப்பட்டது 4 நிமிடங்களுக்கு முன்னர்அமெரிக்காவில் அமையவிருக்கும் புதிய நிர்வாகம், யுக்ரேன் ரஷ்யாவிடம் இழந்த பிராந்தியங்களை மீட்பதற்கு உதவுவதைக் காட்டிலும், அமைதியை நிலை நிறுத்தவே முக்கியத்துவம் அளிக்கும் என்று டொனால்ட் டிரம்பின் முன்னாள் ஆலோசகர் கூறியுள்ளார்.ப்ரையன் லான்ஸா என்ற அந்த ஆலோசகர் 2024-ஆம் ஆண்டு அமெரிக்க தேர்தலில்…

Durai Vaiko: `மகளின் விருப்பத்திற்காகவே இந்து மத முறைப்படி திருமணம் நடந்தது!' – துரை வைகோ விளக்கம்

மறுமலர்ச்சி திமுக பொதுச் செயலாளர் வைகோவின் பேத்தியும் அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை வைகோவின் மகளுமான வானதி ரேணுவுக்கும் சென்னையைச் சேர்ந்த கோகுலகிருஷ்ணனுக்கும் கடந்த 7ம் தேதி சென்னை திருவேற்காட்டில் வைத்து திருமணம் நடந்தது.முதல் நாள் அதாவது 6ம் தேதி நடந்த திருமண வரவேற்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், பொன்முடி உள்ளிட்ட அமைச்சர்கள், கனிமொழி எம்.பி., முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், தொழிலதிபர்கள், பிரபுசங்கர் உள்ளிட்ட சில ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்,…

தலைமை நீதிபதி சந்திரசூட்டிடம் எதிர்பார்த்தது என்ன, அவர் வழங்கியது என்ன?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்இந்திய நீதித்துறையின் சமீபத்திய வரலாற்றில் மிகவும் செல்வாக்கு மிக்க தலைமை நீதிபதிகளில் ஒருவரான தனஞ்சய் யஷ்வந்த் சந்திரசூட் (டி.ஒய். சந்திரசூட்) நவம்பர் 10-ஆம் தேதி ஓய்வு பெறுகிறார். அவரது பதவிக்காலம் பல காரணங்களால் விமர்சனத்துக்குள்ளானது.அவரால் நீதிமன்றம் செயல்படும் விதத்தை மாற்றியமைக்க முடியும், அவர் பெரும்பான்மை பலம் கொண்ட ஓர் அரசாங்கத்தை எதிர்ப்பார், சாதாரண மக்களுக்கு நீதி கிடைக்கச் செய்வார், எனப் பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் அவரை நம்பியவர்கள் ஏராளம்.எதிர்பார்ப்புகள் மிக அதிகமாக இருந்ததாலோ…

Delhi Ganesh : ‘அற்புதமான மனிதர், நல்ல நடிகர்…’ – ரஜினி, விஜய் டு அண்ணாமலை… இரங்கல் பதிவுகள்! | RIP posts for Delhi Ganesh on X

நடிகர் டெல்லி கணேஷ் மறைவிற்கு திரையுலகத்தை சேர்ந்தவர்கள், அரசியல்வாதிகள் என பலர் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இவருடைய மரணம் குறித்து எக்ஸ் தளத்தில் பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் பதிவிட்டிருக்கும் பதிவுகள்…நடிகர் ரஜினிகாந்த்: “என்னுடைய நண்பர் டெல்லி கணேஷ் அருமையானதொரு மனிதர். அற்புதமான நடிகர். அவருடைய மறைவு செய்தி கேட்டு நான் மனம் வருந்துகிறேன். அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி”. Source link

1 300 301 302 303 304 531