ஊட்டி: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி – 8 நாட்களாக வீட்டில் முடக்கப்பட்ட இளம்பெண்!
பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்எழுதியவர், சேவியர் செல்வக்குமார் பதவி, பிபிசி தமிழ்11 டிசம்பர் 2024புதுப்பிக்கப்பட்டது 9 மணி நேரங்களுக்கு முன்னர்நீலகிரி மாவட்டத்தில் வீட்டிலிருந்து பணி செய்து வந்த ஐ.டி. பெண் ஊழியர் ஒருவரை, ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ செய்ததாகக் கூறி, 8 நாட்கள் வீட்டிற்குள் முடக்கி வைத்ததுடன், ரூ.16 லட்சத்தையும் ஏமாற்றிப் பறித்துள்ளனர். பல நாட்களுக்குப் பின் புகார் தெரிவித்ததால், பணத்தை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.நடந்தது என்ன?படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக்…









