Browsing: செய்திகள்

Abhishek Sharma: `37 பந்துகளில் சதம்’ – இங்கிலாந்துக்கு வானவேடிக்கை காண்பித்த அபிஷேக் சர்மா | indian cricketer abhishek sharma hits century in 37 balls against england

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் கடைசிப் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று மாலை 7 மணிக்குத் தொடங்கியது. இந்தப் போட்டியைக் காண இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் வான்கடே மைதானத்துக்கு நேரில் வந்தார். கடந்த போட்டியின் முடிவில் 1 – 3 என தொடரை இழந்துவிட்ட இங்கிலாந்து அணி இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி, ஓப்பனிங் வீரர்களாக சஞ்சு சாம்சனும், அபிஷேக் சர்மாவும்…

மனித மூளையின் மோசமான நினைவுகளை அழிக்க முடியுமா? எலிகளை வைத்து நடத்தப்பட்ட சோதனை கூறுவது என்ன?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, எலிகள் இந்த வகையான பரிசோதனைக்கு ஏற்றவை, ஏனென்றால் சில நேரங்களில் அவை தூங்கும்போது, அவற்றின் கண்கள் ஓரளவு திறந்திருக்கும்கட்டுரை தகவல்மனித நினைவு (Memory) என்றால் என்ன, அதன் முழு திறன் எவ்வளவு இருக்கும்? நாம் எதையாவது ஒன்றை மறக்கிறோம் என்றால், அதற்கு காரணம் ஒரு புதிய நினைவு ஏற்கனவே இருக்கும் ஒன்றுக்கு மாற்றாக செயல்படுகிறது என்பதாலா?அமெரிக்க தொலைக்காட்சி தொடரான ‘தி சிம்ப்சன்ஸ்’-இன், அனிமேஷன் நகைச்சுவை கதாபாத்திரம் ஹோமர் சிம்ப்சன், மனித நினைவு…

சென்னையில் நடைபெற்ற தோல் பொருட்களால் ஃபேஷன் ஷோ| Photo Album | Leather fashion show photo album

சர்வதேச தோல் உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் சார்பில் சென்னையில் கண்காட்சி நடைபெற்று வருகிறது. அதன் தொடர்சியாக, கிண்டி நட்சத்திர ஒட்டலில் நடந்த ஃபேஷன் ஷோவில் தோல் பொருள்களை கொண்டு வடிவமைக்கப்பட்ட பொருட்கள் அணிந்து கொண்டு நடந்து வரும் மாடல்கள்.Published:Just NowUpdated:Just Now Source link

New tax regime 2025: எவ்வளவு வருமான வரி கட்ட வேண்டும்? விலக்கு என்ன? – எளிய விளக்கம்

காணொளிக் குறிப்பு, புதிய வருமான வரி: உங்கள் சம்பளம் என்ன? எவ்வளவு வரி கட்ட வேண்டும்?- எளிய விளக்கம்1 பிப்ரவரி 2025புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர்2025 – 2026 நிதியாண்டுக்கான நிதி நிலை அறிக்கையை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில் இந்தியர்களிடையே மிகவும் அதிக கவனம் ஈர்த்த அறிவிப்புகளில் ஒன்றாக வருமான வரி குறித்த அறிவிப்பு இருந்தது.அதற்கு காரணம் குறிப்பிடத்தக்க அளவில் மேற்கொள்ளப்பட்டுள்ள வரி குறைப்பு நடவடிக்கை.கடந்த 10 ஆண்டுகளில் வருமான வரி விலக்கு  உச்ச வரம்பு 2.5…

TVK : ‘பட்ஜெட்டுக்காக காத்திருந்த விஜய்; பனையூரில் ‘மெட்ராஸ்’ பட அரசியல்!’ – தவெக மீட்டிங் ஹைலைட்ஸ்! | TVK Vijay Camp Highlights 01 02 2025

தவெக-வின் நான்காம் கட்ட மாவட்டச் செயலாளர்கள் பட்டியலை வெளியிட விஜய் இன்று பனையூர் அலுவலகத்துக்கு வந்திருந்தார். கோஷ்டி பூசல், மெட்ராஸ் பட பாணியிலான சுவர் அரசியல் என தகதகத்த தவெக முகாமின் இன்றைய மீட்டிங்கின் அப்டேட்ஸ் இங்கே.எப்போதும் மதியம் 12:30 மணியிலிருந்து மதியம் 1:30 க்குள் அலுவலகத்துக்கு வருவதை வழக்கமாக வைத்திருந்த விஜய், இன்றைக்கு 3 மணிக்குத்தான் பனையூர் அலுவலகத்துக்கு வந்து சேர்ந்தார். காலை முழுவதும் மத்திய பட்ஜெட் வாசிக்கப்பட்டுக் கொண்டிருந்ததால் அந்த நேரத்தில் அலுவலகத்துக்கு வருகை…

ASER அறிக்கை: தமிழக கிராம பள்ளி மாணவர்களின் வாசிப்பு, அடிப்படை கணிதம் எப்படி இருக்கிறது?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல்தமிழ்நாட்டில் ஊரகப் பகுதிகளில், தனியார் மற்றும் அரசுப் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு படிக்கக்கூடிய மாணவர்களுள் 64.2% மாணவர்கள்தான் இரண்டாம் வகுப்பு பாடங்களை வாசிப்பதாகவும் 40% மாணவர்களே வகுத்தல் கணக்குகளை போடுவதாகவும் கல்வி ஆண்டு நிலை அறிக்கை 2024 (ASER Rural 2024) கூறுகிறது.பள்ளி மாணவர்களிடையே வாசித்தல் மற்றும் அடிப்படை கணிதத் திறன் தொடர்பாக இந்த ஆய்வு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், 2024ஆம் ஆண்டுக்கான…

Budget 2025 : "இந்திய பட்ஜெட்டா, பீகார் பட்ஜெட்டா?" – காங்கிரஸ் கேள்வி!

பட்ஜெட் 2025-26 தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வரிச்சலுகை வரம்பு அதிகரிப்பு உள்ளிட்ட முக்கிய திட்டங்கள் கூறப்பட்டுள்ள நிலையில், எதிர்க்கட்சிகளின் ரியாக்ஷன் என்ன என்பதைப் பார்க்கலாம். பழைய திட்டங்களின் நிலை என்ன?நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த கார்த்தி சிதம்பரம், “பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை இந்த ஆட்சிக்காலத்துக்குப் பிறகே, 2029ல் நிறைவேற்றப்படலாம். நாம் பழைய திட்டங்களின் நிலை என்னவாக இருக்கிறது என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும். அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் பெரிதாக தெரியலாம், ஆனால் இதேபோல பெரிதாக முந்தைய பட்ஜெட்களில் அறிவிக்கப்பட்ட…

மத்திய பட்ஜெட் 2025: தொடர்ந்து 8வது முறையாக இன்று தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, நிர்மலா சீதாராமன் தொடர்ந்து 8வது முறையாக இன்று மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் (கோப்புப்படம்)ஒரு மணி நேரத்துக்கு முன்னர்இந்தியாவின் 2025ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்ரவரி 1) காலை 11 மணிக்கு தாக்கல் செய்கிறார்.தொடர்ச்சியாக, 8வது முறையாக நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இதற்கு முன்பு மொரார்ஜி தேசாய் 10 பட்ஜெட்டுகளை வெவ்வேறு காலகட்டங்களில் தாக்கல் செய்துள்ளார். மொரார்ஜி தேசாய் நிதியமைச்சராக 1959-64 காலகட்டத்தில்…

Thirumavalavan : ‘எந்த அரசியல் கணக்கும் இல்லை!’ – ஆதவ் சந்திப்பும் திருமா விளக்கமும்! | Thirumavalavan about meeting with Aadhav Arjuna

திருமாவளவன் பேசுகையில், ‘ஆதவ், தமிழக அரசியலில் புதிய அணுகுமுறையை தொடங்கி வைத்திருக்கிறார். ஒரு கட்சியிலிருந்து விலகினாலோ விலக்கி வைத்தாலோ அதை பகையாக கருதுகிற பாரம்பரியம்தான் இங்கே நீண்டகாலமாக இருந்து வருகிறது. ஆனால், ஆதவ் அர்ஜூன் கட்சியை விட்டு வெளியேறுகிற சூழல் ஏற்பட்ட போது கூட அதை பகையாக கருதவில்லை. வலிகள் இருந்தாலும் அதை எதிராக நிறுத்தவில்லை. இன்னொரு கட்சியில் இணைந்து பொதுச்செயலாளர் பதவியை பெற்றாலும் உங்களுடைய வாழ்த்து தேவை என அவர் வந்திருப்பது தமிழக அரசியல் கற்றுக்கொள்ள…

மகாராஷ்டிரா: 3வது மாடியில் இருந்து விழுந்த குழந்தை – நொடிப் பொழுதில் காப்பாற்றிய நபர்

காணொளிக் குறிப்பு, மகாராஷ்டிரா: 3வது மாடியில் இருந்து விழுந்த குழந்தை – நொடிப் பொழுதில் காப்பாற்றிய நபர்2 மணி நேரங்களுக்கு முன்னர் மகாராஷ்டிராவில் மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்த 2 வயது குழந்தையை ஒருவர் ஓடிச்சென்று பிடிக்கும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலானது. டோம்பிவிலி பகுதியில் உள்ள 13 மாடி கட்டடத்தின் மூன்றாவது மாடி பால்கனியின் திறந்திருந்த இரும்புக் கதவு வழியாக ஒரு குழந்தை தவழ்ந்து வந்து தொங்கி பின் கீழே விழுந்ததாக ஊடகச் செய்திகள்…

1 261 262 263 264 265 531