பாகிஸ்தான்: உயிரை பணயம் வைத்து இவர்கள் இரானிய எரிபொருளை பைக்கில் கடத்துவது ஏன்?
படக்குறிப்பு, பலூசிஸ்தான் வழியாக தான் மேற்கொள்ளும் எரிபொருள் கடத்தல் பயணங்களில், மஸார் (படத்தில் இருப்பவர்) 50 டிகிரி செல்சியஸ் (120°F) வரையிலான வெப்பநிலையையும், அவர் கொண்டு செல்லும் பொருட்கள் தீப்பிடிக்கும் மற்றும் வெடிக்கும் அபாயங்களையும் எதிர்கொள்கிறார்.கட்டுரை தகவல்எழுதியவர், பிபிசி உலக சேவைபிரசுரிக்கப்பட்டது 46 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்மஸாருடைய சிறிய மோட்டார் சைக்கிளில், அவர் அமர்வதற்கு கூட போதிய இடம் இல்லாத அளவுக்கு அதிக அளவிலான பெட்ரோல் நிரப்பப்பட்ட பிளாஸ்டிக் கேன்கள் ஏற்றப்பட்டுள்ளன.அவருடைய தேய்ந்துபோன அந்த…









