Daily Archives: June 18, 2026

40 ஏக்கர் தோட்டத்தில் காணாமல் போன சிறுமி; 10 நாட்களுக்கு மேலாகியும் கிடைக்காதது ஏன்?

படக்குறிப்பு, நாட்கள் கடந்தும் அந்தச் சிறுமி எங்கு இருக்கிறார் என்பது இன்னும் தெரியவில்லை.கட்டுரை தகவல்எழுதியவர், லக்கோஜு ஸ்ரீனிவாஸ்பதவி, பிபிசிக்காகபிரசுரிக்கப்பட்டது 32 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்காக்கிநாடா மாவட்டம், தொண்டவாகா பஞ்சாயத்து சி.ஹெச். அக்ரஹாரத்தில் உள்ள ஒரு பாமாயில் தோட்டத்தில் தனது தந்தையைத் தேடிச் சென்றபோது காணாமல் போன இரண்டு வயது சிறுமி ஞானேஸ்வரியைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.நாட்கள் கடந்தும் அந்தச் சிறுமி எங்கு இருக்கிறார் என்பது இன்னும் தெரியவில்லை. மாநில பேரிடர் மீட்புப்…

ஆக்ஸ்போர்டு ஆஃப் சவுத் இந்தியா: பாளையங்கோட்டையின் மறைந்த கோட்டை வரலாறு|Before Oxford of the South, Palayamkottai Was a Fort Town

பீரங்கிப் படைகள்பதினெட்டாம் நூற்றாண்டில், பாளையங்கோட்டையை ஆண்டு வந்த குறுநில மன்னர்கள் கட்டபொம்மன், ஊமைத்துரை போன்றவர்களின் வீழ்ச்சிக்குப் பின், பாளையங்கோட்டை ஆங்கிலேயர் கைவசம் சென்றது. அப்போது பாளையங்கோட்டையின் நீளம் 2700 அடியும், சுற்றுச்சுவர் 15 அடியும் ஆகும்.தற்போதுள்ள பாளையங்கோட்டையின் சுவடு முருகன்குறிச்சி, வாய்க்கால்பாலம் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள பாளையங்கோட்டையின் முந்திய கோட்டை மட்டுமே. பின்னர் வந்த கிறிஸ்தவ மிஷனரிகளால் பாளையங்கோட்டை மிகப்பெரும் கல்வி நிலையமாக மாற்றப்பட்டு, இன்று தென்னகத்தின் ஆக்ஸ்போர்டு என்று அழைக்கப்படுகிறது.பாளையங்கோட்டை – மேடை காவல்…

தவெக அரசின் முதல் பட்ஜெட் : விஜய் அரசுக்கு இருக்கும் 3 சவால்கள் என்ன?

பட மூலாதாரம், CMOTamilNadu/Xகட்டுரை தகவல்பிரசுரிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான தமிழ்நாடு அரசு தனது முதல் மாநில பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளது.இது வெறும் நிதிநிலை அறிக்கையை மட்டுமே முன்வைப்பதாக இருக்காது எனக் கூறும் நிபுணர்கள், “மாறாக, மாற்றத்திற்கான வாக்குறுதிகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட இந்த அரசாங்கத்தால், தமிழ்நாடு கடும் நிதி நெருக்கடிக்கு உள்ளாகி இருப்பதாகத் தான் விவரிக்கும் ஒரு நிதி அமைப்பைக் கையில் எடுத்துக்கொண்டு, தனது வாக்குறுதிகளை நிறைவேற்ற…

தனியார் நிறுவனத்திடம் மாசப்படி பெற்ற வழக்கு; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான பினராயி விஜயன் மகள்!

கேரள மாநிலம், கொச்சியில் செயல்படும் கருமணல் கம்பெனியான ​சி.எம்.ஆர்.எல்  மற்றும் பினராயி விஜயனின் மகள் வீணா விஜயனின் எக்சாலோஜிக் நிறுவனம் இடையேயான பணப்பரிவர்த்தனை தொடர்பான வழக்கை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. வீணா நிர்வாக இயக்குனராக உள்ள எக்சாலோஜிக் சொல்யூஷன்ஸ் நிறுவனம், எந்தவிதமான சேவைகளையும் வழங்காமல் சி.எம்.ஆர்.எல் நிறுவனத்திடமிருந்து 2.78 கோடி ரூபாயைப் பெற்றுள்ளதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது.​இந்தத் தொகை அனைத்தும் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், குற்றச்செயல் மூலம் ஈட்டப்பட்ட பணம் என்ற வரம்பிற்குள் வருவதாக அமலாக்கத்துறை…

`விளையாட்டா? அரசியலா?’ உலகக்கோப்பையில் ‘ஒடுக்கப்படும் அணி’ என ஆதங்கம் தெரிவிக்கும் ஈரான்! | Iran facing tough times in USA for fifa worldcup

உலகக்கோப்பை கால்பந்து தொடரின் குரூப் “ஜி’ பிரிவின் தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்துக்கு எதிராக 2–2 என்ற கணக்கில் டிரா செய்த பிறகு, ஈரான் அணியின் தலைமைப் பயிற்சியாளர் அமீர் காலேனோய் மற்றும் கேப்டன் மெஹ்தி தாரெமி ஆகியோர் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் குறித்து FIFA மற்றும் அமெரிக்க அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.தங்களது தங்குமிடம் மற்றும் பயண ஏற்பாடுகளில் திட்டமிட்டு ஏற்படுத்தப்படும் தடைகளால், இந்த உலகக் கோப்பைத் தொடரிலேயே தங்களது அணிதான் மிகவும் ஒடுக்கப்பட்ட அணியாக…

டிரம்ப் முன்னிலையில் மோதி பேசியதை எதிர்க்கட்சிகள் விமர்சிப்பது ஏன்?

பட மூலாதாரம், ANIபடக்குறிப்பு, ஜி-7 உச்சிமாநாட்டின் போது பிரதமர் நரேந்திர மோதி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் பேசினார். பிரசுரிக்கப்பட்டது 17 ஜூன் 2026, 13:12 GMTபுதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்பிரான்சில் செவ்வாய்கிழமை அன்று நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டில் பாதுகாப்பான கடல் வழித்தடங்கள் மற்றும் மாலுமிகளின் பாதுகாப்பு பற்றி பிரதமர் நரேந்திர மோதி பேசினார்.மேற்கு ஆசியாவில் நடைபெற்று வரும் மோதல் இந்தியாவின் கூட்டாளிகளுக்கு உயிர் மற்றும் பொருட் சேதங்களை ஏற்படுத்தியதாகவும் அவர்…