பல வருட மனச்சோர்வையும் பதற்றத்தையும் விரட்டிய ஐஸ் குளியல்! மாத்திரைகளை நிறுத்திய விநோதம்- சாத்தியமா?
வேல்ஸ் நாட்டின் கேஃபில்லியை சேர்ந்த மிட்செல் போக் என்ற நபர், ஐஸ் தண்ணீரில் குளித்ததால் பல ஆண்டுகளாக, தான் அனுபவித்து வந்த மனச்சோர்வு மற்றும் பதற்றம் நீங்கியதாக சமீபத்தில் தெரிவித்துள்ளார். இத்தனை நாள்களாக மனச் சோர்வுக்கு எதிராக எடுத்துக்கொண்ட மருந்துகளையும் முற்றிலும் நிறுத்திவிட்டதாகக் கூறியுள்ளார். குளியல்30 வயதான அவர், ஐஸ் தண்ணீர் குளியலால் தனக்கு நேர்ந்த நன்மைகள் குறித்து பேசியுள்ளார். “ஒருநாள் முழுவதும் நீடிக்கும் உடல் சோர்வு, மனச்சோர்வு அசௌகர்யத்தை சில நிமிட ஐஸ் குளியல் மாற்றியதை…








