இளநரைக்கு குட்பை
நன்றி குங்குமம் தோழி கண்ணாடியில் முதன் முதல் கண்ணில் படும் நரைமுடி நம் அனைவருக்குமே சற்று அதிர்ச்சியை தரும். நம் அழகை மிகைப்படுத்திக் காட்டுவது சிகை … Source link
நன்றி குங்குமம் தோழி கண்ணாடியில் முதன் முதல் கண்ணில் படும் நரைமுடி நம் அனைவருக்குமே சற்று அதிர்ச்சியை தரும். நம் அழகை மிகைப்படுத்திக் காட்டுவது சிகை … Source link
பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் அளவுக்கு இன்ஃப்ளுயென்ஸா மற்றும் டெங்கு காய்ச்சல் தமிழகத்தில் தீவிரமாகப் பரவவில்லை என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்திருக்கிறார். சமீப நாள்களில் டெங்கு மற்றும் இன்ஃப்ளுயென்ஸா காய்ச்சல் பரவி வருகிற நிலையில் புதுச்சேரி மாநில அரசு, 5 நாள்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் குரல் கொடுத்து வரும் நிலையில் அதற்கான அவசியமில்லை என அமைச்சர் மா.சுப்ரமணியன் மறுத்திருக்கிறார். இது தொடர்பாக நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அவர்… அமைச்சர் மா.சுப்ரமணியன்”தமிழ்நாட்டில்…
Doctor Vikatan: எங்கு பார்த்தாலும் காய்ச்சல், சளி, இருமல் பாதிப்பாக இருக்கிறது. ஃப்ளூ காய்ச்சல் என்கிறார்களே…. அதுதானா? ஃப்ளூ தடுப்பூசி போட்டுக்கொள்வது இந்நிலையில் அவசியமா? எந்த வயதில் போட்டுக்கொள்ள வேண்டும்? இது ஃப்ளூதானா அல்லது கொரோனாவா என வேறுபடுத்திப் பார்க்க முடியுமா?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் பூங்குழலி. பூங்குழலிஇன்ஃப்ளுயென்ஸா என்பதன் சுருக்கமே ஃப்ளு. இது ஒருவகையான வைரஸ் தொற்று. சளி, காய்ச்சல் பாதிப்பு என பேச்சுவழக்கில் சொல்வது இந்த ஃப்ளுவை தான்…
நன்றி குங்குமம் டாக்டர் டிஸ்லெக்சியா இன்று பரவலாகக் குழந்தைகளிடம் காணப்படும் ஒருவகைக் கற்றல் குறைபாடு. நன்றாகப் பேசக்கூடிய திறன் உள்ள குழந்தைகள் எழுதும் போது எழுத்துகளை … Source link
* மேற்கூறிய அனைத்துப் பொருள்களையும் வெயிலில் காயவைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.* இரண்டு டேபிள்ஸ்பூன் அளவிற்கு இரண்டு எண்ணெய்களையும் எடுத்துக் கொள்ளவும்.* இதில், மேற்கூறிய காய்ந்த மூலிகைகளை சிறிதளவு சேர்த்து சூடுபடுத்திக் கொள்ளவும்.* சூடுபடுத்திய பின் அந்த எண்ணெயை அப்படியே மூலிகைகளுடன் சேர்த்து வெயிலில் வைத்து எடுத்துக்கொள்ளவும். இரண்டு நாள்களுக்குப் பின் வடிகட்டி எடுத்து வைத்துக்கொள்ளவும்.* இதனை முகம், உடல், மற்றும் கேசத்தில் நன்றாக அப்ளை செய்து மசாஜ் செய்து கொள்ளவும். அப்படியே 30 நிமிடங்கள் ஊற விடவும்.…
நன்றி குங்குமம் டாக்டர் எங்கள் மகளுக்குப் பத்து வயது. இப்போதும் அவள் தூக்கத்தில் சிறுநீர் கழிக்கிறாள். இந்தப் பழக்கத்தை எப்படி மாற்றுவது? – … Source link
Doctor Vikatan: இதயத்தில் அடைப்பு ஏன் ஏற்படுகிறது? அதைத் தவிர்கக் முடியுமா? அடைப்பு எப்போது தீவிரமாகும்? அது எத்தனை சதவிகிதம் போனால் ஆபத்து? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்…மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்இதயத்தின் ரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்பானது துரதிர்ஷ்டவமாக மிகவும் பரவலாகக் காணப்படுகிற ஒரு விஷயமாக இருக்கிறது. இதயத்தில் மூன்று ரத்தக்குழாய்கள் இருக்கும். வயதாக, ஆக இந்த ரத்தக் குழாய்களில் அடைப்பு அதிகரிக்கும்.இதய ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்பட பல காரணங்கள் இருக்கலாம். சிலருக்கு…
இவை தவிர கர்ப்பப்பையின் அளவு பெரியதாக இருந்தாலோ, கர்ப்பப்பையின் உள்சுவரான எண்டோமெட்ரியம் அடர்த்தியாக இருந்தாலோ, பிசிஓடி பாதிப்பு இருந்தாலோ, ஹார்மோன் குறைபாடுகள் இருந்தாலோ அளவுக்கதிக ரத்தப்போக்கு ஏற்படலாம்.சில பெண்களுக்கு ‘எண்டோமெட்ரியல் ஹைப்பர்ப்ளேசியா’ (endometrial hyperplasia) என்கிற பாதிப்பு இருக்கலாம். அதாவது கர்ப்பப்பையின் உள் லேயரானது அதிக அடர்த்தியாக இருந்து, அது உதிர்ந்து வெளியே வர அதிக நாள்கள் எடுத்துக்கொள்ளலாம். அதனாலும் ரத்தப் போக்கு அதிகமாகவும் கட்டிகளாகவும் வெளியேறலாம்.கர்ப்பப்பையில் ஃபைப்ராய்ட்ஸ் எனப்படும் கட்டிகள் இருந்தாலும் ப்ளீடிங் அதிகரிக்கலாம். எனவே…
நன்றி குங்குமம் டாக்டர் பெரியவர்களுக்கு வருவதைப்போலவே குழந்தைகளுக்கும் புற்றுநோய் வரலாம் என்று சொன்னால் பலருக்கும் அதிர்ச்சியாகத்தான் இருக்கும். ஆனால், அது உண்மை. அதேசமயம், குழந்தைகள் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கவனித்துச் சரியான சிகிச்சையைப் பெற்றுக்கொண்டால் அதைக் குணப்படுத்துவது எளிது. ஆனால், அந்த விழிப்புணர்வுதான் சாமானியர்களுக்கு இல்லை. தரப்பட்ட புற்றுநோய்கள் குழந்தைகளைத் தாக்குகின்றன என்றாலும் குறிப்பிட்ட சில புற்றுநோய்களே பெரும்பாலான பாதிப்பை ஏற்படுத்துகின்றன. அந்த மாதிரியான புற்றுநோய் விவரங்களை மட்டும் இப்போது பார்ப்போம்.ரத்தப் புற்றுநோய் வகைகள்இந்தியாவில் வருடத்துக்கு ஒரு லட்சம்…
நன்றி குங்குமம் டாக்டர் ஓர் அலெர்ட் ரிப்போர்ட்!இன்று கலப்படம் இல்லாத பொருளே இல்லை எனும் அளவுக்குக் கலப்படம் என்பது ஊழல் நீக்கமற எல்லா பொருட்களிலும் … Source link