ஆன்ட்டிபயாட்டிக் அவசியமா?
நன்றி குங்குமம் டாக்டர் ஒரு மருத்துவரிடம் சென்று, ’எனக்கு காய்ச்சல், சளி, இருமல், தும்மல்’ என்று சொன்னதும் அவர் ஒரு அனால்ஜெசிக், ஒன்றோ, இரண்டோ நுண்ணுயிர்க்கொல்லிகளையும் … Source link
நன்றி குங்குமம் டாக்டர் ஒரு மருத்துவரிடம் சென்று, ’எனக்கு காய்ச்சல், சளி, இருமல், தும்மல்’ என்று சொன்னதும் அவர் ஒரு அனால்ஜெசிக், ஒன்றோ, இரண்டோ நுண்ணுயிர்க்கொல்லிகளையும் … Source link
நன்றி குங்குமம் டாக்டர் தினசரி குங்குமம் வைக்கும் பழக்கம் உள்ள பலருக்கும் சில பிராண்ட் குங்குமத்தில் உள்ள ரசாயணங்களால் அலர்ஜியாகி குங்குமம் வைக்கும் இடத்தில் புண்ணாகிவிடும். இந்தப் புண்ணை ஆற்றுவதற்கான சில எளிய வழிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.கடுக்காயை சந்தனக் கல்லில் உரைத்துத் தடவினால், நல்ல நிவாரணம் கிடைக்கும்.தினசரி இரவு நேரத்தில் குங்குமம் வைக்கும் இடத்தில், தேங்காய் எண்ணெய்யை தடவி வர, புண் குணமாகி, தழும்பும் மறைந்து விடும். தினசரி இரவில் படுக்கும்முன், ஆலிவ் எண்ணெயை தடவி வந்தாலும்,…
நன்றி குங்குமம் டாக்டர் கண் மருத்துவர் அகிலாண்ட பாரதி அந்தக் குடும்பத்தில் மொத்தம் பன்னிரண்டு பிள்ளைகள். மூத்த சகோதரிக்கு 78 வயதாகிறது. இருப்பதிலேயே கடைக்குட்டியான சகோதரிக்கு 63 வயதாகிறது. மொத்தம் ஏழு பெண்கள், ஐந்து ஆண்கள். ஓரிருவர் தவிர அனைவரும் எங்கள் ஊரிலேயே வெவ்வேறு பகுதிகளில் வசிக்கின்றனர். அந்தக் குடும்பத்தில் நான்காவதாகப் பிறந்த பெண்ணுக்கு உயர் கண் அழுத்தத்தால் (Primary open angle glaucoma) பார்வை வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கிறது. வலது கண்ணில் சுத்தமாகப் பார்வை இல்லை, இடது…
மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் இன்று பா.ஜ.க உறுப்பினர் நமிதா முந்தாடா கேள்வி நேரத்தின் போது, பெண்களின் மாதவிடாய் நலம் பற்றிப் பேசினார். `கிராமப்புற மாணவிகளுக்கு 5 ரூபாய்க்கு 8 சானிட்டரி நாப்கின்கள் கொண்ட பாக்கெட்கள் விற்பனை செய்யும் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். இத்திட்டம் கடந்த ஆண்டோடு முடிவுக்கு வந்துவிட்டது’ என்று தெரிவித்தார். நாப்கின்இதற்கு பதிலளித்த ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கிரீஷ் மகாஜன், `மாணவிகள் மற்றும் சுய உதவிக்குழுக்களில் இருக்கும் பெண்களுக்கு மானிய விலையில் சானிட்டரி நாப்கின்களை ஒரு…
விக்கலை நிறுத்த பல வழிமுறைகள் உள்ளன. ஒரு பேப்பர் கவரை வாயில் பிடித்துக்கொண்டு, மூச்சுவிட்டால் விக்கல் நிற்கலாம். ஒரு டீஸ்பூன் வெள்ளைச் சர்க்கரை சாப்பிட்டாலும் நிற்கும். மூச்சை நன்கு இழுத்துப் பிடித்திருந்து வெளியேற்றினாலும் விக்கல் நிற்கும். தண்ணீர் குடித்தாலும் நிற்கும். ஏப்பம் விடுகிற மாதிரி நாமே முயற்சி செய்து பார்த்தாலும் நிற்கும். கால்களை மடக்கி, மூட்டானது நெஞ்சுப் பகுதியைத் தொடும்படி வைத்திருந்தாலும் விக்கல் நிற்கும். ரிலாக்ஸ் செய்து மெதுவாக மூச்சுவிட்டாலும் விக்கல் நிற்கும். இதையெல்லாம் முயற்சி செய்தும்…
சில மணி நேரத்திற்கு எதுவும் சாப்பிடாமல் வயிற்றில் உள்ள செரிமான உறுப்புகளுக்கு ஓய்வு கொடுப்பதை, நாம் விரதம் என்று சொல்வோம். அதைப்போல, நமது உடலில் உள்ள முக்கிய உறுப்பான சருமத்தைப் பராமரிப்பதற்காக சில நாள்கள்- மாதங்கள் வரை சருமத்தில் எந்த அழகுசாதனப் பொருள்களையும் பயன்படுத்தாமல் இருப்பதை சரும விரதம், அதாவது ஸ்கின் ஃபாஸ்டிங் என்று சொல்கிறோம்.இந்த ஸ்கின் ஃபாஸ்டிங் முறையை யாரெல்லாம் செய்யலாம்… இதன் நன்மைகள், பாதிப்புகள் பற்றி சென்னையைச் சேர்ந்த சரும மருத்துவர் செல்வி ராஜேந்திரனிடம்…
இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. பெரும்பாலான நோய்த்தொற்றுகள் H3N2 வைரஸால் ஏற்படுகின்றன. `ஹாங்காங் காய்ச்சல்’ என்று அழைக்கப்படும் இந்தக் காய்ச்சலால் இதுவரை 90 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.மார்ச் இறுதிக்குள் வைரஸ் பரவல் குறையும் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. நோய்த்தொற்றுகள் மற்றும் இறப்புகளை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் அரசு கூறியுள்ளது.உயிரிழப்புஇந்நிலையில் இந்தியாவில் முதன்முறையாக H3N2 என்ற இன்ஃபுளூயன்ஸா வைரஸால் இருவர் உயிரிழந்துள்ளனர். கர்நாடகாவின் அச்சன் மாவட்டத்தைச் சேர்ந்த 82 வயதான ஹிரே…
நாட்டில் ஒவ்வொரு மாநிலமும் அரசு பெண் ஊழியர்களுக்கு கேஷுவல் விடுமுறை (Casual Leave) தினங்களை அதிகரித்துக் கொடுத்துள்ளன. பெண்களுக்கு வீட்டிலும், அலுவலகத்திலும் பொறுப்புகள் அதிகமாக இருப்பதால் இவ்வாறு பெண் ஊழியர்களுக்கு மட்டும் விடுமுறை அதிகமாக கொடுக்கப்பட்டுள்ளது. மத்தியப்பிரதேசத்தில் அரசு பெண் ஊழியர்களுக்கு 13 நாள்கள் கேஷுவல் விடுப்பு கொடுக்கப்பட்டு இருந்தது. தற்போது அதனை 20 நாள்களாக அதிகரித்து முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது…
பெண்களின் உடல்நலன் சார்ந்த பல்வேறு பிரச்னைகளின் விரிவான விளக்கங்களை திருச்சி காவேரி மருத்துவமனையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் என்.சுசித்ராவிடம் கேட்டோம்…Dr. N. Suchitra., M.B.B.S., D.G.O. HOD and Senior Consultant – Obstetrics and Gynaecology Kauvery Hospitals, Trichy – Cantonmentபிரசவம்…முதல் பிரசவம் சிசேரியன் என்றால் அடுத்த பிரசவமும் சிசேரியன்தான் நிகழுமா?முதல் பிரசவம் சிசேரியன் என்றால் அடுத்த பிரசவமும் சிசேரியன்தான் நிகழ வேண்டும் என்பதில் எந்தக் கட்டாயமும் கிடையாது. முதல் குழந்தை எந்தக் காரணத்துக்காக…
மேஜர் அட்டாக் என்ற வார்த்தையைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இதயத்தின் தொடக்கத்தில் உள்ள ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டிருந்தால் அதையே மேஜர் அட்டாக் என்கிறோம். சிலருக்கு வேறு இடத்தில் அடைப்பு ஏற்பட்டிருக்கலாம். அவர்களுக்கு ஹார்ட் அட்டாக் வந்த அறிகுறியே தெரிந்திருக்காது. வேறு ஏதேனும் விஷயத்துக்காக இசிஜி எடுக்கும்போதுதான், அவருக்கு ஏற்கெனவே ஹார்ட் அட்டாக் வந்ததே தெரிய வரும். எனவே பிரதான ரத்தக்குழாய்களில் அடைப்பு வரும்போதுதான் அதன் விளைவாக வரும் ஹார்ட் அட்டாக்கை சம்பந்தப்பட்டவர் உணர்வார்.இன்னும் சிலருக்கு நெஞ்சுவலி வந்திருக்கும். ஆனால் அதை…