“நுங்கு, குலோப் ஜாமூன் பற்றியெல்லாம் பேசியது ஏன்?" – டாக்டர் ஷர்மிகா விளக்கம்
“மருத்துவ நெறிமுறைகளுக்கு எதிராகப் பேசிவரும் டாக்டர் ஷர்மிகா சரண் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தமிழ்நாடு அரசின் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவத்துறையின் இணை இயக்குனர் டாக்டர் பார்த்திபன், 2022 டிசம்பர் 31ம் தேதி விகடனுக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில் தெரிவித்திருந்தார்.செய்தி வெளியாவதற்கு முன்பே டாக்டர் ஷர்மிகாவிடம் விளக்கம் கேட்க தொடர்புகொண்டபோது அதுகுறித்து, பேச மறுத்துவிட்டார். ஆனால், தற்போது நம்மை தொடர்புகொண்டு பேசினார் டாக்டர் ஷர்மிகா.“சித்த மருத்துவம் மக்களுக்கு போய் சேரணும்ங்குற நல்ல நோக்கத்துலதான் தொடர்ந்து…