ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் சிக்கலில் ஆளுநரின் அதிகாரம் : ஆளுநரை 'அம்பலப்படுத்திய' உச்சநீதிமன்றம்!
சென்னை : ஆளுநரை ‘அம்பலப்படுத்திய’ உச்சநீதிமன்றம்! என்ற தலைப்பில் முரசொலி முக்கியமான தலையங்கம் ஒன்றை எழுதி உள்ளது. அதில், ‘இந்திய நீதித்துறையின் அதிகபட்ச அதிகாரங்களைக் கொண்ட உச்ச நீதிமன்றமானது ஆளுநர் என்றால் யார் என்பதை அம்பலப்படுத்தி இருக்கிறது. இதன் பிறகாவது புரிய வேண்டியவர்களுக்கு அது புரிய வேண்டும். முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன், 32 ஆண்டுகளாக சிறையில் இருக்கிறார். அவருக்கு கடந்த மாதம் பிணையில் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ‘அவரை…









