பாஜவில் சசிகலாவை இணைக்க எந்த நடவடிக்கையும் இல்லை: மாநில துணைத்தலைவர் கரு நாகராஜன் பேச்சு
சென்னை: பிரதமர் மோடியின் 8 ஆண்டு கால ஆட்சி நிறைவை முன்னிட்டு, செங்கல்பட்டு மாவட்ட பாஜ சார்பில், தாம்பரம் அடுத்த நெடுங்குன்றம் பகுதியில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நேற்று நடைபெற்றது. மாவட்டத் தலைவர் செம்பாக்கம் வேத சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தமிழக பாஜ துணைத் தலைவர் கரு நாகராஜன் கூறியதாவது:‘‘பாஜ ஆட்சிக்கு முன் 51 லட்சம் நிறுவனங்கள் உற்பத்தி பிரிவில் இருந்த நிலையில் அவற்றின் எண்ணிக்கை 1.21 கோடியாக உயர்ந்துள்ளது. ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தால் பல…









