Author Admin

பொன்னையன் கருத்துக்கு ஆதரவு வலுத்து வருவதன் எதிரொலி அதிமுக பொதுக்குழு ஜூன் 23ம் தேதி கூடுகிறது: கட்சி தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு; பாஜவுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர திட்டம்

சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டம் ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும். கடைசியாக 9.1.2021ம் ஆண்டு அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை, வானகரத்தில் அப்போதைய அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடந்தது. கொரோனா காரணமாக 2022ம் ஆண்டு மே மாதம் வரை அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்தப்படவில்லை. இந்த நிலையில் தமிழகத்தில் இந்த மாதம் இறுதியில் காலியாக இருந்த 6 மாநிலங்களவைக்கான தேர்தல் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதனால் அதிமுக பொதுக்குழு நடத்தப்படுவது தள்ளி வைக்கப்பட்டது.…

எந்த லென்ஸ் பொருத்தமானது? | Which lens is suitable?

நன்றி குங்குமம் டாக்டர் சராசரியாக ஒரு நாளைக்கு ஒரு முறையாவது இந்தக் கேள்வியை நான் எதிர் கொள்கிறேன். ‘நான் கண்புரை ஆபரேஷன் செஞ்சுக்கப் போறேன் டாக்டர். கண்ணுக்குள்ளே  வைக்குற லென்ஸ்களில் நிறைய வகைகள் இருக்கிறதா சொல்றாங்களே.. எந்த லென்ஸ் வச்சுக்கலாம் டாக்டர்?’ என்ற கேள்விதான் அது.பண்டைய காலங்களில் உலகின் பல பகுதிகளில் முதுமையில் ஒரு மனிதனுக்குக் கண் பார்வை தெரியாமல் போவதற்குக் காரணம் அவன் செய்த பாவம், கடவுளின் சாபம் என்று நம்பப்பட்டது. நாளடைவில் கண் பார்வையற்ற…

ஐபிஎல் கிரிக்கெட்டில் மோசடி, பிசிசிஐ-யின் சர்வகாதிகாரியாக ஜெய் ஷா- சுப்ரமணியன் சுவாமி பரபரப்பு ட்வீட்

ஐபிஎல் 2022 தொடரை குஜராத் டைட்டன்ஸ் அணி அகமதாபாத் மைதானத்தில் பிசிசிஐ நிர்வாகிகள் கங்குலி, ஜெய் ஷா மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் வெற்றி பெற்றது. இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளின் முடிவுகளில் மோசடி நடப்பதாக சுப்ரமணியன் சுவாமி பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.இது தொடர்பாக சுப்பிரமணியன் சுவாமி தன் சமூக ஊடகப்பக்கமான ட்விட்டரில் பதிவிட்ட கருத்து:டாடா ஐபிஎல் போட்டி முடிவுகளில் மோசடி நடப்பதாக உளவு ஏஜென்சிகள் பரவலாக கருதுகின்றன. எனவே இந்தக் குற்றச்சாட்டு குறித்து…

இந்த நாள் தோன்றியதற்கான வரலாறு, முக்கியத்துவம்! – News18 Tamil

குழந்தைகள் முதல் பெரியவர்கள் என அனைவரும் ஆரோக்கியமான மற்றும் சீரான வாழ்க்கை வாழ பால் அத்தியாவசியமானதாக இருக்கிறது. மேலும் வருடாந்திர “உலக பால் தினம்” அனுசரிக்கப்படுவதன் மூலம் பாலின் முக்கியத்துவத்தை உலகெங்கிலும் பரப்ப ஒரு வாய்ப்பாக அமையும் என்று பார்க்கப்படுகிறது.கடந்த சில ஆண்டுகளில், 150 மில்லியன் டன்களுக்கும் அதிகமான உற்பத்தியை மேற்கொள்ளும் உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தியாளர்களில் ஒன்றாக இந்தியா மாறிவிட்டது. தினமும் ஒரு நபருக்கு 300 கிராமுக்கும் அதிகமான பால் கிடைப்பதை இந்தியா உறுதி செய்து வருகிறது. உலக…

firing on asaduddin owais car one person arrest pistol recovered

மஜ்லிஸ் கட்சியின் தலைவரும் ஐதராபாத் மக்களவை தொகுதி எம்.பி.யுமான அசாதுதீன் உவைசி கார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில், காயம் ஏதும் இன்றி உயிர் தப்பினார். இந்த விவகாரம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தன்மீதான தாக்குதல் குறித்து தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த வேண்டும் என்று உவைசி வலியுறுத்தியுள்ளார்.டெல்லியில் இருந்து உத்தரப்பிரதேசத்தின் மீரட்டை நோக்கி வரும் வழியில் இந்த கொலை முயற்சி நடந்துள்ளது. சுமார் 4 பேர் கொண்ட கும்பல் இந்த கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளது.…

தேவர் சிலை திறப்பு விழாவில் பங்கேற்பு: திருவாடானை தொகுதியை குறி வைக்கிறார் ஓபிஎஸ்சின் இளைய மகன்?..அதிமுகவினர் அதிருப்தி

ராமநாதபுரம்: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் இளைய மகன் ஜெயபிரதீப், நேற்று ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் நடந்த தேவர் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டார். இந்த தொகுதியை குறி வைத்து அவர் அடிக்கடி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதால், ராமநாதபுரம் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை காமராஜர் பேருந்து நிலைய நுழைவு வாயிலில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலை நிறுவப்பட்டு நீண்டகாலமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் திருவாடானை பசும்பொன் தேவர் அறக்கட்டளையின் சார்பில்,…

சாமந்தி முதல் செம்பருத்தி வரை.. சருமம், கேசத்துக்கு அழகு தரும் பூக்கள்! I Visual Story

பன்னீர் தயாரிக்க உதவும் ரோஜாப் பூக்கள்குளிக்கும் நீரில் கைப்பிடி ரோஜா இதழ்களை ஊறப்போட்டு, அந்தத் தண்ணீரில் தொடர்ச்சியாகக் குளித்து வந்தால், சருமம் மென்மையாகும்.Jasmineகைப்பிடி அளவு மல்லிகைப் பூக்களை நீரில் போட்டு 10 நிமிடங்கள் கொதிக்க விடவும். இந்த நீரை ஒரு நாள் முழுக்க அப்படியே வைத்து, முகம் கழுவி வந்தால் முகம் பிரகாசமாகும்.சாமந்திசாமந்திப் பூக்களைத் தண்ணீரில் போட்டுக் குளித்தால், காயங்கள், முகப்பரு, தழும்புகள் ஆகியவை மறைய ஆரம்பிக்கும். அல்லிஅல்லி மலர் ஊறவைத்த தண்ணீரில் குளித்தால் தலை அரிப்பு…

ஆவணத்தொடராகும் இந்திய அணியின் ஆஸ்திரேலிய வெற்றி; `தோனி’ பட இயக்குநர் இயக்கும் இதில் என்ன ஸ்பெஷல்? | A docuseries on India’s historic Test win in Australia

இந்திய கிரிக்கெட் அணியின் வரலாற்றில் மிக முக்கியமான வெற்றிகளில் 2020-21 ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடர் வெற்றியும் ஒன்று. ஆஸ்திரேலியாவின் சொந்த மண்ணிலேயே, 32 வருடங்கள் அவர்கள் ஆண்டுவந்த Gabba கோட்டையைத் தகர்த்திய இந்திய அணியின் கதை ஆவணத் தொடராகத் தயாராகியுள்ளது.கிரிக்கெட் ரசிகர்களால் மறக்க முடியாத சம்பவங்கள் பல நிறைந்தது இந்த டெஸ்ட் தொடர். நான்கு போட்டிகளில் முதல் போட்டியில் 36 ரன்களில் மிக மோசமாக இந்திய அணி தோற்றது. விராட் கோலி தனிப்பட்ட காரணங்களுக்காக…

புதுமைப் பொங்கல்: சொஜ்ஜியப்பம்

என்னென்ன தேவை? ரவை – 1 கப் துருவிய தேங்காய் – 1 கப் சர்க்கரை – ஒன்றரை கப் எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு உப்பு – சிட்டிகை மைதா – 1 கப் நெய் – 1 டீஸ்பூன் நன்றி

கலைஞர் கலைத்துறை வித்தகர் விருதுக்கு திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸ் தேர்வு

சென்னை: கலைஞர் கலைத்துறை வித்தகர் விருதுக்கு புகழ்பெற்ற திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆரூர்தாஸுக்கு கலைஞர் கலைத்துறை வித்தகர் விருது மற்றும் ரூ.10 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது. Source link