'கருப்பன் வரான் வழி மறிக்காதே!' – விராட் கோலியின் வெறியாட்டத்தில் வீழ்ந்த கொல்கத்தா!
இரண்டாவது முறையாக ராய்ப்பூர் ராசிப்பூராக மாற, விண்டேஜ் கோலியின் விஸ்வரூப தரிசனம் ரசிகர்களுக்குக் கிடைக்க, ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஓர் அற்புத வெற்றியைப் பதிவேற்றி இருக்கிறது ஆர்சிபி….RCB vs KKRயாருக்கு எதிராக சண்டை செய்கிறோம் என்பதை விட எந்த நோக்கத்திற்காக என்பதுதான் போராட்டத்தின் வீரியத்தை இன்னமும் கூட்டும். கேகேஆருக்கு ஒரு தோல்விகூட எலிமினேஷன் பாதையில் எட்டு வைக்கச் செய்யும் என்றால் ஆர்சிபிக்கு ஒவ்வொரு வெற்றியும் ப்ளே ஆஃப் கனவுகளை வண்ணமயமாக்கும் என்பதுதான் நிலைமை. ஐபிஎல் லீக் போட்டிகளின்…









