சிந்து நதிநீர் குறித்து பாகிஸ்தான் அமைச்சர் கூறிய கருத்து – இந்தியாவின் நிலைப்பாடு சர்ச்சையாவது ஏன்?
பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை ஒருதலைப்பட்சமாக நிறுத்தி வைத்திருந்தது (கோப்புப் படம்)பிரசுரிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்இந்தியாவுடன் எந்தவிதமான ‘மோதலையோ’ அல்லது ‘சர்ச்சையையோ’ பாகிஸ்தான் நாடவில்லை என்றாலும், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் கீழ் நாட்டின் நீர் வளங்களைத் தடுத்து வைக்கும் எந்தவொரு முயற்சியும் ‘போர் நடவடிக்கையாக’ கருதப்படும் என்று பாகிஸ்தான் எச்சரித்துள்ளது.செவ்வாய்க்கிழமையன்று சிந்து நதி நீர் ஒப்பந்தம் குறித்து இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற…








