‘நேரத்தை வீணடிக்காதீர்கள்’ – போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல் விவகாரத்தில் அவசர விசாரணைக்கு தலைமை நீதிபதி மறுப்பு
பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, போராட்டக்காரர்களான மாணவர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் உடனடியாக விசாரணை நடத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் மறுத்துவிட்டார்.பிரசுரிக்கப்பட்டது 22 ஜூலை 2026, 05:34 GMTபுதுப்பிக்கப்பட்டது 2 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்காக்ரோச் ஜனதா கட்சி மற்றும் மாணவர்கள் உள்ளிட்டோர் புதன்கிழமை ஜந்தர் மந்தரில் தங்களது போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். இன்று காலை மழையிலும் போராட்டக்காரர்கள் தார்பாலின் கூரை அமைத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் எதிரொலியாக பாதுகாப்பு கருதி டெல்லி மெட்ரோ…









