Daily Archives: July 21, 2026

Doctor Vikatan: சர்க்கரை நோயாளிகள், பருமனானவர்கள் மாம்பழம் சாப்பிடவே கூடாதா?

Doctor Vikatan: என் வயது 65. சர்க்கரை நோய் இருக்கிறது. உடல் பருமனும் உள்ளது. இந்நிலையில் மாம்பழ சீசனில் மாம்பழம் எடுத்துக்கொள்ள ஆசைப்பட்டால் என் குடும்பத்தார் மறுக்கிறார்கள். எடை கூடும், சர்க்கரை நோய் தீவிரமாகும் என்று தடுக்கிறார்கள். சர்க்கரை நோயாளிகளும், உடல் எடை அதிகமுள்ளோரும் மாம்பழம் சாப்பிடவே கூடாதா?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, உணவு மற்றும் ஊட்டச்சத்து ஆலோசகரான ஷைனி சுரேந்திரன். உணவு மற்றும் ஊட்டச்சத்து ஆலோசகரான ஷைனி சுரேந்திரன்மாம்பழம் சாப்பிட்டால் உடல் எடை கூடிவிடுமோ, ரத்தச் சர்க்கரை அளவு அதிகரித்துவிடுமோ என்ற…

‘Calling Cockroaches’ Protest Sparks Outrage; Demonstrations Erupt in Tamil Nadu, Intelligence Agencies on High Alert |’அழைப்பு விடுக்கும் காக்ரோச்கள்; தமிழகத்திலும் வெடிக்கும் போராட்டம்;அலர்ட்டில் உளவுத்துறை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காக்ரோச் பார்ட்டியை சேர்ந்த மணிகண்டனிடன் பேசினோம், “நீட் தேர்வு எல்லாருக்கும் சம வாய்ப்புகளை வழங்கவில்லை. இன்னார் மட்டும் மருத்துவப்படிப்பை படித்தால் போதும் எனும் நிலையை உருவாக்குகிறது. அடிப்படையிலேயே அறத்துக்கும் சமூக நீதிக்கும் எதிராக இருக்கும் இந்த நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்க வேண்டிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அதைப் பற்றி கவலைப்படாமல் அப்படியே பதவியில் தொடர்கிறார். அவர் பதவி விலக வேண்டும். மேலும், நீட்டால்…

FIFA: அதிர்ந்த ஸ்பெயின்! – கோப்பை வென்ற வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்த லட்சகணக்கான மக்கள்| fifa spain stunned massive crowd welcomes champions

அர்ஜென்டினாவை வீழ்த்தி இரண்டாவது முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றியது ஸ்பெயின். இந்நிலையில் நாடு திரும்பிய ஸ்பெயின் வீரர்களை அந்நாட்டு லட்சக் கணக்கான மக்கள் உற்சாகமாக வரவேற்று வெற்றியை கொண்டாடி வருகின்றனர். Published:Today at 12 PMUpdated:Today at 12 PM நன்றி

அர்ஜென்டினா அணிக்கு புதிய சிக்கல்: 4 வீரர்கள் மீது ஃபிஃபா நடவடிக்கை பாயுமா?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, போட்டிக்குப் பிந்தைய மோதலில், அர்ஜென்டினா வீரர் லியாண்ட்ரோ பரேடெஸ், ஸ்பெயின் பின்கள வீரர் எரிக் கார்சியாவின் தொண்டையில் தாக்குவது போல் தெரிந்ததுகட்டுரை தகவல்எழுதியவர், டேல் ஜான்சன்பதவி, கால்பந்து விவகாரங்கள் செய்தியாளர்பிரசுரிக்கப்பட்டது 6 நிமிடங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் முடிவில் நடந்த மோசமான சம்பவங்கள் குறித்து ஆர்ஜென்டினா விசாரணைக்கு உள்ளாகும் என்பதை ஃபிஃபா உறுதிப்படுத்தியுள்ளது.மெட்லைஃப் மைதானத்தில் இறுதி விசில் ஊதப்பட்ட பிறகு என்ன நடந்தது என்பதை மதிப்பிடுவதற்கு…

தருமபுரி : மாணவன் தற்கொலை; துயரம் தாங்காமல் பிளஸ் டூ மாணவி தற்கொலை!/School girl student suicide

இந்நிலையில் நேற்று முன் தினம் வீட்டில் தன்னுடைய அறையில் இருந்த மாணவி, மின் விசிறி மாட்டும் கொக்கியில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.வீட்டிலுள்ளவர்கள் இதை பார்த்து அதிர்ச்சியடைந்து காவல் நிலையத்துக்கு தகவல் தெரிக்க சம்பவ இடத்துக்கு வந்த பாலக்கோடு காவல்துறையினர் மாணவியின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைசித்திரிப்புப் படம்அதைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது மாணவியின் பாட புத்தகத்திலிருந்த கடிதம் ஒன்றை கண்டெடுத்தனர்.அந்த கடிதத்தில், “என்னுடன்…

‘106 வது நிமிடத்தில் ஸ்பெய்ன் கொடுத்த அதிர்ச்சி!’ – கோப்பையை இழந்து கண்ணீர் விட்ட மெஸ்ஸி! |”Spain’s 106th-Minute Shock Stuns Messi: Argentina Lose the Trophy as Lionel Messi Breaks Down in Tears”

டெக்னிக்கலாக வலுவான அணியாக ஸ்பெயின் முன் நின்றது. இரு அணிகளும் முனைப்போடு இறங்கியதால் இறுதிப்போட்டி மீது எதிர்பார்ப்பு எகிறியிருந்தது.நியூஜெர்ஸி ஸ்டேடியத்தில் நடந்த இந்த இறுதிப்போட்டியில் ஆட்டத்தின் முழு நேரமான 90 நிமிடங்களில் இரு அணிகளுமே கோல் அடிக்கவே இல்லை. ஆனால், ஸ்பெய்ன் அட்டாக் மோடில் இருந்தது. மேலே ஏறி ஏறி ஆடி அர்ஜெண்டினாவின் தற்காப்பு வட்டத்தை உடைத்து கோலை நோக்கி நிறைய ஷாட்களை அடித்திருந்தனர். ஆனால், அர்ஜெண்டினாவால் அந்தளவுக்கு அட்டாக் மோடுக்கு செல்ல முடியவில்லை.அர்ஜெண்டினாவின் கீப்பர் எமிலியானோ…

சிஜேபி போராட்டத்தில் பரபரப்பு; என்ன நடந்தது? சமீபத்திய தகவல்கள்

காணொளிக் குறிப்பு, டெல்லி போராட்டக்களத்தில் போராட்டக்காரர்கள் மீது போலிசார் தடியடி.காணொளி: சிஜேபி போராட்டத்தில் பரபரப்பு; என்ன நடந்தது? சமீபத்திய தகவல்கள்பிரசுரிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த ஒரு மாதமாக காக்ரோச் ஜனதா கட்சி டெல்லியின் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகிறது.- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு Source link

நான் ஓய்வுப் பெறுகிறேனா? – ரோஹித் சர்மா அளித்த விளக்கம் என்ன?|cricket player rohit sharma about his retirement

இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரரான ரோஹித் சர்மா, இங்கிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் (ODI) போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப்போவதாகத் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ரோஹித் சர்மாவிடம் ஓய்வு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. ரோஹித் சர்மா அதற்கு பதில் அளித்த ரோஹித் சர்மா, “வெளியே பேசப்படும் பேச்சுகள் ஒருபோதும் எனது விளையாட்டைத் தீர்மானித்ததில்லை.…