கோவையில் மாநகராட்சியில் 54 பேர் பணி நியமனத்தை நீதிமன்றம் ரத்து செய்தது ஏன்?
பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்பிரசுரிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்கடந்த 2021 ஆம் ஆண்டில் கோவை மாநகராட்சியில் நியமிக்கப்பட்ட 54 இளநிலை உதவியாளர் நியமனங்களை ரத்து செய்த உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இந்த நியமனங்களால் பாதிக்கப்பட்ட தூய்மைப்பணியாளர்கள், இந்தத் தீர்ப்பின் அடிப்படையில் தங்களை அந்தப் பணியிடங்களில் நியமிக்கவேண்டுமென்று கோரிக்கை விடுக்கின்றனர்.நீதிமன்றத் தீர்ப்பால் பாதிக்கப்பட்டுள்ள 54 பேர்களில் பெரும்பாலானோர் மிகவும் ஏழ்மைப்பட்டவர்கள் என்பதால் தமிழக அரசே தங்களுக்கு நிவாரணம் அளிக்க…







