Daily Archives: June 23, 2026

திருச்செந்தூர்: சேவைக் கட்டணங்களை உயர்த்த கோயில் நிர்வாகம் முடிவு; பக்தர்கள் அதிர்ச்சி! | The temple administration has decided to increase service fees at Tiruchendur Subramania Swamy Temple

திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் அபிஷேகம், சண்முகார்ச்சனை, தங்கத்தேர் உலா போன்ற கட்டண சேவைகளின் தொகையை அதிகரிக்க திருக்கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக  பக்தர்களிடமிருந்து கருத்து கேட்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில், “அதிகளவு உயர்ந்துள்ள விலைவாசியைக் கருத்தில் கொண்டும், திருக்கோயிலுக்கான வருவாய் குறைவை ஈடு செய்யும் வகையிலும், நிர்வாகத்தின் நலன் கருதியும் தக்கார் தீர்மானத்தின் அடிப்படையிலும் தற்போதுள்ள சேவைக் கட்டணங்கள் மற்றும் அபிஷேக, சிறப்புத் தரிசனக் கட்டணங்களை உயர்த்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது.  திருச்செந்தூர் தங்கரத…

மெஸ்ஸியின் புதிய உலக சாதனை: ஆஸ்திரியாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறிய அர்ஜென்டினா! | Messi creates new history in fifa world cup

உலகக்கோப்பை கால்பந்து வரலாற்றில் லியோனல் மெஸ்ஸி ஒரு புதிய சாதனை படைத்து, புது சரித்திரம் எழுதியுள்ளார். விறுவிறுப்பாக நடந்த உலகக்கோப்பை போட்டியில், அர்ஜென்டினா அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரியாவை வீழ்த்தி அதிகாரப்பூர்வமாக அடுத்த சுற்றுக்கு (Round of 32) தகுதி பெற்றுள்ளது. டல்லாஸ் மைதானத்தில் நடந்த இந்த முக்கியமான போட்டியில், அர்ஜென்டினா அணியின் கேப்டன் மெஸ்ஸி, பெனால்டி வாய்ப்பைத் தவறவிட்டாலும், பின்னர் இரண்டு சூப்பர் கோல்களை அடித்து தனது அணியை வெற்றி பெற வைத்தார்.…

ராஸ் லஃப்பான்: கத்தார் எரிவாயு தொழிற்சாலையில் வெடிப்பு – 12 இந்தியர்கள் மரணம்

பட மூலாதாரம், AFP via Getty Imagesபடக்குறிப்பு, கத்தாரின் ராஸ் லஃப்பான் தொழில்துறை மண்டலத்தில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தின் AFPTV வீடியோ காட்சியின் ஒரு ஃபிரேம்.கட்டுரை தகவல்கத்தாரின் மிகப்பெரிய எரிவாயு ஆலையில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 66 பேர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 12 பேர் இந்தியர்கள் என கத்தாரில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில் 12 பேர் இந்தியர்கள் என்பதை கத்தார் அதிகாரிகள் உறுதி செய்துள்ளதாகவும் அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.ஞாயிற்றுக்கிழமை…

கூட்டுறவு வங்கி: விவசாயிகளின் ரூ.5,932.23 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி; தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு! | Tamil Nadu government has waived loans worth ₹5,932.23 crore for farmers

விவசாயிகள்இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி, இத்திட்டத்திற்கான தகுதியான விவசாயிகளின் பட்டியல் e-PACCS ERP மென்பொருள் தரவுகள் மூலம் சங்கம் வாரியாக சரிபார்க்கப்படும். இதற்காக மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிப் பணியாளர், துறை அலுவலர் மற்றும் கூட்டுறவுத் தணிக்கைத் துறை அலுவலர் அடங்கிய சிறப்புச் “சரிபார்ப்புக் குழு” அமைக்கப்படும். இக்குழுவினர் 21 நாட்களுக்குள் சரிபார்த்து பட்டியலைச் சமர்ப்பிப்பர். பின்னர், TNeGA (தமிழ்நாடு மின் ஆளுமை முகமை) மூலம் இறுதிப் பகுப்பாய்வு செய்யப்பட்டு 45 நாட்களுக்குள் தள்ளுபடித் தொகை கூட்டுறவுச்…

திருவள்ளூர்: அமோனியா வாயு கசிவு விபத்தில் தொழிலாளர்கள் பலி; என்ன நடந்தது?

படக்குறிப்பு, அமோனியா வாயு கசிந்த உணவு ஏற்றுமதி நிறுவனம்கட்டுரை தகவல்பிரசுரிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்திருவள்ளூரில் தனியார் கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 21) மதியம் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்தில் என்ன நடந்தது? “வாயு கசிவு ஏற்பட்ட நேரத்தில் தொழிற்சாலைக்கு வந்து பார்த்தோம். அவர்களில் பலரும் சிறுமிகளாக இருந்தனர். அவர்கள் மீது தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தனர். அவர்கள் குழந்தைத் தொழிலாளர்களாக…

FIFA 2026: பாஸ்டனை மாற்றிய ஸ்காட்லாந்து ரசிகர்களின் நெகிழ்ச்சியான கதை! FIFA 2026: The heartwarming story of how Scottish fans transformed Boston!

பாஸ்டனின் ஒரு அமைதியான பகுதியில் உள்ள Airbnb விடுதி ஒன்றில் தங்கியிருந்த ஸ்காட்லாந்து ரசிகர்கள், அதிகாலை 6.30 மணிக்குத் தங்களது பாரம்பர்ய இசைக்கருவியான பேக்பைப்பை வாசிக்கத் தொடங்கினர். சாதாரணமாக இதை ஒரு தொந்தரவாக நினைத்து அக்கம் பக்கத்தினர் கோபப்பட்டிருக்க வேண்டும். ஆனால், மைக் மோரிசன் என்ற உள்ளூர்வாசி, அந்த இசையையும் அவர்களின் உற்சாகத்தையும் ரசித்து, அவர்களுக்கு காலை உணவாக சாசேஜ் சமைத்துக் கொடுத்து அவர்களுடன் இணைந்து கொண்டார்.ஸ்காட்லாந்து ரசிகர்கள் மைக்கை தங்கள் குழுவில் ஒருவராக ஏற்றுக்கொண்டு அவருக்கு…