Daily Archives: June 10, 2026

மத்திய கிழக்கை மாற்ற நினைத்த டிரம்ப், நெதன்யாகு கற்ற ‘பழைய’ பாடம் என்ன?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்இரான் மீதான வெற்றி மத்திய கிழக்கை மறுவடிவமைக்கும் என்று டொனால்ட் டிரம்ப் மற்றும் பெஞ்சமின் நெதன்யாகு நம்பினர்.அந்தப் பிராந்தியம் மறுவடிவமைக்கப்பட்டு வருகிறது. ஆனால் அவர்கள் எதிர்பார்த்த வழியில் இல்லை. இரானிய இஸ்லாமியக் குடியரசு தோற்கடிக்கப்படவில்லை. மாறாக, இடையிடையே வெளிப்படையான மோதல்களாக வெடிக்கும் நீண்டகால பதற்ற நிலை உருவாகும் அபாயம் அதிகரித்துள்ளது.டொனால்ட் டிரம்ப் மற்றும் நெதன்யாகு கருதியதை விட, இரானிய ஆட்சிமுறை உடைப்பதற்கு மிகவும் கடினமான ஒன்று என நிரூபிக்கப்பட்டுள்ளது. அவர்களின் கணிப்பு…

கன்னியாகுமரி: விசாரணைக்கு சென்ற போலீஸை நாயை ஏவி கடிக்கவைத்த தம்பதி – மோசடி புகாரில் சிக்கிய பின்னணி! | police arrested couple who attacked using dog

கன்னியாகுமரி மாவட்டம், சிராயன்விளையைச் சேர்ந்தவர் கிரேட் பிரின்ஸ்ராஜ் (31). ஐவுளிக்கடை உரிமையாளரான கிரேட் பிரின்ஸ்ராஜ் காதல் திருமணம் செய்துள்ளார். இவரது மனைவியின் பூர்வீக சொத்து சம்பந்தமாக பிரச்னை இருந்துவருகிறது. அந்த பிரச்னையை முடித்துவைத்து, சொத்தை பெற்றுத் தருவதாக, கிரேட் பிரின்ஸ்ராஜிடம் அவரது உறவினரான கிருஷ்ணவேணி என்பவர் கூறியுள்ளார். மேலும், தனது கணவர் நாகசுமன் வழக்கறிஞர் என பொய்யாகக் கூறிய கிருஷ்ணவேணி, சொத்தை மீட்பதற்காக கிரேட் பிரின்ஸ்ராஜிடம் ஆறு லட்சம் ரூபாய்  பணம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், கிரேட்…

காலமானார் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா – BBC News தமிழ்

பட மூலாதாரம், KV MANIபிரசுரிக்கப்பட்டது 10 ஜூன் 2026, 03:08 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு நிமிடத்துக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்தமிழ் சினிமாவின் “இயக்குநர் இமயம்” எனப் புகழப்படும் பாரதிராஜா சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 84. இது குறித்த செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், “சங்கத்தின் முன்னாள் தலைவரும், மூத்த உறுப்பினர்களில் ஒருவருமான இயக்குநர் இமயம் பாரதிராஜா இன்று அதிகாலை காலமாகிவிட்டார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம்” என அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து…

நெஞ்சை உலுக்கும் சோகம்: குடும்பத்தினர் 8 பேர் தீயில் கருகி இறந்ததை அறியாமலேயே முதியவர் மரணம்!

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ராதே ஷியாம் அகர்வால் கடுமையான இதய நோய் காரணமாக டெல்லி சாகேத் பகுதியில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியதை அடுத்து, அவரது ஒரே மகனான விவேக் அகர்வால் தனது குடும்பத்தினருடன் டெல்லிக்கு விரைந்தார். தந்தைக்குத் துணையாக இருக்க வேண்டும் என்பதற்காக அவரது உறவினர்கள் சிலரும் டெல்லிக்கு வந்திருந்தனர்.டெல்லி தீ விபத்துமருத்துவமனைக்கு மிக அருகில் இருக்க வேண்டும் என்பதற்காக, ஹவுஸ் ரானி பகுதியில் உள்ள…

நைட் கிளப் தகராறால் பறிபோகுமா பென் ஸ்டோக்ஸ் பதவி? | Ben Stokes nightclub brawl england captaincy controversy

இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மீண்டும் ஒரு பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் அணி வெற்றி பெற்றதைக் கொண்டாட, சக வீரர் கஸ் அட்கின்சனுடன் லண்டனில் உள்ள ஒரு நைட் கிளப்பிற்குச் சென்றபோது ஏற்பட்ட தகராறால், அவரது கேப்டன் பதவிக்கே ஆபத்து ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் (ECB) நள்ளிரவு விதியை மீறி இருவரும் செயல்பட்டதால், வாரியம் இதுகுறித்து தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளது.Ben Stokes – பென் ஸ்டோக்ஸ்…

விஜய் தொடங்கி வைத்த ‘சிங்கப்பெண்’ படை பற்றி காவலர்கள் கூறுவது என்ன? எதிர்க்கட்சிகள் முன்வைத்த 3 விமர்சனங்கள்

பட மூலாதாரம், X/DIPRபிரசுரிக்கப்பட்டது 9 ஜூன் 2026, 16:31 GMTபுதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் “சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை” திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார்.தவெக ஆட்சி அமைந்ததும், முதலமைச்சர் விஜய் முதலில் கையெழுத்திட்ட மூன்று கோப்புகளில் ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை உருவாக்கப்படும்’ என்ற அறிவிப்பும் அடங்கும்.இந்த திட்டத்தை முதலமைச்சர் மே 29ம் தேதி தொடங்கி வைப்பதற்கான ஏற்பாடுகள் சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், நிகழ்ச்சி தள்ளிப்போனது, இது…

ஒரே போட்டியில் கடவுளும் சாத்தானுமாக மாறிய மரடோனா! | Diego Maradona Hand of God goal 1986 world cup

கால்பந்து உலகில் சில போட்டிகள் வெறும் ஆட்டமாக முடிந்துவிடுவதில்லை; அவை சரித்திரத்தின் பக்கங்களில் நிரந்தரமாக இடம்பெற்றுவிடுகின்றன. அப்படிப்பட்ட ஒரு போட்டிதான் 1986-ம் ஆண்டு உலகக் கோப்பை காலிறுதியில் அர்ஜென்டினாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே நடைபெற்றது. அந்தப் போட்டியில், டியகோ அர்மாண்டோ மரடோனா என்ற ஒற்றை மனிதர், கால்பந்தின் கடவுளாகவும், அதே நேரத்தில் அதன் சாத்தானாகவும் அவதாரம் எடுத்தார். சர்ச்சைக்குரிய ஒரு கோலும், சரித்திரம் போற்றும் ஒரு கோலும் ஒரே ஆட்டத்தில் அவரிடமிருந்து வெளிப்பட்டது. போட்டி என்பதைத் தாண்டிய யுத்தம்!இந்தப்…