சங்கே முழங்கு, ஜுஜு ஜாஜா நடனம், வீரர்களின் சாகசம்; சென்னையில் குடியரசு தின அணிவகுப்பு விழா!
சங்கே முழங்கு, ஜுஜு ஜாஜா நடனம், வீரர்களின் சாகசம்; சென்னையில் குடியரசு தின அணிவகுப்பு விழா!Published:Just NowUpdated:Just Now Source link
சங்கே முழங்கு, ஜுஜு ஜாஜா நடனம், வீரர்களின் சாகசம்; சென்னையில் குடியரசு தின அணிவகுப்பு விழா!Published:Just NowUpdated:Just Now Source link
பட மூலாதாரம், Jonathan Kitchen via Getty Images8 மணி நேரங்களுக்கு முன்னர்வாங்கவேண்டிய பொருட்களின் நீண்ட பட்டியலை நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டுமா? இல்லையென்றால், முக்கிய கூட்டம் ஒன்றுக்கு வரவேண்டிய விருந்தினர்களின் பெயர்களை நினைவில் வைக்க வேண்டுமா? பலரும் தங்கள் மூளை சிறப்பாக செயல்பட சில தந்திரங்களை கையாள்கின்றனர், இது அறிவுத்திறனை மேம்படுத்துவதற்கான ஒரு முறையாகும். ஆனால், மின்னணு ரீதியாக நம் மூளைக்கு ஒரு உந்துதலை அளிக்கும் வகையில் நாம் ஹார்டுவேர் – அதாவது ஏதேனும் சாதனங்களை…
உத்தரப்பிரதேச மாநிலம், அமீனாபாத்தை சேர்ந்த வாசீம் என்பவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வாசீம் பெயரில் 12 கிலோ மாட்டு இறைச்சி ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்யப்பட்டு இருந்தது. அதோடு அவருக்கு மாட்டு இறைச்சி டெலிவரி செய்யப்படுவது குறித்து போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீஸார் விரைந்து சென்று இறைச்சி ஏற்றி வந்த ஆன்லைன் போர்டர் வாகனத்தை சோதனை செய்து மாட்டு இறைச்சியை பறிமுதல்…
பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, சர் மார்க் டலி பிபிசியின் மிகவும் பிரபலமான பத்திரிகையாளர்களில் ஒருவர்.ஒரு மணி நேரத்துக்கு முன்னர்பிபிசி இந்தியாவின் முன்னாள் செய்தியாளர் சர் மார்க் டலி புது டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை காலமானார். அவருடைய முன்னாள் சகாவான சதீஷ் ஜேக்கப் இத்தகவலை உறுதிப்படுத்தினார்.அவருக்கு வயது 90. மார்க் டலி பிபிசியில் இருந்து விலகிய பின்னர் சுயாதீன செய்தியாளராக பணியாற்றி வந்தார்.2009ம் ஆண்டு பிபிசி ஹிந்தி சேவையின் ‘ஏக் முலாகத்’ எனும் சிறப்பு நிகழ்ச்சியில், தன் வாழ்க்கையின்…
ஒரத்தநாடு தொகுதியில் வரும் சட்டமன்ற தேர்தலில் சீட்டு கேட்டு காய்நகர்த்தி வந்தவர்கள் வைத்திலிங்கம் வருகையால் அதிருப்தியில் உள்ளனர். வைத்திலிங்கத்திற்குத்தான் ஒரத்தநாடு தொகுதியில் சீட் என சொல்லப்படுவதே இதற்கு காரணம். இந்நிலையில் நேற்று மாலை மகளிர் அணி மாநாட்டு திடலில் உள்ள அலுவலகத்தில் ஒரத்தநாட்டைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏக்கள் எம்.இராமச்சந்திரன், மகேஷ் கிருஷ்ணசாமி, ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்ட பலர் முன்னிலையில் அமைச்சர் கே.என்.நேரு பேசியிருக்கிறார். அப்போது வைத்திலிங்கத்திற்கு அனைவரும் முழு ஒத்துழைப்போடு கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறார். ஆதரவாளர்களுடன்…
பட மூலாதாரம், Getty Imagesஒரு மணி நேரத்துக்கு முன்னர்அடுத்த மாதம் தொடங்கும் டி20 உலகக் கோப்பையில் இந்தியாவில் விளையாட வங்கதேசம் மறுத்ததைத் தொடர்ந்து, அந்த அணிக்குப் பதிலாக ஸ்காட்லாந்தின் பங்கேற்கும் என்பதை ஐசிசி சனிக்கிழமை (ஜனவரி 24) உறுதிப்படுத்தியது .வங்கதேசத்திற்குப் பதிலாக ஸ்காட்லாந்து அணி ஐசிசி டி20 உலகக் கோப்பையில் விளையாடும் என்று ஐசிசி தனது சமூக வலைத்தளப் பதிவில் தெரிவித்துள்ளது. இதன் மூலம், வங்கதேசத்திற்குப் பதிலாக ஸ்காட்லாந்தை ஐசிசி தனது போட்டி அட்டவணையில் சேர்த்துள்ளது.மறுபுறம், வங்கதேசம்…
காணொளிக் குறிப்பு, ஸ்பாவுக்கு சென்ற வட கொரிய தலைவர்காணொளி: ஸ்பாவுக்கு சென்ற வட கொரிய தலைவர்2 மணி நேரங்களுக்கு முன்னர்வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன், ஸ்பாவில் உள்ள மக்களை சந்தித்தார்.முன்பு தொழிலாளர்களுக்கன ரிசார்ட்-ஐ அவர் விமர்சித்திருந்த நிலையில், அது புதுப்பிக்கப்பட்ட பிறகு, அதன் திறப்பு விழாவுக்காக கிம் ஜாங் உன் அங்கு சென்றுள்ளார்இம்முறை அதன் சீரமைப்புப் பணிகளை அவர் பாராட்டினார்.தனது அணு ஆயுதத் திட்டங்களுக்காக கடும் தடைகளை எதிர்கொண்டுள்ள வடகொரியா, இன்று உலகின் ஏழ்மையான…
மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொண்ட பிரதமர் மோடியும், அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், குலுங்கி குலுங்கி சிரித்து மகிழ்ந்ததும், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் தங்கமணியின் தோளில் ஓங்கி அடித்து தன்னுடைய மகிழ்ச்சியை மோடி வெளிப்படுத்தியதும்தான், தமிழக அரசியல் பிரபலங்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்படும் விஷயம். இந்தப் பொதுக்கூட்டத்திற்கு பிரதமரை வரவேற்பதற்காக, ஒருவாரத்துக்கு முன்பாகவே தயாராகியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அதுகுறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க-வின் முன்னாள் அமைச்சர்கள் சிலர், “முதலில், இந்தப் பொதுக்கூட்டம்…
பட மூலாதாரம், Ramadoss/FBபடக்குறிப்பு, ராமதாஸ் (கோப்புப் படம்)கட்டுரை தகவல்24 ஜனவரி 2026, 08:21 GMTபுதுப்பிக்கப்பட்டது 30 நிமிடங்களுக்கு முன்னர்”திருமாவளவனுக்கும் எங்களுக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை. ராமதாஸ் பெறாத பிள்ளையாக அவர் இருக்கிறார். வன்னியர்களையும் பட்டியல் சாதியினரையும் இரு தண்டவாளங்களாக ராமதாஸ் பார்க்கிறார்.”பாட்டாளி மக்கள் கட்சியின் சேலம் மேற்குத் தொகுதி எம்.எல்.ஏ அருள் கூறியுள்ள இந்த வார்த்தைகள் அரசியல் ரீதியாகப் பேசுபொருளாக மாறியுள்ளன.அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணியில் அன்புமணி தலைமையிலான பா.ம.க அங்கம் வகிக்கும் நிலையில், தி.மு.க கூட்டணியை நோக்கி ராமதாஸ்…