Monthly Archives: September, 2025

அமெரிக்க ஆதரவின்றி பாலத்தீனத்திற்கான அங்கீகாரம் ஏன் சாத்தியமில்லை? – ஐரோப்பிய நாடுகளின் முயற்சிக்கு என்ன பலன்?

பட மூலாதாரம், EPAபடக்குறிப்பு, நியூயார்க்கில் பாலத்தீனப் பிரச்னை குறித்த ஐ.நா. மாநாட்டுக்கு பிரான்ஸ் அதிபர் மக்ரோங்கும் தலைமை தாங்கினார் கட்டுரை தகவல்பாலத்தீனத்தை தனிநாடாக பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஐ.நாவில் அங்கீகரித்தது, நூறாண்டு பழமையான இஸ்ரேல்-பாலத்தீன மோதலில் ஓர் வரலாற்று தருணமாக அமைந்தது.ஆனால், இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டிய கட்டத்தை இந்த மோதல் அடைந்துள்ளதாக, முக்கிய ஐரோப்பிய நாடுகள் எப்படி நம்புகிறது என்பதை காட்டும் ராஜீய ரீயிலான சூதாட்டமாகவும் இது உள்ளது.காஸாவில் தற்போது நடக்கும் பேரழிவுக்கு…

“India – Pakistan ரைவல்ரி இனி இல்லை” – வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய சூர்யகுமார் யாதவ்! | Suryakumar Yadav Dismisses India-Pakistan Rivalry After Asia Cup 2025 Win

கடந்த (சனிக்கிழமை, செப் 21) துபாயில் நடைபெற்ற ஆசியா கோப்பை 2025 தொடரின் சூப்பர் 4 போட்டியில் இந்தியாவிடம் படுதோல்வி அடைந்தது பாகிஸ்தான். வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் விதமாக, செய்தியாளர்கள் சந்திப்பில் பாகிஸ்தானை கடுமையாக இகழும்படி பதிலளித்துள்ளார் இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ். பாகிஸ்தானின் செயல்திறன் மற்றும் இந்தியா – பாகிஸ்தான் இடையேயான வரலாற்றுப் பூர்வமான போட்டி மனப்பான்மை (Rivalry (ரைவல்ரி)) பற்றி கேட்கப்பட்டபோது, “இந்த கேள்வி குறித்து நான் பேச விரும்புகிறேன். நீங்கள் எல்லோரும்…

திருமுல்லைவாசல்: ‘இந்த பாலத்த பதினைஞ்சு வருசமா கட்டிட்டுதான் இருக்காங்க’ – குமுறும் மீனவ கிராமங்கள்! | ‘The builders of this bridge have been building it for fifteen years’ – the fishing villages are buzzing!

`பாலம் இல்லாம தினம் 30 கி.மீ சுத்தி போறோம்”நாங்களா பூம்புகாருக்குப் போகணும்னா இங்கேயிருந்து வசப்புத்தூர் போய்ப் போகணும். இல்லாவிட்டால் சீர்காழி போய்த்தான் போகணும்.ஆனா இந்த பாலத்தைக் கட்டிவிட்டால் நாங்கலாம் இங்கேயிருந்தே பூம்புகாருக்கெல்லாம் போயிடுவோம். இந்த பாலத்தைக் கட்டாமல் நாங்க எங்குப் போனாலும் சுத்தி தான் போக வேண்டியதாக இருக்கு. இதுல வேற போயிட்டு வரவே ஒருநாள் ஆகிவிடுது. பாலத்துக்கு கீழ கோயில் ஒன்று இருக்கு. அது இங்கே இருக்கிற நிறைய பேருக்கு குலதெய்வம். இந்த பாலத்தைக் கட்டாமல்…

ரிஷப் பண்ட் என்ன செய்கிறார்? எப்போது திரும்புவார்? – பின்னணி தகவல் | when team india wicket keeper Rishabh Pant will return back to play

சமீபத்தில் 2-2 என்று சமனில் முடிந்த ஆண்டர்சன் – டெண்டுல்கர் டெஸ்ட் தொடரில் ரிஷப் பண்ட் இந்திய அணியின் துணை கேப்டனாகப் பணியாற்றினார். மான்செஸ்டரில் நடந்த 4வது போட்டியில் கிறிஸ் வோக்ஸ் பந்தை வித்தியாசமாக ஆடப்போய் ஃபுல்டாஸை நேராக இடது பாதத்தில் வாங்கி எலும்பு முறிவு சிகிச்சை பெற்று வருகிறார். ஆனாலும் மீண்டும் இறங்கி ஜோப்ரா ஆர்ச்சரை மிட்விக்கெட்டில் வெறித்தனமாக சிக்ஸ் அடித்ததை மறக்கத்தான் முடியுமா? ரிஷப் பண்ட் இல்லாத டெஸ்ட் அணியை நினைத்துக் கூட பார்க்க…

பாலத்தீனம்: ஐநாவில் நான்கில் 3 பங்கு உறுப்பு நாடுகள் அங்கீகரித்த பிறகும் பாலத்தீனம் தனி நாடாவதில் என்ன சிக்கல்?

பட மூலாதாரம், Guy Smallman/Getty Imagesபடக்குறிப்பு, 2024 டிசம்பர் 14 அன்று லண்டனில், பாலத்தீனத்திற்கான தேசிய நடவடிக்கை தினத்தை முன்னிட்டு பார்லிமென்ட் சதுக்கத்தில் ஆர்வலர்கள் கூடினர்.22 செப்டெம்பர் 2025புதுப்பிக்கப்பட்டது 4 நிமிடங்களுக்கு முன்னர்இருப்பது போன்றும், இல்லாதது போன்றும் தோன்றும் ஒரு நாடு தான் பாலத்தீனம். அதற்கு பல நாடுகளின் அங்கீகாரம் உள்ளது. வெளிநாடுகளில் தூதரகங்கள் உள்ளன. ஒலிம்பிக் உட்பட பல சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பாலத்தீன அணிகள் பங்கேற்கின்றன.ஆனால், இஸ்ரேலுடனான நீண்டகால மோதலின் காரணமாக, பாலத்தீனத்துக்கு உலகளவில்…

`தோனி களமிறங்கும்போது அந்த சூழலே பிரமிப்பாக இருக்கும்’ – சிஎஸ்கே வீரர் டெவான் கான்வே புகழாரம் | CSK player Devon Conway praising Dhoni

கடந்த சில சீசன்களாக பேட்டிங்கில் அணிக்கு அவரால் குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்ய முடியவில்லை என்றாலும், எந்த மைதானத்துக்குச் சென்றாலும் அவர் பேட்டிங் ஆடும் ஓரிரு பந்துகளுக்காகவே ரசிகர்கள் படையெடுக்கின்றனர்.அந்த வரவேற்பைக் கண்டு களத்தில் எதிரணி வெளிநாட்டு வீரர்களே வியந்தார்கள் என்பதில் மிகையேதுமில்லை.தோனி – டெவான் கான்வேஇந்த நிலையில், சி.எஸ்.கே அணி கடைசியாக 2023 சீசனில் கோப்பை வென்றதற்கு முக்கிய காரணமானவர்களில் ஒருவரான டெவான் கான்வே, தோனி குறித்து பேசியிருக்கிறார்.சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பேசிய…

‘இனி போட்டியாளரே அல்ல’ – பாகிஸ்தான் குறித்து சூர்யகுமார் யாதவ் | not rivalry anymore says team india captain suryakumar yadav about pakistan

துபாய்: நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இரண்டு முறை பாகிஸ்தான் அணியை இந்தியா அணி வீழ்த்தி உள்ளது. இந்நிலையில், இனி பாகிஸ்தான் போட்டியாளரே அல்ல என இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறியுள்ளார். கிரிக்கெட் விளையாட்டில் இந்தியா – பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அனல் பறக்கும். இரு நாடுகளுக்கு இடையிலான உறவு மற்றும் அரசியல் சூழல் காரணமாக கடந்த 2013-க்கு பிறகு இந்தியா – பாகிஸ்தான் அணிகள் நேரடி தொடர்களில் விளையாடுவது இல்லை. ஐசிசி நடத்தும்…

அதீத நினைவுத் திறன்; வரமா சாபமா? – உங்களுக்கு இந்த அறிகுறிகள் உள்ளதா?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, ஹைப்பர்தைமீசியா என்பது அதிகமான நினைவாற்றல் கொண்ட ஒரு மருத்துவ நிலை ஆகும்.கட்டுரை தகவல்கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். ஒரு 10 வருடங்களுக்கு முன் இதே நாள் இதே நேரத்தில் நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என நினைவிருக்கிறதா?நம்மில் பெரும்பாலானோருக்கு துல்லியமாக நினைவிருக்க வாய்ப்பில்லை. ஒருவேளை தொழில்நுட்ப உதவியுடன் நம்மிடம் டைம் டிராவல் செய்யும் இயந்திரம் இருந்தால் போய் பார்த்துவிட்டு வரலாம். ஆனால் உலகில் ஒரு சிலருக்கு மட்டும் அது தேவையில்லை. அவர்கள் வாழ்வில்…

அந்த நேரத்தில் எனக்கு அப்படி தோன்றியது; AK 47 செலிப்ரேஷன் குறித்து பாகிஸ்தான் வீரர் சாஹிப்சாதா ஃபர்ஹான் | Pakistan cricketer Sahibzada Farhan spoke about his ak 47 gun celebration in match against india

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், நேற்று நடைபெற்ற சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானை இந்தியா வென்றது.இப்போட்டியில் பாகிஸ்தான் அணியினர், லீக் சுற்றில் இந்தியாவிடம் மோசமாக ஆடி தோற்றதைப் போல் அல்லாமல், போட்டியை 19-வது ஓவர் வரை கொண்டு சென்று போராடித் தோற்றனர்.மறுபக்கம், லீக் போட்டியைப் போல அவசரமாக ஆட்டத்தை முடிக்காமல் நிதானமாக ஆடி வெற்றிபெற்ற இந்திய வீரர்கள், முந்தைய போட்டியில் செய்ததைப் போலவே பாகிஸ்தான் வீரர்களிடம் கைகுலுக்காமல் சென்றனர். இத்தகைய செயல்…

1 6 7 8 9 10 30