Monthly Archives: September, 2025

“டரான்டினோ இந்திய நட்சத்திரங்களுடன் படம் செய்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது They Call Him OG” – ஶ்ரீயா ரெட்டி|”If Tarantino was made a film with Indian stars, that’s what OG feels like” – Shriya Reddy

ஸ்ரீயா ரெட்டி, “OG’ படத்தில் நான் வயதானவராக நடிக்கிறேனோ என்ற கவலைகள் இருந்தன. ஆனால் அது பெரிய விஷயமில்லை. ஏனெனில், இன்றைய வலிமையான பெண்ணாக எப்படி நடிக்கிறீர்கள் என்பதுதான் முக்கியமான விஷயம். இன்றைய காலத்தில் பெண்கள் சூப்பர் ஹீரோக்கள். இந்தப் படத்தில் குவென்டின் டரான்டினோவின் பாணி மிகவும் தெளிவாகத் தெரிகிறது. டரான்டினோவை இங்கு அழைத்து, இந்திய நட்சத்திரங்களுடன் ஒரு படம் செய்யச் சொன்னால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது `OG’. ஶ்ரீயா ரெட்டி|Sriya Reddyஇந்தப் படம் ஒரு…

ஃபர்ஹான், ராவுஃப் மீது பிசிசிஐ புகார்; சூரியகுமார் மீது பாக். கிரிகெட் வாரியம் புகார் | BCCI files complaint against Farhan, Rauf – PCB files complaint against Suryakumar

பாகிஸ்தான் வீரர்கள் ஹாரிஸ் ராவுஃப் மற்றும் சஹிப்சதா ஃபர்ஹான் ஆகியோர் மீது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் அதிகாரபூர்வமாகப் புகார் எழுப்பியுள்ளது. அதே போல் இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் மீது பிசிபியும் அதிகாரபூர்வ புகார் எழுப்பியுள்ளது. கடந்த ஞாயிறன்று துபாயில் நடைபெற்ற ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்று ஆட்டத்தின் போது இந்தியாவுக்கு எதிராகக் களத்தில் இவர்களது செய்கை மற்றும் செயல்பாடுகள் மீது பிசிசிஐ புகார் எழுப்பியுள்ளது. புதன் கிழமையன்று…

இதை சமைக்க தனிப் பாத்திரம் வேணுமே! வைரலாகும் உலகின் மிகப்பெரிய காளான்! | world’s largest mushroom

ஆப்பிரிக்காவின் ஜாம்பியா மற்றும் அதனைச் சுற்றியுள்ள சில பகுதிகளில் காணப்படும் “இச்சிகோலோவா’ என்ற பிரமாண்ட காளான், உலகின் மிகப்பெரிய உண்ணக்கூடிய காளான் என்ற இடத்தைப் பிடித்துள்ளது. வெறும் உணவுப் பொருளாக மட்டுமின்றி, இது ஒரு சூழலியல் அதிசயம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த காளான், கரையான் புற்றுகளுடன் இணைந்து வளரும் ஒரு விசித்திரமான வாழ்க்கை முறையைக் கொண்டுள்ளது. நன்றி

அபிஷேக் சர்மாவின் அதிரடி ஆட்டத்துக்கு யுவராஜ் சிங் உதவியது எப்படி? நெகிழும் தந்தை

பட மூலாதாரம், RAJ KUMAR SHARMAபடக்குறிப்பு, ஆசியக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக அபிஷேக் சர்மா அபாரமான இன்னிங்ஸை விளையாடினார்.கட்டுரை தகவல்”நான் முதல் தர கிரிக்கெட் விளையாடினேன். என் சக வீரர்கள் பலரும் இந்தியா அணியில் விளையாடினர், ஆனால் என்னால் முடியவில்லை என்று எப்போதும் என் அம்மாவிடம் சொல்வேன். ஏன் முடியவில்லை என எனக்குத் தெரியாது, ஒருவேளை அது கடவுளின் விருப்பம். அதற்கு என் அம்மா, ‘மகனே, கவலைப்படாதே, நீ விளையாடவில்லை என்றாலும், உன் மகன் கண்டிப்பாக இந்தியாவுக்காக…

பயிற்சியாளரின் பணி திறமையை வளர்ப்பதா அழிப்பதா?- கம்பீர் செய்வது என்ன? | Is a coach job to develop talent or destroy it – What does Gambhir do

வங்கதேசத்துக்கு எதிரான ஆசியக் கோப்பைப்போட்டியில் தட்டுத் தடுமாறி இந்திய அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இந்த ஒட்டுமொத்த ஆசியக் கோப்பை அணித் தேர்வு டவுன் ஆர்டர் மாற்றம் அனைத்தும் கவுதம் கம்பீரின் அடிப்படைச் செயல்பாடுகள் மீது கடும் விமர்சனங்களையே எழுப்புகிறது. இந்திய அணியின் வெள்ளைப்பந்து போட்டிகளில் அற்புதமான பவுலர் அர்ஷ்தீப் சிங். அவர் இல்லாமல் டி20 போட்டிகள் இல்லை என்ற நிலைக்கு அவர் தன்னை தன் திறமையினால் உயர்த்திக் கொண்டவர், ஆனால் சூப்பர் ஸ்டார் கலாச்சாரத்தை…

உயர்ந்துகொண்டே போகும் தங்கம் விலை; தங்கத்தில் எப்படி முதலீடு செய்வது பெஸ்ட்?|Gold ETF, Multi Asset Fund, SIP, Google Pay – which is the best option to invest in Gold?

தேவையான அளவு ஆபரணம் உண்டு. ஆனால், எதிர்காலத்தில் தங்க ஆபரணம் வேண்டும் என்பவர்கள், இப்போதே ஆபரணத் தங்கத்தை வாங்கிவிட வேண்டாம். இப்போது இருக்கும் மாடல், எதிர்காலத்தில் பழைய மாடல் ஆகியிருக்கும். அதை விற்று, வேறு ஆபரணத்தை வாங்கினாலும் அவ்வளவு லாபகரமானதாக இருக்காது. அதனால், எதிர்காலத் தங்கத் தேவைக்கு முதலீடுதான் சிறந்தது. நீங்கள் எவ்வளவு தொகையை முதலீடு செய்து வருகிறீர்களோ, அது தங்கம் விலை உயர்விற்கு ஏற்ப அப்படியே உயர்ந்துவிடும். சேதாரம், செய்கூலி என எதுவும் இருக்காது. நமக்கு…

சூப்பர் 4 போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இந்தியா | india Secures Spot in Asia Cup Final with Convincing Win over Bangladesh

டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்திருந்தது. முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது. அபிஷாக் ஷர்மா அதிரடியாக 37 பந்துகளுக்கு 75 ரன்களை விளாசியிருந்தார். ஹர்த்திக் நிதானமாக விளையாடி 29 பந்துகளுக்கு 38 ரன்களை எடுத்திருந்தார். 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி, இந்திய பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் திணறியது. குல்தீப் 3 விக்கெட், வருண், பும்ரா தலா 2…

ஆயிரம் தாமரை மொட்டுகளே: எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் மயங்க வைக்கும் 15 பாடல்கள்

பட மூலாதாரம், G VENKET RAMகட்டுரை தகவல்சுமார் அரை நூற்றாண்டாக தமிழ் திரையிசை ரசிகர்களை தன் குரலால் மயக்கிய எஸ்.பி. பாலசுப்ரமணயத்தின் நினைவு நாள் செப்டெம்பர் 25. இந்தத் தருணத்தில் எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடிய பாடல்களில் மறக்க முடியாத 15 பாடல்களின் தொகுப்பு இது. 1969லிருந்து தன்னுடைய மரணம் வரை ஆயிரக்கணக்கான பாடல்களை எஸ்.பி.பி. பாடியிருக்கும் நிலையில், 90களின் துவக்கம்வரை அவர் பாடிய பாடல்களில் இருந்து இந்தத் தொகுப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது.1. ஆயிரம் நிலவே வா (1969):எஸ்.பி. பாலசுப்ரமணியன்…

ஆசிய கோப்பை இறுதிக்கு முன்னேறிய இந்தியா: வங்கதேசத்தை 41 ரன்களில் வீழ்த்தியது! | team india beats bangladesh cricket team advanced to asia cup final

துபாய்: நடப்பு ஆசிய கோப்பை தொடரில் இறுதிப் போட்டிக்கு இந்திய கிரிக்கெட் அணி முன்னேறி உள்ளது. இந்த தொடரின் சூப்பர் 4 சுற்றில் வங்கதேசத்தை 41 ரன்களில் வீழ்த்தியது இந்தியா. துபாயில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை வங்கதேசம் விரட்டியது. அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். அந்த அணிக்கு ஆறுதலாக அமைந்தது சைப் ஹசன் ஆட்டம்தான். அவர் 51 பந்துகளில் 69 ரன்கள் எடுத்தார். பர்வேஸ்,…

மதுரை ‘இட்லி கடை’ ப்ரீ ரிலீஸ் ஈவண்டில் தனது அம்மா 120 KM தூரம் மதுரைக்கு நடந்தே வந்தது குறித்துப் பேசியிருக்கிறார் நடிகர் தனுஷ் Actor Dhanush talks about his mother in Idli Kadai Pre Release Event, Madurai

இப்போ மதுரையில நான் இங்க இந்த மேடையில இருக்கேன். எங்க அப்பாவும், அம்மாவும் அன்னைக்கு நடந்தே வந்து, இன்னைக்கு இந்த மேடையில என்னை ஏத்தியிருக்காங்க. அவங்கள இங்க கூட்பிட்டு வந்து, இந்த மேடையில ஏத்தியிருந்தா மனசுக்கு நிறைவாக இருந்திருக்கும். ஆனால், அவங்கனால இங்க வார முடியல. என்னைப்போல என் ரசிகர்கள் எல்லோரும் இதுபோல பல மேடைகள் ஏறனும், முன்னேறனும்.ஆடுகளம் படப்பிடிப்பு, நடு ரோட்ல ஆடுனேன்மதுரை நான் ஓடி, ஆடி, விளையாடிய ஊர். ‘ஆடுகளம்’ படத்தப்போ, ‘ஒத்த சொல்லால’…

1 4 5 6 7 8 30