K.L.Rahul: “இறங்குற இடமில்ல; பண்ற சம்பவம்தான் முக்கியம்"- ராகுல் ஏன் கொண்டாடப்பட வேண்டியவர்?
சாம்பியன்ஸ் டிராபியை இந்திய அணி வென்றிருக்கிறது. அத்தனை வீரர்களுமே அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையை மிகச்சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அதனால் இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை வென்றிருக்கிறது. அத்தனை வீரர்களும் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், மற்ற வீரர்களை விடவும் கே.எல். ராகுலை நாம் அதிகமாகக் கொண்டாட வேண்டும். ஏன் தெரியுமா?Rohit Sharma: `கோப்பைகளோடு அரியணை ஏறும் ரோஹித்’ – வாய்ப்புக்காக ஏங்கியிருந்தவன் உலகை வென்ற கதைRahukதெளிவான கதாபாத்திரம்!’Role Clarity’ என்கிற வார்த்தையை இந்திய அணியின்…









