Monthly Archives: March, 2025

ஐபிஎல் விளம்பர வருவாய் ரூ.6,000 கோடி | IPL advertising revenue is Rs 6000 crore

புதுடெல்லி: ஐபிஎல் போட்டிகளுக்கு கிரிக்கெட் ரசிகர்களிடையே எப்போதும் தனிப்பட்ட வரவேற்பு உள்ளது. இதனை பிரதிபலிக்கும் வகையில், அதன் விளம்பரங்களிலிருந்து கிடைக்கும் வருவாயும் ஆண்டுக்காண்டு கணிசமாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில், வரும் ஐபிஎல் தொடரில் ரிலையன்ஸ் ஜியோஸ்டார் நிறுவனம் டிவி மற்றும் டிஜிட்டல் ஊடகங்களின் வாயிலாக ரூ.6,000 கோடி வருவாயை ஈட்டும் என்று இத்துறையைச் சேர்ந்த வல்லுர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டிகள் மூலமாக ரூ.3,900 கோடி வருவாயைப் பெற்ற நிலையில், நடப்பாண்டில் ஐபிஎல்…

'இன்னொரு முறை இது நடந்தால் பும்ராவின் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிடும்' – ஷேன் பாண்ட் சொல்வதென்ன?

இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய பந்து வீச்சாளர்களில் ஒருவர் ஜஸ்பிரித் பும்ரா. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரின் கடைசி போட்டியின் போது பும்ராவுக்கு முதுகில் காயம் ஏற்பட்டது. இதனால் சிகிச்சை பெற்று வந்த இவர் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்க முடியாமல் போனது. பும்ராதற்போது ஐபிஎல் தொடர் தொடங்க இன்னும் பத்து நாட்களே உள்ள நிலையில், இதிலும் முதல் இரண்டு வாரத்திற்கு பும்ராவால் பங்கேற்க முடியாது என்ற செய்திகள் கடந்த இரண்டு நாட்களாக வெளியாகி வருகின்றன.…

பலூச் விடுதலை ராணுவம்: பாகிஸ்தானில் ரயிலை கடத்தி மிரட்டும் இவர்கள் யார்?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, பலூச் விடுதலை ராணுவப் போராளி (கோப்பு படம்)35 நிமிடங்களுக்கு முன்னர்பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தின் சிப்பி மாவட்டத்தில் குவெட்டாவிலிருந்து பெஷாவர் நோக்கிச் சென்று கொண்டிருந்த ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலை செவ்வாய்க்கிழமை பிற்பகலில் ஒரு ஆயுதக்குழுவினர் தாக்கி பல பயணிகளை பிணைக் கைதிகளாகப் பிடித்தனர்.இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட பலூச் விடுதலை ராணுவம் பொறுப்பேற்றுள்ளது.இதுவரை 104 பயணிகள் பாதுகாப்பாக மீட்கப்ப்பட்டுள்ளதாகவும், 16 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் பாகிஸ்தான் ராணுவம் பிபிசி உருதுவிடம் தெரிவித்துள்ளது.மறுபுறம், பாதுகாப்புப்…

இந்திய கிரிக்கெட் வீரர்கள் தாயகம் திரும்பினர்: ஒரு வார ஓய்வுக்கு பின்னர் ஐபிஎல் தொடரில் பங்கேற்பு | Indian cricketers return home

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து அணியை வீழ்த்தி ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றிருந்தது. ரோஹித் சர்மா தலைமையில் கடந்த 9 மாதங்களுக்கு முன்னர் ஐசிசி டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றிருந்த நிலையில் தற்போது சாம்பியன்ஸ் டிராபியையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. இந்நிலையில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி வீரர்கள் தாயகம் திரும்பி உள்ளனர். திங்கள் கிழமை இரவு கேப்டன்…

Jailer 2: இணைகிறாரா மாஸ் ஹீரோ? பட்டை தீட்டப்பட்ட ஃபார்முலா; படத்தின் கதை இது தானா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குநர் நெல்சன் கூட்டணியின் ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பு சென்னையில் மும்முரமாக நடந்துவருகிறது. ‘கூலி’ படப்பிடிப்பில் தனது போர்ஷனை முடித்துக்கொடுத்துவிட்ட வேகத்தில், அடுத்த படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறார் ரஜினிகாந்த். ஜெயிலர் 2ரஜினியின் திரைப்பயணத்தில் வசூலில் மிகப்பெரிய பிரேக் கொடுத்த படம் ‘ஜெயிலர்’. ஓய்வுபெற்ற ஜெயிலர் முத்துவேல் பாண்டியனாக நடித்திருந்த ரஜினி, அனிருத்தின் மிரட்டலான இசை, நெல்சனின் கமர்சியல் மீட்டர் என உருவான இப்படம் 650 கோடிக்கு மேல் வசூலித்து பாக்ஸ் ஆபீஸ் ஹிட்…

GOAT Bumrah: ‘சரிந்துபோன குடும்பத் தொழில்; சிங்கிள் மதர் வளர்ப்பு – பும்ராவின் குடும்ப பின்னணி| Ep 2 | GOAT Bumrah Series Episode 2

சங்கோத் சிங் பிறகு தன்னுடைய மற்ற மகன்களுடன் உத்ரகாண்ட்டுக்கு குடிபெயர்கிறார். தொழிலதிபராக சுகபோகமாக வாழ்ந்தவர், அங்கே ஆட்டோ ஓட்டி பிழைக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார். இறுதியில் அவரின் முடிவும் துயரமானதே. ஆற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டார். இந்திய அணிக்காக ஆடி பல சாதனைகளையும் செய்து கொண்டிருக்கும் தன்னுடைய பேரனை நேரில் சந்திக்க வேண்டும் என்கிற அவரின் ஆசையும் கனவாகவே போனது.அம்மாவுடன் பும்ரா’தந்தை இழந்த பும்ராவின் நிலை!’விவரமே அறியாத வயதில் தந்தையை இழந்ததால் நிறைய பொருளாதார நெருக்கடிகளை இளம் வயதிலேயே…

பாகிஸ்தான் ரயில் கடத்தல் சம்பவத்தின் தற்போதைய நிலவரம் என்ன? முழு விவரம்

பட மூலாதாரம், Mazhar Chandio/Anadolu via Getty Images11 மார்ச் 2025புதுப்பிக்கப்பட்டது 29 நிமிடங்களுக்கு முன்னர்பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவில், 400க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பெஷாவர் நோக்கிச் சென்ற ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலை பலூச் விடுதலை ராணுவத்தைச் சேர்ந்த ஆயுதக்குழுவினர் கடத்தியுள்ளனர்.ரயில் தண்டவாளத்தில் வெடிகுண்டு வைத்து, தொலைதூர சிபி மாவட்டத்தில் ரயிலைச் சிறைப்படுத்தியதாக பலூச் விடுதலை ராணுவம் என்ற பிரிவினைவாதக் குழு அறிக்கை வாயிலாகத் தெரிவித்துள்ளது. மேலும், தங்களுடைய கட்டுப்பாட்டில் அந்த ரயில் இருப்பதாக அக்குழு…

150-வது வருட கொண்டாட்டம்: இங்கிலாந்து – ஆஸ்திரேலியா பகலிரவு டெஸ்டில் மோதல் | Australia vs England 150th anniversary Test

இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகள் இடையே முதன்முறையாக கடந்த 1887-ம் ஆண்டு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்பர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலிய அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இந்நிலையில் இரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் 150-வது வருட கொண்டாட்டத்தையொட்டி பகலிரவு டெஸ்ட் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி வரும் 2027-ம் ஆண்டு மார்ச் 11 முதல் 15-ம் தேதி வரை மெல்பர்ன் மைதானத்தில் ஆஸ்திரேலியா -…

Junior Vikatan – 16 March 2025 – ஒன் பை டூ | discussion about minister Regupathy comments about admk and bjp

ஈ.ராஜா, சட்டமன்ற உறுப்பினர், தி.மு.க“அமைச்சர் சொன்னதில் என்ன தவறு இருக்கிறது… கடந்த அ.தி.மு.க ஆட்சியில் தங்களின் ஊழல் குற்றங்கள் வெளியே வந்துவிடக் கூடாது என்பதற்காக, உதய் மின் திட்டம் தொடங்கி மாநில உரிமைகள் வரை அனைத்தையும் ஒன்றிய பாசிச பா.ஜ.க அரசுக்கு அடிமைச் சாசனமாக எழுதிக்கொடுத்தது அ.தி.மு.க. கூட்டணியில் இருந்துகொண்டு, சி.ஏ.ஏ போன்ற மக்கள் விரோதத் திட்டங்களுக்கு முழு ஆதரவு கொடுத்தது. இப்போது கூட்டணியில் இல்லை என்று சொன்ன பிறகும்கூட, பா.ஜ.க-வின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து…

1 18 19 20 21 22 32