Yearly Archives: 2023

மூன்று பெற்றோர் குழந்தை: மூன்று பேர் மரபணுக்களுடன் உருவான குழந்தை – சாத்தியமானது எப்படி?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்பிரிட்டனில் முதன் முறையாக 3 பேரின் டி.என்.ஏ.க்களுடன் ஒரு குழந்தை பிறந்துள்ளது. இதனை அந்நாட்டின் குழந்தைப் பேறு ஒழுங்குமுறை ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது. தீர்க்க முடியாத மைட்டோகாண்ட்ரியல் நோய்களுடன் குழந்தைகள் பிறப்பதை தடுக்கும் முயற்சியாக இந்த முன்னோடி தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுவரையிலும், இந்த வகையில் 5 குழந்தைகள் பிறந்துள்ளன. ஆனால், கூடுதல் விவரங்கள் ஏதும் இல்லை. மைட்டோகாண்ட்ரியல் நோய்கள் குணப்படுத்த முடியாதவை. குழந்தை பிறந்த சில நாட்களில் அல்லது சில மணி நேரத்தில்…

தானம் அளிக்கப்பட்ட தாய்ப்பால் மூலம் தொற்று பரவுமா? | பச்சிளம் குழந்தை பராமரிப்பு – 20 | Can infection be transmitted through donated breast milk?

ஃபார்முலா மில்க் (பவுடர் பால்), தாய்ப்பால் போன்று கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரதம், வைட்டமின்கள், மினரல்கள் என ஒப்பீட்டளவில் ஒன்றாக இருந்தாலும், தாய்ப்பாலில் குழந்தையை பல்வேறு நோய்களிலிருந்து காப்பாற்றும் பிறபொருளெதிரிகள் (ஆன்டிபாடிகள்), பெருவிழுங்கிகள் (Macrophages), நிணநீர் செல்கள் (Lymphocytes), லேக்டோஃபெரின் (Lactoferrin) மற்றும் இன்டர்ஃபெரான் (Interferon) போன்றவை ஃபார்முலா மில்க் பவுடரில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தாய்ப்பால் தானம் மேலும், பவுடர் பால் கொடுக்கப்பட்ட குறைமாத பச்சிளங்குழந்தைகளில், தாய்ப்பால் கொடுக்கப்பட்ட குறைமாத பச்சிளங்குழந்தைகளைக் காட்டிலும் இரு மடங்கிற்கும் அதிகமாக,…

சாப்பிட்ட பிறகு ஒரு துண்டு வெல்லம்… அப்புறம் பாருங்க.. இந்த பிரச்சனையே வராது..!

முன்னோர்களின் வாழ்க்கைமுறையில் தினமும் ஒரு கிளாஸ் தண்ணீரில் வெல்லம் கலந்து குடித்துவிட்டுதான் நாளை தொடங்குவார்கள் என்ற பேச்சு உண்டு. காரணம் இப்படி குடிப்பது அன்றைய நாள் முழுவதும் செரிமான அமைப்பை சீராக வைத்துக்கொள்ளுமாம். அப்படி வெல்லம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் பண்புகளை கொண்டுள்ளது. அதாவது இரும்பு, பாஸ்பரஸ், கால்சியம் போன்ற சத்துக்கள் மற்றும் பல வைட்டமின்கள் வெல்லத்தில் உள்ளன. எனவே சாப்பிட்ட பிறகு வெல்லம் சாப்பிடுவது கூடுதல் நல்லது. உணவுக்குப் பிறகு வெல்லம் சாப்பிடுவதால் உடலுக்கு…

டெல்லி: 30 குழந்தைகளை கடத்தி பாலியல் வன்கொடுமை; கொலை – குற்றவாளி அளித்த அதிர்ச்சி வாக்குமூலம்!

உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ரவீந்தர் குமார். இவரின் தந்தை தினக்கூலியாக பணியாற்றிவந்திருக்கிறார். ரவீந்தர் குமாரின் தாயார் வீட்டு வேலை செய்துவந்திருக்கிறார். 6-ம் வகுப்பு வரை படித்த ரவீந்தர் குமார் படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு வேலைக்குச் செல்ல தொடங்கியிருக்கிறார். இதற்கிடையில், பெடோபிலியா (paedophilia) எனும் சிறு குழந்தைகளின் மீது ஆசை கொள்ளும் மனநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். சிறுவர்கள்இந்த நிலையில்தான், ரவீந்தர் குமார் சிறுவர்-சிறுமிகளைக் கடத்தி பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்யத் தொடங்கியிருக்கிறார். இது குறித்துப் பேசிய கூடுதல் ஆணையர் விக்ரம்ஜித் சிங், “ரவீந்தர் குமார் ஒரு நாளைக்கு 40 கிலோமீட்டர் தூரம் நடந்து அவனுக்கு விருப்பமான குழந்தையைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்து வந்திருக்கிறான். இந்த…

டிஸ்லெக்ஸியா பாதிப்பு; மனம் திறந்த திரைப்பட தயாரிப்பாளர் சேகர் கபூர்… வைரலாகும் பதிவு!|Filmmaker Shekhar Kapur Reveals He Is “Completely Dyslexic

திரைப்படத் தயாரிப்பாளரான சேகர் கபூர் (Shekhar Kapur), தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், தனக்கு டிஸ்லெக்ஸியா பாதிப்பு இருப்பது குறித்து வெளிப்படுத்தி இருக்கிறார். தனக்குப் பாடம் கற்பித்த, வாழ்வின் முக்கியமான பகுதிகளை அவர் பகிர்ந்திருக்கிறார்.வாழ்க்கைப் பாடம் என்று குறிப்பிடப்பட்ட அந்தப் பதிவில், “நான் முற்றிலும் டிஸ்லெக்ஸியாவால் பாதிக்கப்பட்டவன். அதிகமான கலைஞர்கள், கவிஞர்கள், இசைக்கலைஞர்கள் டிஸ்லெக்ஸியாவால் பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்தேன். செயற்கை நுண்ணறிவுடன் (AI) நான் விஷுவல் கணிதத்தின் மீது ஈர்ப்பை வளர்த்துக் கொண்டேன். ஆனால், பள்ளியில் கணிதத்தின் மீது வெறுப்பை வளர்த்துக்…

IPL 2023: RCB vs MI | சூர்யாவின் ‘சிக்ஸர்ஸ் ஷோ’ – ஆர்சிபியை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது மும்பை | IPL 2023: RCB vs MI | Mumbai Indians won by 6 wkts against Royal Challengers Bangalore

மும்பை: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று மும்பை இந்தியன்ஸ் அணி மூன்றாம் இடத்துக்கு முன்னேறியுள்ளது. 200 ரன்கள் இலக்கை துரத்திய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோஹித் வழக்கம் போல் ஏமாற்ற துவக்கம் கொடுத்தாலும் மற்றொரு முனையில் இருந்த இஷான் கிஷன் ஆரம்பம் முதலே அதிரடி காட்டினார். பவர் பிளே ஓவர்களில் ரன் குவிப்பில் ஈடுபட வேண்டும் என்ற முனைப்போடு களமிறங்கியிருப்பார் போல, 20 பந்துகளில் தலா 4…

மணிப்பூர் கலவரத்தின் தற்போதைய நிலவரம்: 7 கேள்விகள், 7 பதில்கள்

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, சேனாபதி மாவட்டத்தில் உள்ள ஹீரோக்லியன் கிராமத்தில் இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் ஒரு கும்பலால் தீ வைத்து எரிக்கப்பட்ட தானியங்களிலிருந்து எழும் புகைக்கு அருகே நிற்கும் இந்திய ராணுவ வீரர்.7 மணி நேரங்களுக்கு முன்னர்இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் செவ்வாய்க்கிழமை ஆயிரக்கணக்கான பாதுகாப்புப் படையினர் விழிப்புடன் கண்காணிப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக அங்கு ஏற்பட்ட கலவரம் மற்றும் இன மோதல்களால் குறைந்தபட்சம் 52 பேர் கொல்லப்பட்டனர். 35,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். அந்த…

மொபைல் பேட்டரி சார்ஜ் குறைந்தால் கவலையடையும் இந்தியர்கள்… ஆய்வில் சுவாரஸ்யம்! | Research find out people have low battery anxiety

ஆய்வு முடிவுகள்:* மொபைலை பயன்படுத்தும் 65 சதவிகிதத்தினர், பேட்டரி குறைந்தால் ஒருவித அசௌகர்யத்தை உணர்வதாகத் தெரிவித்துள்ளனர். * 72 சதவிகிதத்தினர் பேட்டரியானது, 20  சதவிகிதம் அல்லது அதற்கும் கீழ் குறைந்தால் பயம் கொள்வதாகக் கூறியுள்ளனர். * ஸ்மார்ட்போன் ஆக்டிவிட்டிகளில் முதன்மையாக இருக்க, ஆய்வில் ஈடுபட்ட பாதிக்கும் மேற்பட்ட மக்கள், தங்களுடைய ஸ்மார்ட்போன்களை ஒருநாளைக்கு இரண்டு முறையாவது சார்ஜ் செய்வதாகத் தெரிவித்துள்ளனர்.* பேட்டரி குறைந்து போவது குறித்தான கவலை, 31 – 40 வயதுடையவர்களில் அதிகம் இருக்கிறது. அதனைத் தொடர்ந்து…

ஆர்.சி.பி.க்கு எதிரான போட்டியில் மும்பை அணி வெற்றி பெற 200 ரன்கள் இலக்கு

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி வெற்றி பெற 200 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மும்பை வான்கிடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக விராட் கோலி மற்றும் கேப்டன் ஃபாஃப் டூப்ளசிஸ் களத்தில் இறங்கினர். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி ஒரேயொரு ரன் மட்டும் எடுத்து பெரண்டாஃப் பந்து வீச்சில்…

1 163 164 165 166 167 419