Vijayakanth 2015-ல் தொடர்ந்த வழக்கு – அரசுக்கு உத்தரவு | TN Govt | Chennai High Court
10:36 AM June 06, 2023live-updatesசட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய உத்தரவிடக்கோரி தேமுதிக தலைவர் விஜயகாந்த் 2015ல் தொடர்ந்த வழக்கில் தமிழ்நாடு அரசு தனது நிலைப்பாட்டை சென்னை உயர்நிதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உமேலும் படிக்கவும் Source link









