Monthly Archives: February, 2023

மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் நாற்காலிக்கு சிக்கல்?: சட்டசபை தேர்தலால் பாஜக தலைமை திடீர் முடிவு

போபால்: இந்தாண்டு இறுதியில் மத்தியபிரதேச தேர்தல் வருவதால், முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் தேர்தலை எதிர்கொள்வதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பாஜக தலைமை ஆலோசித்து வருகிறது. மத்தியப் பிரதேசத்தில் கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத்  தேர்தலில் பாஜக தோல்வியடைந்தது. பாஜகவை விட அதிக இடங்களை பெற்ற காங்கிரஸ்  கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து மூத்த தலைவர் கமல்நாத் தலைமையில் ஆட்சி  அமைத்தது. ஆனால், பின்னர் காங்கிரசில் ஏற்பட்ட பிளவுகளால், ஜோதிராதித்ய  சிந்தியாவின் ஆதரவு எம்எல்ஏக்கள் பலர்…

`பிரச்சனன்னா அம்மாக்கிட்ட சொல்லு; டெல்லியே ஆனாலும் பார்த்துடலாம்’ நெகிழ வைத்த போட்டோவும் பின்னணியும் | Behind story of TamilNadu footballer Sandhiya’s Viral photo with her mother

பல ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேச அளவிலான கால்பந்துத் தொடர் ஒன்று கடந்த வாரம் நேரு மைதானத்தில் நடந்தது. இந்திய பெண்கள் அணியும் நேபாள பெண்கள் அணியும் மோதிய இந்த நட்பு ரீதியிலான தொடரின் இரண்டு போட்டிகளுமே சமனில் முடிந்திருந்தது. இதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், நேபாளுக்கு எதிராக ஆடிய இந்திய அணியில் மொத்தம் நான்கு தமிழ் வீராங்கனைகளும் ஆடியிருந்தனர். இந்திய அணியின் கேப்டனே இந்துமதி என்கிற தமிழ்ப் பெண்தான். முதல் போட்டியில் இந்துமதியே ஒரு…

இந்த 10 இனிப்பு உணவுகளை சர்க்கரை நோயாளிகள் பயமின்றி சாப்பிடலாம்..!

ஒரு மீடியம் சைஸ் ஆப்பிளில் 28 கிராம் கார்போஹைட்ரேட் மற்றும் 5 கிராம் நார்ச்சத்து உள்ளது. இது, சுவையான மற்றும் சத்தான உணவுகளில் ஒன்று. இதில், குறைந்த கிளைசெமிக் குறியீடு உள்ளது. தினமும் சாப்பாடு சாப்பிடுவதற்கு முன், ஒரு ஆப்பிளை உட்கொள்வது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்க உதவுகிறது என்று ஆய்வுகள் கூறுகிறது. நன்றி

டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைது

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, மணீஷ் சிசோடியா26 பிப்ரவரி 2023, 14:16 GMTபுதுப்பிக்கப்பட்டது 4 நிமிடங்களுக்கு முன்னர்டெல்லி துணை முதல்வரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களில் ஒருவருமான மணீஷ் சிசோடியாவை மத்தியப் புலனாய்வுத் துறை (சிபிஐ) கைது செய்துள்ளது. டெல்லி மதுபானக் கொள்கையில் ஊழல் நடந்ததாக கூறி அது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்திவந்தது. மணீஷ் சிசோடியா மீதான ஊழல் வழக்கு விசாரணை பல மாதங்களாக நடந்துகொண்டிருந்தது. இன்று ஞாயிற்றுக்கிழமை அவரை சிபிஐ விசாரணைக்காக அழைத்திருந்தது. சிபிஐ…

பிரசாரம் ஓய்ந்தது – வெறிச்சோடியது தொகுதி; ஈரோடு இடைத்தேர்தல் நாளை வாக்குப்பதிவு: 238 வாக்குச்சாவடிக்கு 1,430 ஓட்டு மெஷின் அனுப்பி வைப்பு

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப் பதிவு நாளை நடைபெறவுள்ளது. பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் முடிந்தது. ஈரோட்டில் தங்கியிருந்து வெளியூர் தொண்டர்கள் சொந்த ஊர் திரும்பினர். இதனால், கடந்த ஒரு மாதமாக பரபரப்பாக காணப்பட்ட ஈரோடு நகரம் தற்போது வெறிச்சோடியுள்ளது.  239 வாக்குச்சாவடி மையங்களுக்கு 1,430 மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டது. பதற்றமான 34 வாக்குச்சாவடிகள் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது.ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் நாளை( 27ம் தேதி) நடைபெறவுள்ளது.…

வெலிங்டன் டெஸ்ட் | 7 விக்கெட்களை இழந்து நியூஸிலாந்து திணறல் – பாலோ-ஆன் தவிர்க்க 97 ரன்கள் தேவை | Wellington Test | New Zealand stutter by 7 wickets – need 97 runs to avoid follow-on

வெலிங்டன்: நியூஸிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 435 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. தொடர்ந்து விளையாடிய நியூஸிலாந்து அணி 138 ரன்களுக்கு 7 விக்கெட்களை தாரைவார்த்தது. பாலோ-ஆனை தவிர்க்க அந்த அணிக்கு மேற்கொண்டு 97 ரன்கள் தேவையாக உள்ளது. வெலிங்டன் நகரில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் மழையால் பாதிக்கப்பட்ட முதல் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 65 ஓவர்களில் 3 விக்கெட்கள்…

தாகத்துக்குப் பழம்… சமையலுக்குத் தோல் | தர்பூசணி ஸ்பெஷல் வீக் எண்டு ரெசிப்பீஸ்

வழக்கத்தைவிட சற்று முன்னரே தன் தாக்கத்தைக் காட்டத் தொடங்கிவிட்டது கோடை. எங்கே பார்த்தாலும் தர்பூசணிப் பழங்கள் கொட்டிக் கிடக்கின்றன. தாகம் தணிக்க தர்பூசணி வாங்கும்போது, அதன் தோலைத் தூக்கிப் போடாமல் சுவையான சமையலுக்குப் பயன்படுத்தலாம். மஃபின்ஸ் முதல் பன் வரை இந்த வார வீக் எண்டை தர்பூசணித் தோல் ஸ்பெஷலாக்குங்கள்…வாட்டர்மெலன் ரிண்ட் சேவரி மஃபின்ஸ்தேவையானவை:* வாட்டர்மெலன் ரிண்ட் (துருவியது) – அரை கப்* மைதா மாவு – ஒரு கப்* பூண்டுப் பொடி (garlic powder) -…

திருப்பூர் அருகே சாலை விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: திருப்பூர் அருகே சாலை விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு அளித்துள்ளார். காங்கேயம் அருகே சரக்கு வாகனம் கவிழ்ந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்த செய்தியை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். Source link

காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இணைந்தால் பாஜவை 100க்குள் வீழ்த்தலாம்: நிதிஷ் குமார் மீண்டும் அழைப்பு

புர்னே: ‘காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒரே அணியில் கூட்டணி சேர்ந்தால், 2024 மக்களவை தேர்தலில் பாஜவை 100 தொகுதிக்குள் தோற்கடிக்க முடியும்’ என பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார். வரும் 2024 மக்களவை தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிட்டால் பாஜவை 100 தொகுதிக்குள் கட்டுப்படுத்தி வெற்றி பெற முடியும் என பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ் குமார் சமீபத்தில் கூறியிருந்தார். இந்நிலையில், பீகாரின் புர்னேவில் ஐக்கிய ஜனதா தளம்,…

Doctor Vikatan: பக்கவாதம் ஏற்படக் காரணமாகுமா ஸ்ட்ரெஸ்?

Doctor Vikatan: என்னுடைய நண்பர் எப்போதும் வேலை, வேலை என ஓடிக்கொண்டே இருப்பார். 24 மணி நேரமும் ஸ்ட்ரெஸ்ஸில் இருப்பதாகச் சொல்வார். திடீரென அவருக்கு பக்கவாதம் பாதித்து, பெரும் போராட்டத்துக்குப் பிறகு அதிலிருந்து மீண்டார். அவருக்கு ஸ்ட்ரோக் வந்ததற்கு ஸ்ட்ரெஸ்தான் காரணமா அல்லது வேறு காரணங்கள் இருக்குமா? உண்மையிலேயே ஸ்ட்ரெஸ்ஸுக்கும் ஸ்ட்ரோக்குக்கும் தொடர்புண்டா?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நரம்பியல் மருத்துவர் மீனாட்சி சுந்தரம்.நரம்பியல் மருத்துவர் மீனாட்சி சுந்தரம்ஸ்ட்ரெஸ் என்பது எப்படிப் பல பிரச்னைகளுக்கும் காரணமாகிறதோ, பக்கவாத பாதிப்பிலும்…

1 3 4 5 6 7 61